செவ்வாய், 8 நவம்பர், 2016

பன்னீரை பயமுறுத்த துடிக்கும் சசிகும்பல் ... வெத்து வெட்டு பிரசாரம்.. சாம்பிள் இதோ!

எங்கே பன்னீர்…? கிடு கிடுத்த மருத்துவமனை..! அம்மா அதகளம் ஆரம்பம்..!
நெருப்புடா..! அத்தனை வதந்திகளையும் முறியடித்து  நலம் பெற்றார் தமிழக முதல்வர்…! எழுந்து நடமாடுகிறார். சின்னசின்ன பயிற்சிகள்…! நேற்று எங்கே பன்னீர் ..என்ன நடக்கிறது..மக்கள் எப்படி இருக்கிறார்கள்..தமிழக அரசியல் நிலைமைகள் என்ன..? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு கிடுகிடுக்க வைத்தாராம் முதல்வர்..! சசிகலா அத்தனைக்கும் பொறுப்போடும் பொறுமையோடும் விளக்கியுள்ளார். மருத்துவ மனை ஊழியர்களை அழைத்து நலம் விசாரித்துள்ளதாக தகவல்.
சசிகலாவிடம் பன்னீரை வரச்சொல் என்க மருத்துவர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என்று அன்போடு விளக்கியுள்ளார்கள்..!
அநேகமாக போது வார்டுக்கு மாறியதும் கோப்புகளை பார்க்கத் துவங்குவார் என்கிறார்கள் டாக்டர்கள்..!  முகநூல் பதிவு  அனாமதேயம்

கருத்துகள் இல்லை: