சனி, 10 ஏப்ரல், 2010

%d;wpy; ,uz;L ngUk;ghd;ik fpilf;ftpy;iy
I.k.R.Kd;dzpf;F mWjpg; ngUk;ghd;ikAld; mNkhf ntw;wp
VohtJ ghuhSkd;wj;jpw;F Gjpa cWg;gpdu;fisj; njupT nra;tjw;fhf ele;j nghJj; Nju;jypy; MSk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp (,Jtiu ntspaplg;gl;l KbTfspd; gb) mWjpg; ngUk;ghd;ikiag; ngw;W ntw;wp ngw;Ws;sJ.
22 Nju;jy; khtl;lq;fspYk; tpahodd;W Nju;jy; elj;jg;gl;lJ. MapDk; New;W ,uT tiu 20 khtl;lq;fSf;fhd Nju;jy; KbTfNs ntspaplg;gl;ld. jpUNfhzkiy> ehtyg;gpl;b Mfpa ,uz;L khtl;lq;fSf;Fkhd Nju;jy; KbTfs; mwptpf;fg;gltpy;iy. td;KiwfSk;> NkhrbfSk; ,lk;ngw;wjhf Cu;[pjkhdijaLj;J Nju;jy;fs; Mizahsu; me;jj; njhFjpfspYs;s 35 thf;fspg;G epiyaq;fspy; kPs;thf;Fg; gjpT nra;tjw;F jPu;khdpj;Js;shu;. ,jw;fhd jpfjp ,d;W ntspaplg;glTs;sJ. ,jdhNyNa Nkw;gb ,U njhFjpfSf;Fkhd Nju;jy; KbTfs; cj;jpNahfG+u;tkhf mwptpf;fg;gltpy;iy.
MapDk;> mwptpf;fg;gl;l 20 khtl;lq;fspYk; 117f;Fk; mjpfkhd Mrdq;fis I.k.R.K ngw;W ntw;wp thif R+bAs;sJ. gpujhd vjpu;f;fl;rpahd I.Nj.f. 46 Mrdq;fis khj;jpuNk ifg;gw;wpAs;sJld; gLNjhy;tp mile;Js;sJ. tlf;F fpof;F khfhzq;fspy; khj;jpuk; Nghl;bapl;l jkpouRf; fl;rp 12 Mrdq;fisf; ifg;gw;wpapUf;fpwJ. [dehaf Njrpa Kd;dzp Ie;J Mrdq;fis khj;jpuNk ngw;wpUf;fpwJ.
,jd;gb> MSq;fl;rp 70 tPj thf;Ffisg; ngw;W kPz;Lk; kf;fs; Miziag; ngw;Ws;sJ. [dhjpgjp k`pe;j uh[gf;\ Nfl;Lf;nfhz;ljw;fpzq;f ehl;L kf;fs; ed;wpf; flidr; nrYj;jpAs;shu;fnsd;W murhq;fk; njuptpj;Js;sJ. MSq;fl;rpahd If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp Rkhu; 45 ,yl;rk; thf;Ffisg; ngw;Ws;sJ. If;fpa Njrpaf; fl;rp 21 ,yl;rj;jpw;Fk; Fiwthd thf;FfisNa ngw;W gLNjhy;tp mile;Js;sJ.
thf;Ffis vz;Zk; gzpfs; New;W Kd;jpdk; khiy 4.30 ,w;F Muk;gkhdNghjpYk;> New;wpuT 10.45 ,w;Nf KjyhtJ jghy; %y KbT ntspahdJ. njhFjp thupahd KjyhtJ KbT New;W mjpfhiy 01>05 ,w;F ntspaplg;gl;lJ. ,jw;fika khj;jiw fk;GWgpl;ba njhFjpapy; 18>557 Nkyjpf thf;Ffisg;ngw;W If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp ntw;wpaPl;bapUe;jJ.
New;Wtiu ntspahd KbTfspd; mbg;gilapy;> xU rpy njhFjpfisj; jtpu midj;Jj; njhFjpfspYk; gpujhd vjpu;f;fl;rpahd If;fpa Njrpa fl;rpiatpl Mff;Fiwe;jJ 10 Mapuj;jpw;Fk; mjpfkhd Nkyjpf thf;Ffisg; ngw;W ntw;wpaPl;bapUf; fpwJ.
nty;ytha njhFjpapy; 37>880 Nkyjpf thf;Ffis Rje;jpu Kd;dzp ngw;wpUf;fpwJ. ,e;jj; njhFjpapy; Kd;dzp 50>073 thf;Ffisg; ngw;wpUe;j epiyapy; If;fpa Njrpa fl;rp 12>199 thf;Ffis kl;LNk vLj;Js;sJ. mNjNghd;W jq;fhiy njhFjpapy; 29115 thf;Ffis Kd;dzp Nkyfjpfkhfg; ngw;Ws;sJ. mNjNghd;W ngypaj;j> jp];]k`huhik> khtj;jfk> fythd> `pupahiy> Ky;fpupfy> tj;Njfk> ntypfk> njdpaha> mf;Fu];]> gy;kLy;y> mf;kPkd> `f;kd> fk;g`h> njtpEtu cs;spl;l njhFjpfspy; $Ljy; Nkyjpf thf;Ffisg; ngw;W If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp mNkhf ntw;wpia <l;bAs;sJ.
If;fpa Njrpaf; fl;rp fle;j [dhjpgjpj; Nju;jypYk;ghu;f;f kpff; Fiwthd thf;Ffisg; ngw;Wj; Njhy;tpaile;Js;sJ. vd;whYk; nfhOk;G tlf;F njhFjpapy; If;fpa Njrpa fl;rp 30825 thf;Ffisg; ngw;W ntw;wpaPl;bAs;sJ. ,q;F 14>849 Nkyjpf thf;Ffis mf;fl;rp ngw;Ws;sJ. jtpuTk; Vida midj;Jj; njhFjpfspYk; MSe;jug;igtpl 50 tPjk; Fiwthd thf;FfisNa mf;fl;rp ngw;Ws;sJ.
,jdpilNa fle;j ehlhSkd;wj;jpy; 39 cWg;gpdu;fisf; nfhz;bUe;j N[.tp.gp.ia ,e;jj; Nju;jypy; epuhfupj;Js;shu;fs;. New;W khiy tiu ntspahd KbTfspd;gb [dehaf Njrpa $l;likg;Gf;F fSj;Jiw khtl;lj;jpy; xNunahU cWg;gpdu; njupthfpAs;shu;. rfy njhFjpfspYk; Rkhu; ,uz;lhapuj;jpw;Fk; Fiwthd thf;FfisNa ,e;jf; $l;lzp ngw;Ws;sJ. ,jdhy;> rpiwapy; thLk; n[duy; ruj; nghd;Nrfhtpd; ghuhSkd;wf; fdT jtpLnghbahfpAs;sJ.
,NjNtis> fle;j ehlhSkd;wj;jpy; 22 Mrdq;fisf; nfhz;bUe;j jkpo;j; Njrpa $l;likg;gpYk; ,e;jj; Nju;jy; ngUk; gpd;dilitr; re;jpj;Js;sJ. $l;likg;G cWg;gpdu;fs; gpupe;J nrd;W MSe;jug;gpy; rpyu; ,ize;Jk;> jdpj;Jk; Nghl;bapl;ldu;. ,jdhy;> Kd;dhs; cWg;gpdu;fs; gyu; ghuhSkd;w tha;g;ig ,oe;Js;sdu;. gpe;jpa nra;jpfspd;gb 15f;Fk; Fiwthd Mrdq;fisNa jkpouRf;fl;rp (jkpo;j; Njrpa $l;likg;G) ngw;Ws;snjdj; njupatUfpwJ.
$l;likg;gpypUe;J gpupe;J Gjpa ,lJrhup Kd;dzpapy; Nghl;bapl;l vk;. Nf. rpth[pypq;fk;> nuNyh rpwpfhe;jh MfpNahu; gLNjhy;tpiaj; jOtpAs;sdu;. NkYk; jkpou; tpLjiyf; $l;lzp> jkpo; kf;fs; tpLjiyf; Gypfs;> Gnshl;> <.gp.Mu;.vy;.vg;.(ehgh) kw;Wk; jkpo; RNar;irf; FOf;fs; vd;gtw;wpy; Nghl;bapl;l vtUk; fzprkhd thf;Ffisf;$lg; ngwj; jtwpAs;sdu;.
kiyafj;jpy; ,yq;if njhopyhsu; fhq;fpu]; nrayhsu; ehafk; mikr;ru; MWKfd; njhz;lkhd; jiyikapy; MSk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzpapy; Nghl;bapl;l %tUk; ntw;wpngw; Ws;sdu;. kiyaf kf;fs; Kd;dzpapd; rhu;gpy; Nghl;bapl;ltu;fs; Njhy;tpiaj; jOtpAs;sdu;. gJis khtl;lj;jpy; Nghl;bapl;l ve;jnthU jkpoUk; njupT nra;ag;gltpy;iy. gpujpaikr;ru; tbNty; RNu\; cl;gl Kf;fpa];ju;fs; Njhy;tpaile;Js;sdu;.
If;fpa Njrpa fl;rpapy; Nghl;bapl;l jkpou;fSs; ,Utu; Etnuypah khtl;lj;jpy; ntw;wp ngw;Ws;sdu;. nfhOk;gpypUe;J nrd;W fz;bapy; Nghl;bapl;l kNdh fNzrd; Njhy;tpaile;Js;shu;. nfhOk;gpy; mtu; epWj;jpa ,uz;L Ntl;ghsu;fSk; gLNjhy;tpiar; re;jpj;Js;sdu;.
RNar;irf; FOf;fs; 301 Nghl;bapl;l NghjpYk; ve;jnthU FOtpYk; cWg;gpdu;fs; vtUk; njupthftpy;iy. midj;Jf; FOf;fSk; fl;Lg;gzj;ij ,oe;Js;sd.
nghJthf ,e;jj; Nju;jypy; jkpo;> K];ypk; gpujpepjpj;Jtk; Fiwtile;Js;sJ. ,U r%fq;fspYk; mikr;Rg; gjtpfis tfpj;jtu;fSk; Njhy;tpaile;Js;sdu;. Fwpg;ghf gpujpaikr;ru;fs; Nf. V. ghap];> ng. ,uhjhfpU\;zd;> tbNty; RNu\;> mikr;ru; vk;. v];. v];. mkPu;myp KjyhNdhUk; Njhy;tpiaj; jOtpAs;sdu;.
,e;epiyapy;> VohtJ ghuhSkd;wj;Jf;fhd KjyhtJ mku;T vjpu;tUk; 22Mk; jpfjp Muk;gkhfTs;sJ. Gjpa mikr;ruit Gj;jhz;bd;NghJ rj;jpag;gpukhzk; nra;Ak; vd vjpu;ghu;f;fg;gLfpwJ.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது. அமைச்சரவையை உருவாக்குவது தொடர்பில் ஆலோசகர்களுடன் ஜனாதிபதி கலந்தாலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகப்படியான 28585 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம். சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் - 13128 முருகேசு சந்திரகுமார் - 8105
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மாவை சேனாதிராஜா - 20501 சுரேஸ் பிரேமச்சந்திரன் - 16425 விநாயகமூர்த்தி - 15311 சரவணபவன் - 14961 சிறிதரன் - 10051
ஐக்கிய தேசியக் கட்சி
விஜயகலா - 7160
யாழ்ப்பாணம் மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 65,119 (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐  47,622 (3 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 12624 (1 ஆசனம்)
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 6362
____________________________________________________________________________
வன்னி மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 41673 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐  37522 (2 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 12783 (1 ஆசனம்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ‐ 5900
____________________________________________________________________________
மட்டக்களப்பு மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 66,235 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 62,009 (1 ஆசனம்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 22,935 (1 ஆசனம்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ‐ 16,886 (ஆசனம் இல்லை)
____________________________________________________________________________
நுவரெலியா மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 149,111 (5 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 96,885 (2 ஆசனங்கள்)
மலையக மக்கள் முன்னணி ‐ 13,189 (ஆசனங்கள் இல்லை)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 3,984 (ஆசனங்கள் இல்லை)

____________________________________________________________________________
திகாமடுல்ல மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 132,096 (4 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 90,757 (2 ஆசனங்கள்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 26,895 (1 ஆசனம்)
தேனீயில்   07.04.2010 அன்று வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து........
யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டிய ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்பன பல்வேறு அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவதின் மூலம், அவாகள் பிற்போக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தை, தேர்தலின் பின்னர் அவர்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் பின்னராவது அவர்கள் தமது தவறையும், நிலைமையையும் உணர்ந்து, வரப்போகும் மாகாணசபைத் தேர்தலையாவது ஒன்றிணைந்து எதிர்நோக்க தயாராவது அவசியம். ஏனெனில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத் தேர்தலை விட மாகாணசபைத் தேர்தல் மிக மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதபடி அரசின் உதவியுடன் செயல்பட வேண்டிய மாகாணசபை, அரச விரோத, பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் போனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிராசையாகிவிடும் சூழலே ஏற்படும். எனவே அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது அவசி
யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஐந்து பேரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவருமாக தெரிவு செய்யப்படுவர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை உத்தியோகப் பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்


nkhj;jkhTs;s 187 njhFjpfspy; 158 njhFjpfspd; KbTfspd; mbg;gilapy;:
  • If;fpa kf;fs;  Rje;jpu Kd;dzp ehL KOtJk; nkhj;jkhf 4 292 459 (61.45%) thf;Ffs; ngw;W 147 Mrdq;fis ngw;Ws;sJ.
  • If;fpa Njrpaf; fl;rp ehL KOtJk; nkhj;jkhf 2 055 839 (29.43%) thf;Ffs; ngw;W 59 Mrdq;fis ngw;Ws;sJ.
  • [deha Njrpa Kd;dzp ehL KOtJk; nkhj;jkhf 416 743 (5.97%) thf;Ffs; ngw;W 8 Mrdq;fis ngw;Ws;sJ.
  • ,yq;ifj; jkpouRf; fl;rp ehL KOtJk; nkhj;jkhf 104 391 (1.49%) thf;Ffs; ngw;W 11 Mrdq;fis ngw;Ws;sJ.
,Jtiu nfhOk;G> fk;gis> fOj;Jiw> Etnuypah>FUehfy;> mDuhjGuk;> nghy eWth> Nffhiykhj;jiw> mk;ghe;Njhl;il> gJis> khj;jis> nkhduhfiy> fhyp Mfpa 14 khtl;lq;fspd; KbTfs; KOikahf ntspaplg;gl;Ls;sd. ,NjNtis aho;g;ghzk;> td;dp> jpUNfhzkiy> kl;lf;fsg;G> mk;ghiw> Gj;jsk;> ,uj;jpdGup> kfhEtu Mfpa 8 khtl;lq;fspy; KbTfs; KOikahf ntspalg;gltpy;iy.
MSk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp %d;wpy; ,uz;L ngUk;ghd;ikia mNdfkhf ngwg; Nghfpd;wJ. mjhtJ 150 Mrdq;fsf;F rw;W $Ljyhf ngWk; tha;g;Gfs; fhzg;gLfpd;wJ. If;fpa Njrpaf; fl;rp vjpu;fl;rp Mrdj;jpy; mkug; Nghfpd;wJ 40 mstpyhd Mrdq;fisg; ngw;W. N[tpgp jiyapy; Jz;ilg; Nghl Ntz;baJjhd;. jkpo; gpuNjrq;fspy; 60 tUlfhy jkpo; ghuhSkd;w VfNghfk; cilfpd;wJ. vjpu;f;Fk; ghuhSkd;w murpay; cile;J ,zf;fg;ghL ghuhSkd;w murpay; jiy vLf;fg; Nghfpd;wJ.
jkpou; gpuNjrq;fisg; nghWj;jtiu fle;j [dhjpgjpj; Nju;jiy tpl $Ljyhd Mjuitg; ngwg; Nghfpd;wJ If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp. aho;g;ghzk;> kl;lf;fsg;G Nghd;w khtl;lq;fspy; jkpouRf; fl;rp rw;Nw Kd;Nd ,Ue;jhYk; ,jw;F If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp rupahd Nghl;bahf ,Uf;fg; Nghfpd;wJ. jpUNfhzkiy> mk;ghiw Nghd;w ktl;lqfspy; jkpo; kf;fspd; gupjpepjpfs; jkpouRf;fl;rpapy; ,Ue;J njupT nra;tjw;fhd tha;g;Gf;fs; kpf mupJ. tlf;fpy; <gpbgp ,d; fuk; Xq;fpapUf;fpd;wJ. ,NjNtis fpof;fpy; fUzhtpd; fuk; Xq;fpapUf;fpd;wJ. ,it ,uz;Lk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp Ald; ,ize;J Nghlbapl;ljdhy; Vw;gl;lJ vd;Wjhd; ghu;f;f KbAk;.
vit vg;gb ,Ug;gpDk; jkpo; kf;fspd; ghuhSkd;wthjpfsplk; ,Ue;J te;j 60 tUl VfNghfk; epr;rak; cilfpd;wjw;fhd cWjpg;ghLfis Nju;jy; KbTfs; fl;bak; fhl;b tUfpd;wd. mNjNtis jkpouRf;fl;rpia tpl kpFjpahfj; njupT nra;ag;gLk; <gpbgp> fUzh FOtpdupd; gpujpepjpfs; jkpo; kf;fspd; murpay; jPu;tpid gykhd epiyapy; ,Ue;J NgRk; ty;yikfis nfhz;bUg;ghu;fsh? vd;gJ Nfs;tpf;FwpNa. ghidapy; ,Ug;gJjhd; mfg;igapy; tu KbAk;. vit vg;gb ,Ug;gpDk; jkpo; Nkl;Lf; Fbapdupd; 60 tUl VfNghfk; vd;w KJnfYk;G cilf;fg;gLfpd;wJ. ,J GypfSf;F Ks;sptha;fhypy; ele;jij xj;jJjhd;. Mdhy; kf;fspd; [dehafj; jPu;ghf mikfpd;wJ. ,dptUk; khw;W jkpo; ghuhSkd;wj; jiyikfs; 60 tUlg; gpw;Nghf;F ghuk;gupaj;ij jhKk; gpd;gw;whky; ,Ue;jhy; rup. ,jw;Fupa tha;g;Gf;fs; ,y;iy vd;W $wKbahJ.? fhuzk; ,tu;fspy; gyu; VfNghfj;ij GypfSf;F khw;wPlhf tpUk;Ggtu;fs;jhd;?
gj;kehgh <gpMu;vy;vt; Nghd;w mikg;gpdu; jkJ [dehaf murpay; gpuNtrj;jpw;F gykhd mj;jpthuk; Nghl;Ltpl;lhu;fs;. ,dptUk; fhyq;fspy; ,tu;fspd; nraw;ghLfs; ,tu;fis ,d;Dk; gykhf kf;fs; kj;jpapy; epWj;jg; Nghfpd;wJ.
(rhfud;) (rpj;jpiu 09> 2010)

வியாழன், 8 ஏப்ரல், 2010

புலிக்கு காசைக் கொட்டி இப்படியாய் போச்சு சரத்தை நம்பி கவிழ்ந்து போச்சு இப்போது ஒரே குழப்பம் இன்னமும் யாரை

புலிகளால் ஒரு அரசியல் அமைப்பாக நிலைத்து நிற்க முடியாது (sustainability). . அவர்களின் அழிவு நிச்சயமானது என்ற நம்பிக்கை எப்போதுமே கியூறியஸ்க்கு இருந்து வந்தது கருணாவின் பிளவு தான் புலிகளின் அழிவின் உத்தியோகபூர்வமான கோலாகல ஆரம்பம் தனக்கெதிராகப் பிரிந்த தன் தளபதியினால் ஏற்படப் போகும் பாதிப்பைப் பற்றித் தெரியாத முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசி வெருகல் ஆறு கடந்து அடக்கியாள நினைத்து. கடைசியில் மாவில் ஆறில்ழ தொடங்கி முள்ளி வாய்க்காலில்ழ முடிந்த கதை. தனக்கெதிராகப் பிரியும்   ராஜயம் என்ன. காட்டுத் தர்பார் கூட நிலைத்து நிற்காது என்பதை உறுதிபட சான்று பகர்கிறது
   ஆயுதத்திற்குப் பயந்து மௌனப் பெரும்பான்மை விக்கித்துப் போய் செய்வதறியாது. பேய்க்கு வாழ்க்கைப் பட்டுப் வன்னிப் புளியமரத்தில் ஏற. புலன் பெயர்ந்த யாழ்ப்பாணிகளின் புளிச்சல் ஏவறை விடுதலை உணர்வினால் வெல்பெயர். கிறடிட் காட் டொலர்களும் யூரோக்களும் புலிகளைப் பப்பா மரத்தில் ஏற்றி விட்டதால். தங்கள் மீதான பயத்தை ஆதரவு என்று புலிகள் பிரகடனப்படுத்தி. தங்களை தமிழ் இனத்தின் ஏக பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர் எந்தத் தேர்தலிலுமே மக்களின் அங்கீகாரத்தைப் பெறாத புலிகள் ஈழ விடுதலைக்கான தேர்தல் அங்கீகாரம் பெற்றவர்களையும். தங்களைப் போலவே உணர்வினால் உந்தப்பட்டு ஆயுதம் தூக்கியவர்களையும் மண்டையில் போட்ட பின்னாலும். தங்களின் ஏகபிரதிநிதித்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களைக் கொல்வதற்கான முயற்சியில் தங்கள் இறுதித்துளி இரத்தம் இருக்கும்வரையில் பின்நின்றதில்லை அது டக்ளஸ க இருந்தால் என்னட பெருமாளாக இருந்தால் என்னடூ எதிரியால் சூழப்பட்டு நின்றபோதும். கொலை வெறி புலிகளை விட்டுப் போனதில்லை
   ஏகபிரதிநிதிகளின் ஏகபோகத்திற்கு ஆபத்து என்ற பயத்தினால் அருண்டவர்களின் கண்களுக்கு இருண்டதெல்லாம் பிசாசாகத் தான் தெரிந்தது வீடு கொழுத்தும் மன்னனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுத்த புலன்  பெயர்ந்த கூட்டமும் இந்தப் படிக்காத மேதகுவை தேசியத் தலைவராக மட்டுமல்ல. அநீதியை அழிக்க வந்து பிறந்த ஒரு வரலாற்று அவதாரமாக. கடவுளாக. காதில் பூவைத்துச் சுற்றிப் பணம் சம்பாதித்த புலி வால்கள் விற்ற படங்களை சாமியறைகளுக்குள் வைத்து விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தது
   ஏகபிரதிநிதிகள் என்பதால். தங்களை உட்படுத்தாத எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ள மறுத்து சிதைக்கப் புறப்பட்டதால் தான். தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனத்தால் குறைந்த பட்ச வடக்கு கிழக்கு இணைப்புக் கூட தமிழினத்திற்கு கைக்கெட்டாமல் போனது பட்டுத்துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணமும் இன்று பறிபோய் விட்டது  
   இப்படியாக இந்த கோமாளிக்கூத்துடன் தமிழ்த் தேசியத்தின் முள்ளந்தண்டு முள்ளிவாய்க்காலில் வைத்து முறிக்கப்பட்டது ஜெய்ப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதற்கு முள்ளந்தண்டு என்ன சாதாரண அவயவமா
   இப்படியாகத் தானே தனக்கு எதிராகப் பிரிந்த ஏகபிரதிநிதித்துவம் எங்கள் கண் முன்னாலேயே நிலைத்து நிற்க முடியாமல் சிதைந்து போனது
   சமீபத்தில் சிகையலங்காரம் செய்யப் போன இடத்தில். நிபுணர் கழுத்தில் கத்தியை வைத்திருந்த போது. கியூறியஸ் என்ன எலக்சனுக்கு வோட் போடப் போகேலையோ என்று கதையை விட்டான் அவரும் பெருமிதமாக தனது குடும்பத்தினர் ஏற்கனவே பதிவு செய்தது பற்றிக் கூறி தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் இன உணர்வு பற்றிக் கூறிய போது. அப்ப உந்த காங்கிரஸ்காரர் உவையோட இல்லைப் போல என்று கியூறியஸ் அவிழ்த்தான் அண்ணை. உதுதானே தமிழன் ஒற்றுமை இல்லை என்று நிபுணர் தன் மனக்குறையை வெளிப்படுத்த. நாங்கள் எந்தக் காலத்தில ஒற்றுமையைப் பற்றி கதைச்சனாங்கள்டூ எங்கட ஆக்களை நாங்களே கொலை செய்யேக்கை நாங்கள் பேசாமல் இருந்து போட்டு. இப்ப ஒற்றுமை எண்டு கதைச்சால் எவன் வருவான் என்று கியூறியஸ் உண்மை விளம்பினான்
   நெற்றியில் கண் வைத்தால் என்னட கழுத்தில் கத்தி வைத்தாலும் கியூறியஸ் உண்மை தான் பேசுவான் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்
   கியூறியஸ் மற்ற பக்கம் என்ற உண்மை உணர்ந்து கொண்ட நிபுணரும். அதுதானே அண்ணை. உவங்கள் பார்த்த வேலை என்று கட்சி மாறி தன் சுய்ருபத்தை வெளிப்படுத்தினார்
   இதுதான் இதுவரை காலமும் எங்கள் தேசிய உணர்வு  எங்கள் போலிப் பக்தி உணர்வை மற்றவர்களுக்கு காட்டி எங்கள் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்த தமிழீழப் போராட்டத் திருவிழாவுக்குப் போகும் ட்ரக்டரில் தேசியத் தலைவருக்கு அரோகராப் போட்டுக் கொண்டு ஓசிப் பயணம் செய்தவர்கள் தான் எல்லாரும் எதிர்க்கருத்தைக் கூறினால் துரோகி என்ற பட்டம் கிடைக்கும் என்ற பயத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கும்பலில் கோவிந்தா போட்டு தேரிழுக்க. திருவிழாவில் ஊடகக்காரர்கள். ஆய்வாளர்கள் என முடிச்சு மாறிகளும் யாவாரிகளும் உண்டியல்காரர்களும் வெற்றுத் திருமேனியராய் சந்தனம். பட்டை நாமங்களுடன் மெய்யடியார் வேடம் போட்டதில் என்ன ஆச்சரியம் பக்தர்கள் கடவுளாக நம்பிக் கொண்டிருந்த நித்தியானந்தர்கள்  வேட்டியை உருவி வெள்ளைக் கொடியாக்கி. கோவணத்துடன் சரணடைந்து நந்திக்கடலின் தீர்த்தத்தில் சோதியோடு சங்கமித்தனர்
   பாவம். பொய்யடியார்கள்? அதிர்ச்சியில் விறைத்துப் போய் என்ன செய்வதென்று அறியாத நிலையில். பேய்கள். பசாசுகளை வழிபட வேண்டிய நிலை இன்று சரத் பொன்சேகாவில் தொடங்கி சம்பந்தன். சுரேஸ் வரைக்கும் என. இதுவரை காலமும் தலை மேல் கைகூப்பித் தொழாத தெய்வங்கள் எல்லாம் இன்று புலன் பெயர்ந்த கூட்டத்தின் இதயங்களில் கடா வெட்டாத குறையாக கோயில் கொண்டெழுந்தருளியுள்ளனர்
   இதுநாள் வரையில். தேர்தல் என்பதும் ஜனநாயகம் என்பதும் வேண்டத்தகாதனவாகி. ஏகபிரதிநிதிகள் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லையாகிய நிலை எல்லாம் போய். இன்றைக்கு பட்டுத் துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணத்தையும் இழந்த நிலையில் தேர்தல் மூலமாக தமிழர் உரிமையைப் பெற புதிய ஒரு கூட்டமாய் ஏகப்பட்ட பிரதிநிதிகள் கிளம்பியுள்ளனர்
   துரையப்பாவில் ஆரம்பித்த வரலாற்றுச் சுழற்சி திருமதி யோகேஸ்வரன் வரைக்கும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தது என்றால். சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை துரோகி என்று சுட்டதில் ஆரம்பித்து இன்று அதே சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் அதே யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நிற்கும் சுழற்சியில் வந்து நிற்கிறது வரலாறு இப்படி அடிக்கடி சுழன்று வந்து நிற்கும் என்று எந்த ஏகப் பிரதிநிதி கனவு கண்டிருப்பார்
   அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் ஆயுதம் தூக்கியதாக புலிகளும் ஆய்வாளர்களும் வெளிநாட்டவர்களுக்கு காது குத்த முயலும் புலன் பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகளும் இன்று ஆயுதப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் அகிம்சைதான் வழி என்று இன்னொரு சுற்றில் வந்து நிற்கிறார்கள்
   ஆனால் ஒன்று மட்டும் மறைக்க முடியாத உண்மை இந்தத் தடவை மட்டும் அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாவிட்டால். ஆயுதப் போராட்டம் இன்னொரு தடவை தோன்றாது காரணம். தமிழ்த் தேசியத்திற்கு முள்ளி வாய்க்காலில் வைத்து முள்ளந்தண்டு முறிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது மட்டுமல்ல. தமிழர் அரசியலுக்கு நலமும் எடுக்கப்பட்டு விட்டது வீறு கொண்டெழுவதற்கு இங்கே வீரியத்தில் மிச்சம் எதுவும் இல்லை புலன் பெயர்ந்தவர்கள் மட்டும் கனவில் சுய இன்பம் கண்டு கொண்டிருக்கிறார்கள்
   ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி போல. இராணுவம் வடக்கில் நடமாடினாலும். இராணுவம் போகக் கூடாது. போனால் உள்ளுர்க் கூட்டம் ஆயுதத்தோடு இறங்கி அட்டகாசம் பண்ஹம் என்ற நினைப்பில் அங்குள்ள மக்கள் உள்ளார்கள் ஆனால்;. ஆமிக்காரனுக்கு யாராவது பனங்கொட்டையாலாவது எறிய மாட்டானா. இராணுவம் திருப்பிச் சுட மாட்டாதா என்று புலன் பெயர்ந்தவர்கள் தான் நாக்கை நனைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இன அழிப்பு என்றும் தமிழர் விடுதலை உணர்வை மழுங்கடிக்க முடியாது என்றும் இங்கே கூச்சல் போடுவதற்காக?
   புலிகளின் ஹீரோ விளையாட்டுக்களை நம்பி. இலங்கை அரசியலில் புலிகளோடு பேசாமல் தீர்வு இல்லை என்று சர்வதேச ச்முகம்  ஒரு வருடத்திற்கு முன்வரை சொல்லிக் கொண்டிருந்த நிலையில். இன்று இலங்கை அரசியலில் புலிகள் ஒரு தீர்மானிக்கும் சக்தி இல்லை என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது தேசியத் தலைவரின் வழி நடப்போம் என்று நெஞ்சில் கை வைத்துச் சத்தியப் பிரமாணம் செய்து. வேட்புமனுவை தேசியத் தலைவரின் படத்தின் முன்னால் வைத்து விட்டு தாக்கல் செய்வதற்கு இன்று யாருமில்லை புலிகளோடு தங்களை நேரடியாக அடையாளம் காட்ட யாரும் இல்லை தங்கள் கடைசிக் காலத்தில் புலிகள் மூளையைக் கழுவி விட்டுப் போன சுலோகமான தாயகம். தேசியம். தன்னாட்சி என்பதை மட்டும் வைத்து. புலிகளுக்கு தாயக மக்கள் மத்தியில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் ஆதரவை வசப்படுத்த சிவாஜி முதல் பத்மினி வரை அதாவது சிவாஜிலிங்கம் முதல் பத்மினி சிதம்பரநாதன் வரைக்கும் முயற்சி நடக்கிறது
   எங்களுடைய அரசியல் இன்று எந்த நிலையில் வந்து நிற்கிறது வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது. இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை. புலிப் பிரச்சனை தான் இருக்கிறது என்று இனவாத அரசியல் கக்கும் ஜேவி.பிக்கு வடக்கில் அலுவலகம் திறக்கப்படுகிறது புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் போனவர்கள் மகிந்தவை ஒரு மேதகு தேசியத் தலைவராக்கி தேர்தலில் நிற்கிறார்கள்
புலிகளால் திணிக்கப்பட்ட ஏகபிரதிநிதித்துவ அரசியல் போய் தமிழர் அரசியல் பன்முகப்படுகிறது என்று பெருமைப்படவாடூ அல்லது. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற வகையில். இந்த மக்களின் அழிவில் லாபம் பெறும் அயோக்கியத்தனம் என்று கோபப்படவா?
தமிழ் அரசியலின் வழமையான முகங்கள் மட்டுமல்ல. இன்னோரன்ன அனாமதேயங்களும் இன்று கொடியைத் தூக்கிக் கொண்டு தேர்தல் திருவிழாவில் காவடி தூக்கியுள்ளன பூனையில்லாத வீட்டில் எலி சன்னதம் கொண்டு ஆடும் என்றால். புலியில்லாத காட்டில் குரங்குகள் கும்மாளம் போடுவதில் என்ன ஆச்சரியம்
தமிழர் பிரதேசத்தில் வாக்காளர் அட்டையின் அளவு உலக சாதனை படைக்கும் அளவுக்கு வாக்காளரை விட. வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது கூர்ப்பில் முதல் தோன்றிய குரங்கு பிரபஞ்சத்தின் மையமான யாழ்ப்பாணத்தில் தான் தோன்றியது என்று. மோட்டுச் சிங்களவன். வடக்கத்தையான் என்று ஊரில் தொடங்கி. சப்பட்டை. கறுவல். அடையான் என்று புலன் பெயர்ந்தது வரைக்கும். தன்னை மட்டும் புத்திசாலி என்று நினைத்த இந்த படித்த யாழ்ப்பாணிகளுக்கு ஒரு கொடியின் கீழ் நிற்க முடியவில்லை இதற்குள் இங்கே புலன் பெயர்ந்த கூட்டம் புலிக்கொடியை ஆட்டிக் கொண்டு தமிழர் தேசியக் கொடி என்று பேய்க்காட்ட முயற்சிக்கிறது 
இதைக் கண்ட பின்னால். அட. கோவணமும் போன பின்னால். இனி என்ன கேவலம் நடக்கப் போகிறதோ  என்ற பயத்தில் இன ஒற்றுமைக் கோசம் என்று கிளம்பியிருக்கிறது புலி ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளும்போது விசிலடித்த கூட்டம். முள்ளிவாய்க்காலில் கோவணம் உருவப்பட்ட பின்னாலும். தன் நிர்வாணத்தை உணர்ந்து கொள்வதாக இல்லை
எந்தக் காலத்தில் ஐயா ஒற்றுமை பற்றிப் பேசினீர்கள் வாத்யார் நாலு பேரை வைச்சு ஒற்றுமை முயற்சி செய்த போது கை குலுக்கி போட்டோ எடுத்து விற்றுப் பணம் சம்பாதித்த பின்னால். கூட நின்றவர்களுக்கு குழி பறித்த போது. எங்கே போனது ஒற்றுமை வந்தவர்களை உபசரித்த. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து அமிர்தலிங்கத்தைப் போட்ட போது. எங்கே போனது ஒற்றுமை கருணாவின் பிரிவின் பின்னால். ஒட்டிக் கொண்டு உணவில் நஞ்சு வைத்துக் கொன்ற போது. எங்கே போனதாம் ஒற்றுமைடூ எரியும் டயரில் தூக்கி எறிந்தபோது எங்கே போனது இனஉணர்வுடூ மைக்கேலில் தொடங்கி மகேஸ்வரி வரைக்கும் துரோகி ஒழிப்புச் செய்தபோது ஒற்றுமை எங்கே போனது
இன்று எல்லாமே போய். சர்வதேசமும் கை விட்டு சொறிநாய்கள் போல ஒதுக்கப் பட்ட பின்னால் வருகிற ஞானம் யாருக்கையா உதவும்
ஒற்றுமை யாருக்கு வேண்டுகிறீர்கள் ஒற்றுமை வட்டுக்கோட்டைக்கும் நாடு கடந்த ஈழத்திற்கும் ஒற்றுமை எங்கே ஆளாளுக்கு கல்லுக் குத்திக் குழி பறித்து. அந்த தேர்தலுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று மாறி மாறி அறிக்கை விடுகிறீர்களே இதுவரை காலமும் நியாயத்தைச் சொன்னவர்களை துரோகி என்று திட்டித் தீர்த்து விட்டு. உங்களுக்குள்ளே இன்று நடக்கும் காட்டிக் கொடுப்புகளையும் கழுத்தறுப்புகளையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கந்தனுக்கும் அரோகரா? முருகனுக்கும் அரோகரா? என்று போய் மாறி மாறி வாக்களிக்கிறீர்களே?
முரண்டு பிடித்த குதிரையைக் கழற்றி விட்டதால். சம்பந்தனும் பொன்னரின் பேரனும் எருமைக் கடா போல் முட்டி மோதிக் கொள்வதைப் பார்த்த பின்னால். வாக்குகள் பிரிந்து போய் தமிழ்த்தேசியத்தின் நிர்வாணத்தை உலகம் அறிந்து விடும் என்று பயத்தில் பேசப்படுவது தான் இந்த ஒற்றுமை
புலன் பெயர்ந்த இந்தக் கூட்டம் ஒற்றுமை வேண்டுவது தமிழின விடுதலைக்காக இல்லை ஊருக்கு வா. கவனிக்கிறம் என்று மிரட்டி. தாண்டிக்குளத்துப் பாஸ் வாங்க வைத்த கழுதைப்புலிகள் எல்லாம் தேய்ந்து. இன்று நாடு கடந்த அரசுக்கு அதிஸ்டலாபச்சீட்டு நிலைக்கு குட்டிச் சுவராகி விட்டன இந்த ஒற்றுமைக் கோஷம் எல்லாம் வருமானத்திற்கான வழியே அன்றி. இனப்பிரச்சனை தீர்ப்பதற்காக அல்ல
சரி. இன்று தேர்தல் களத்;தில் குதித்திருப்பவர்கள் எத்தனை பேர் ஈழம் தான் முடிவு என்ற காலம் போய். மகிந்த முதல் ஜே.வி.பி வரையிலும். ஒஸ்லோ முதல் இந்தியா வரைக்கும் தீர்வு என்ற பல்வேறுபட்ட கோஷங்களுடன் இன்று பல தான்தோன்றீஸ்வரர்கள் ஆங்காங்கே எழுந்தருளியுள்ளனர் இதில் ஈழத்தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை புலிகள் காலில் போட்டு மிதித்து கழுத்தை நெரித்த போதெல்லாம் மூச்சே விடாதவர்களும் புலிகளை நியாயப்படுத்தியவர்களும் என நிறையப் பேர் புலன் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கூட. தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்கள் கூட இன்றைக்கு ஈழத்தில் போய் ஜனநாயகத் தேர்தல் களத்தில் குதிக்க மகிந்த சிந்தனையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வழிவகுத்திருக்கிறது போதாக்குறைக்கு சமஷ்டி தீர்வு கூட இல்லை என்று அறிக்கை விட்ட ரணிலுக்கு கொடி தூக்க. திருமதி மண்ணெண்ணெய் தலைமையில் ஒரு கூட்டம் பிடுங்குகிறவரைக்கும் லாபம் என்றால் எரிகிற வீட்டுக்கு மண்ணெண்ணெய் ஊற்றுவது புத்திசாலித்தனம் தானே
ஏகபிரதிநிதிகளின் கடைசிக்காலத்தில் ஐ.தே.கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் பிரதிநிதித்துவம் பெற்று மண்ணெண்ணெய். (அவர் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக?) புலிகளாலும் புலன் பெயர்ந்தவர்களாலும் தூக்கிப்பிடிக்கப்பட்டது ஏகபிரதிநிதித்துவத்தின் அழிவிற்கான ஒரு சகுனம் தானே
 ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட. தங்கள் பாதைகளைப் பற்றி சரியான தெளிவில்லாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் ஜனநாயகத்தில் நுழைந்தாலும். வன்முறைகள் ஆங்காங்கே தலைகாட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன
சங்கரியரும் தீவுப்பகுதியில் எதிர்ப்புகளுக்கு மத்தியிலான பிரசார வேகத்தின் நடுவிலும் திறந்த கடிதம் எழுதுவதை விடுவதாயில்லை
புலிகளின் புண்ணியத்தில் விருப்பு வாக்குப் பெரும்பான்மை பெற்ற குதிரையின் மகத்துவம் இந்தத் தேர்தலோடு தெரிய வரும். குதிரையின் மேல் காசு கட்டிய பொன்னரின் பேரனும் சம்பந்தனுக்கு குழி பறிப்பதில் கவனமாய் இருக்கிறார்.
புலி மேல் சவாரி செய்த சுரேஸ்  இன்று கூட்டணியின் வாக்குகளில் சவாரி செய்து பாராளுமன்றம் போகும் திட்டத்தில் சுரேஸ் கூட்டணியுடன் ஒட்டிக் கொண்டிருப்பதன் மர்மமே இது தானே அன்றி இன ஒற்றுமை இல்லை தனிக்கொடி தூக்கினால் யாழ்ப்பாணத்தில் சுரேசை  நாயும் தேடாது. சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததற்கு தமிழ் மக்களுக்கு நன்றி கூறி சுரேஸ் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தவர்களை இராணுவம் கைது செய்தது என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி
சம்பந்தர் தான் பாவம் இந்தியாவைச் சமாளிக்க ஒஸ்லோ பிரகடனம். இலங்கை அரசைச் சமாளிக்க ஐக்கிய இலங்கை. புலன் பெயர்ந்தவர்களைப் பேய்க் காட்ட தாயகம். தேசியம். தன்னாட்சி என்று அடிக்கடி மாறுவேசம் போட வேண்டியிருக்கிறது இதற்குள் தன்னைக் கவிழ்க்க சூளுரைத்த பொன்னரின் பேரன் கூட்டத்தை வேறு சமாளிக்க வேண்டும்
மறுபுறத்தில் கிழக்கில் புதிதாக கொம்பு முளைத்தவர்களும் கொம்பு சீவப்பட்டவர்களும் முரட்டுக்காளைகளாகி முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள் பிந்தி முளைத்த கொம்பு முந்தி வளர்ந்த காதை மறைப்பது குறித்து சம்பந்தன் பொருமிக் கொள்ளக் கூடும்
தமிழ்ப்படத்தின் காமெடி லைன் மாதிரி. மகிந்தவின் பணத்திலும் சொந்தப் பணத்திலுமாய் சுய இச்சைக் கோமாளிக் கூட்டம் ஒன்று
இப்படிக்கொத்த கூட்டம் இன்று மோதிக் கொள்வது எதற்காக பாராளுமன்றம் போய் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக?
இந்தப் பாராளுமன்றக் கதிரைகளுக்கும் மிட்சுபி ஜீப்புக்குமாக தான் கூட்டணி தமிழினத்திற்கு துரோகம் பண்ணியது என்று மண்டையில் போட வெளிக்கிட்ட தமிழ்த் தேசியம் இன்று பழைய குருடி கதவைத் திறவடி என்று பாராளுமன்றக் கதவைத் தட்டத் தொடங்கியிருக்கிறது
கருத்துக்கணிப்புகளின்படி. மகிந்தவுக்கு மண்சரிவு வெற்றி கிடைக்கும் அந்த மண்சரிவில் தமிழ்த் தேசியமும் சம்பிரதாயபூர்வமாக புதைக்கப்பட்டு விடும்
தமிழர் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தமிழ் மக்கள் தங்கள் ஏகபிரதிநிதிகளாக யாரையும் அனுப்பி வைக்கப் போவதில்லை முக்கிய கட்சிகள் ஆசனங்களைப் பங்குபோடுவதில் தான் இந்தத் தேர்தல் முடியும் இதில் ஐதேகவும் வடக்கில் ஓரிரு ஆசனங்கள் பெறக்கூடும். இன உணர்வில் அதாவது மண்ணெண்ணெயின் ஊர் இன உணர்வில்?
புலி மேல் சவாரி செய்த குதிரையும் பிறவும் மண் கவ்வுவதோடு. புலிகளுக்கு வடக்கில் மக்கள் ஆதரவு இருந்தது என்ற மாயை மீதும் மண் விழும் சுயேச்சைகள் கட்டுப்பணத்தை இழந்து தங்கள் பதினைந்து நிமிடப் புகழுடன் காணாமல் போவார்கள் கிழக்கில் தமிழின ஒற்றுமையின் புண்ணியத்தில் சிங்கள பிரநிதித்துவம் அதிகரிக்கும்
இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் நடத்தும் அரசியல் எப்படி இருக்கும் அசல் பக்கா தமிழ் நாட்டு அரசியல் போலத் தான் இருக்கும் கட்சித் தாவல்கள் சகஜமாகும் காளிமுத்து. வைகோ போல. நான் மகிந்தவின் போர்வாள் என்ற சீற்றங்கள் அதிகமாகும்
சிங்களக் கட்சிகளை உடைக்க மகிந்த பட்ட சிரமம் தமிழ்க்கட்சிகளை உடைக்கத் தேவைப்படாது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்றால். இனம் இப்படி சிதறுண்டு போனால் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் கொண்டாட்டம் தானே கூட்டமைப்புத் தவிர்ந்த சகல கட்சிகளையும் விலை கொடுத்து வாங்குவதில் எந்தச் சிரமமும் இருக்காதுஆனால் அதற்கு எந்தத் தேவையும் இல்லாதபடிக்கு மகிந்தவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்
இருந்தாலும் அரசில் ஒட்டிக் கொள்வதில் பலருக்கு வெட்கம் இருக்காது இலாகா இல்லாத மந்திரிகளாய் இருந்தால் கூட என்ன கவலை உதிரிகள் போட்டி போட்டுக் கொண்டு அரசில் சேர்வார்கள்
கூட்டமைப்பு எந்த மூஞ்சியுடன் அரசில் சேர்வது மகிந்தவுடன் சேர்ந்தால் புலன் பெயர்ந்த கூட்டம் மன்னிக்குமா  எதிர்க்கட்சியில் இருந்து ரணிலையும் மனோ கணேசனையும் கட்டிப்பிடித்து. ஐயோ. இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைக்க வேண்டியது தான் எதிர்க்கட்சியில் இருந்தபடியே தாயகம். தேசியம். தன்னாட்சி என்று புலம்பிக் கொண்டே பகல் கனவு கண்டு கொண்டிருக்க வேண்டியது தான்
பாவம் புலன் பெயர்ந்தவர்கள் அவர்களுடைய அதிஸ்டம் அப்படி அவர்கள் காசைக் கட்டுகிற எதுவும் உருப்படுவதாய் இல்லை புலிக்கு காசைக் கொட்டி இப்படியாய் போச்சு சரத்தை நம்பி கவிழ்ந்து போச்சு இப்போது குதிரையை நம்புவதா மண்டையனை நம்புவதா என்று ஒரே குழப்பம் இன்னமும் யாரை ஆதரிப்பது என்று படைப்பாளிகள் அறிக்கை விடாததால் யாரை ஆதரிப்பது என்று வடக்கு கிழக்கு மக்கள் பெரும் குழப்பத்தில் இருப்பதாகக் கேள்வி ஐயன்மீர் எங்காவது அஞ்ஞாதவாசம் சென்றிருப்பின். இந்த எளியோருக்கு வழிகாட்ட ஒரு ஒரு சிற்றிக்கை விடுப்பின். இச்சிறியேன் மிகவும் நன்றியுடையோனாய் இருப்பேன்
இனிமேல் தமிழருக்கான வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அரசியல் தீர்வு என்பது வெறும் பகல் கனவுஇ அதை விடவும் மிகவும் மோசமாக. வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக உறைவிடம் என்ற கருத்தை இல்லாதொழிக்க. இன்று தமிழிடங்களில் புத்தர் ஆங்காங்கே தான்தோன்றிக் கொண்டிருக்கிறா இதைத் தடுத்து நிறுத்தக் கூட இந்த தமிழர் அரசியல் தலைமையால் முடியாது
இதற்குள் திலீபனின் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டதற்கு புலன் பெயர்ந்தோர் பொங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை ஏற்கனவே மாவீரர் துயிலும் இல்லங்கள் தென்னம் தோட்டங்களாகிக் கொண்டிருக்கின்றன வரலாற்றை திருத்தி எழுதுவதன் மூலம் வரலாற்றை மாற்றலாம் என்று கனவு கண்ட புலி மூடர்கள் செய்ததையே இன்று சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது
இந்தக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் என்று  கொக்கரித்தவர் திலீபன் அதை நிறைவேற்ற பல நுற்றாண்டுப் பெருமை பெற்ற கோட்டையை கல்லின் மேல் கல் இராதபடிக்கு  நிர்முலமாக்கி வரலாற்றை மாற்றி எழுத முடியும் என்று கனவு கண்டவர் தேசியத் தலைவர் திலீபனின் நினைவுத் தூபி அழிக்கப்பட்டது தேசியத் தலைவர் அழிக்கப்பட்ட இடத்தில் நினைவுத்தூபி எழுப்பப்பட்டிருக்கிறது
வரலாறு எவ்வளவு கு்ருரமானது என்பதை புலன் பெயர்ந்தவர்களோ சிங்கள இனவாதிகளோ அறிந்து கொள்வதாயில்லை
இன்று தமிழ்த் தேசியக் கனவில் திளைத்து நிற்கும்  புலன் பெயர்ந்த இனமானச் சிங்கங்களுக்கு (புலிகளுக்கு?). தமிழினத்தின் இன்றைய அவலநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை அன்றைக்குப் புலிக்கான நிதியுதவியை நிறுத்தி. ஷசமாதானத் தீர்வுக்கு முயற்சித்தால் மட்டும் உதவி என்று திட்டவட்டமாய் தெரிவித்திருந்தால். புலி திருந்தி வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியோடு புலி இன்றைக்கும் வாழ்ந்திருக்கும் இன்றைக்கும் கூட்டமைப்பு மற்ற அமைப்புகளுடன் சேர்ந்த ஒரு அமைப்பாக இருந்தால் மட்டும் தான் ஆதரவு என்று கூறியிருந்தால் கூட. ஒரு  கொடிக்குள் இணைவதற்கான ஆர்வம் இருந்திருக்கும்
இன்றைக்கும் டக்ளஸும் வரதரும் சித்தார்த்தனும் சங்கரியும் துரோகிகள் என்று புலிகள் சொல்லிக் கொடுத்ததையே பைத்தியக்காரர்கள் மாதிரி திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டிருப்பவர்களால். சம்பந்தனையோ. சிவாஜிலிங்கத்தையோ. பொன்னரின் பேரனையோ துரோகிகள் என்று சொல்ல முடியவில்லையே? மகிந்தவின் ஆசீர்வாதத்துடன் வாக்கைப் பிரித்து தமிழ்த்தேசியத்தின் நிர்வாணத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட களம் இறங்கியிருப்பவர்களை விட. கருத்துக்கள் முரண்பட்டாலும். அந்த மக்களுக்கு முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா துரோகிகள்
இன்று களமிறங்கியிருப்பவர்களில் உதிரிகள் ஓரம் கட்டப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இருக்காது சிலர் நெடுமாறன் போல. அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருக்கக் கூடும் ஏற்கனவே பரிச்சயமான அமைப்புகளாக இருப்பவர்களுக்கு இந்தத் தேர்தல் பெரும் அக்னிப்பரீட்சை
இவர்களில் பலரின் அரசியல் நிர்வாணம் தற்போது அம்பலமாகப் போகிறது இதுவரை காலமும் புலிகளையும். தேர்தல் மோசடிகளையும் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு. இன்று சுதந்திரமான தேர்தல் அவர்களின் பலத்தைப் பரீட்சித்துக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பம் 
தமிழினத்திற்காக இல்லாவிட்டாலும். தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது இவர்கள் ஒற்றுமையாக இருந்திருக்க வேண்டும்
தனக்கு எதிராகப் பிரியும் எந்த ராஜ;யமும் நிலைத்து நிற்காது என்று குருவானவரான கியூறியஸின் அண்ணன் அன்று சொல்லித் தந்தான் அதைப் போல இன்னொரு குருவானவர் தனது பிரசங்கத்தில் சொன்ன கதையை இங்கே ஞாபக்முட்டுவது பொருத்தமானது
மொகலாய மன்னன் ஒருவன் இந்தியா மீது படையெடுத்து வந்து மலை ஒன்றில் முகாம் இட்டு தங்கியிருக்கிறான் எதிரிகளை வேவு பார்த்து வரும்படி சேவகனை அனுப்புகிறான் போய் வந்த சேவகன் சொல்கிறான் மன்னா? அவர்களை வெற்றி கொள்ள முடியாது அவர்கள் பல்வேறு குழுக்களாக தீப்பந்த ஒளியில் அமர்ந்து உணவருந்துகிறார்கள் அவர்கள் எண்ணிக்கையில் அதிகம்
மன்னன் சொல்கிறான் அவர்கள் ஒரே கூடாரத்தில் ஒரே வெளிச்சத்தில் அமர்ந்து உணவு அருந்தாமல். வௌ;வேறு குழுக்களாக அமர்ந்திருந்தால். அவர்களிடம் ஒற்றுமையில்லை என்று அர்த்தம் எனவே அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தாலும் அவர்களை நாங்கள் வெற்றி கொள்ள முடியும்
சின்ன வயதுக் கியூறியஸ் கோயிலில் கேட்ட இந்த பிரசங்கத்தை வழங்கியவர் பின்நாளில் புலிகளுக்கு முண்டு கொடுத்த மாம்பழம் சுவாமி என அறியப்பட்ட தேவராஜன் அடிகளார்
மொகலாய மன்னன் இந்தப் பெரிய இந்தியாவை வெற்றி கொண்டது இந்தப் பிரிவினால் தான் மொகலாயர்களின் இடமான ஆப்கானிஸ்தானிலும் சோவியத் ஆக்கிரமிப்பின் பின்னால் விடுதலைக் குழுக்களின் அக்கிரமமும் குத்துவெட்டுக்களும் தான் பின்னால் தலிபான்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது அப்போது ஆப்கானியர்களின் மனநிலை இந்தக் குத்துவெட்டுக்களை விட. தலிபானின் அடக்குமுறை பரவாயில்லை என்ற அளவில் தான் இருந்தது
எங்களுடைய இந்தக் கோஷ்டி மோதலும் கடைசியில் உவங்களை விட புலி பரவாயில்லை என்ற எண்ணத்தை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப் போகிறது இதன் அர்த்தம் புலிகள் மீண்டும் உயிர்  பெறுவார்கள் என்பதல்ல பிளவுபட்ட இந்தக் கூட்டம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும் என்பது தான்
அப்போது தமிழ் மக்கள் இவர்கள் மீது கொண்ட விரக்தியினால் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு. சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கவும் கூடும்
எதிர்ப்பு அரசியல் நடத்தி எதைக் கண்டோம் என்ற ஷபட்ட பின்னால் வரும் ஞானம் அவர்களுக்கு வந்தால். அதனால் பாதிக்கப்படப் போவது இவர்கள் தான்
இதனை இந்த ஏகப்பட்ட பிரதிநிதிகள் உணர்ந்து கொள்ளவில்லை கிடைக்கின்ற ஓரிண்டு ஆசனங்களை பெரிய வெற்றியாகக் காட்டி யாரும் கொக்கரிக்க முடியாது
முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழ்த் தேசியத்தின் கோவணம் உருவப்பட்டது போல. தேர்தல் களத்தில் இவர்களின் கோவணங்களும் உருவப்படப் போகின்றன
நன்றி: தாயகம்

புதன், 7 ஏப்ரல், 2010

புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், 1


புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும்,
இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓள் ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள்.

மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓள் ஆர் கசின்.

யஹியா வாஸித் -

www.ilankainet.com 

அதாவது இலங்கைசிறி : லங்காசிறி என பெயரிடப்பட்டது. அவர் அன்று ஏன் ஈழம்சிறி என அவ்விணையத்திற்கு பெயரிடவில்லை

லங்காசிறியின் தமிழ்வின் இணையத்தளம் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் சிறிதரன் என்பவர் லங்காசிறி உரிமையாளர் சிறிகுகனின் சகோதரராவார். எனவே சிறிகுகன் (தமிழ்வின்) சிறிதரனுக்காக பிரச்சாரம் செய்கின்றார். எனவே இவ்விணையங்கள் தமிழ் மக்கள் மீது திணிக்கும் கருத்துக்களை மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். லங்காசிறி இணையத்தளம் முற்று முழுதாக வியாபார நோக்கம் கொண்டதோர் இணையமாகும். ஆனால் தமது வியாபாரத்தினை பெருக்குவதற்காக மிகவும் நச்சுத்தனமான பிரச்சாரங்களை அது மேற்கொண்டுவருவதையும் அப்பிரச்சாரங்களில் சுயநலன் இருப்பதையும் மேற்படி இத்தேர்தல் பிரச்சாரங்கள் எடுத்துக்கூறுகின்றது.

லங்காசிறி எனும் இணையம் எவ்வாறு பிரபல்யமானது? சிறிலங்கா எனும் பெயரை தலைகீழாக மாற்றி இணையம் ஒன்று இருக்கின்றது அதுவே லங்காசிறி என இளைஞர்களுக்கு கூறப்பட்டது. அப்பெயர் தமிழ் மக்களுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஆனால் அவ்விணையத்திற்கான பெயர் சிறிலங்காவை தலைகிழாக மாற்றி வைக்கப்படவில்லை என்பதையும், இணையத்தளத்தின் உரிமையாளர் சிறி, அவர் இலங்கையை சேர்ந்தவர். அதாவது இலங்கைசிறி : லங்காசிறி என பெயரிடப்பட்டது. அவர் அன்று ஏன் ஈழம்சிறி என அவ்விணையத்திற்கு பெயரிடவில்லை என்பதை மக்கள் சிந்தித்தால் இவர்களது தொலைநோக்கு புரியும்.

இன ஐக்கியத்தை வலியுறுத்தி அன்று இணையங்கள் செய்தி வெளியிட்டபோது அவை அரசாங்கத்தின் பொய்பிரச்சார ஊது குழல்கள் என தமிழ்வின் விமர்சித்தது. ஆனால் இன்று அரசாங்கத்தின் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் நிற்கும் ஊடகமாக லங்காசிறி திகழ்கின்றது.

மூவின மக்களின் அர்ப்பணிப்பாலேயே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது : இராணுவத்தளபதி யாழில் தெரிவிப்பு

தெல்லிப்பளை வைத்தியசாலைப் பிரதேசம் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம்

உதாரணத்திற்கு மேற்படி இணைப்புக்களை வாசித்து மக்கள் இவ்விணையம் தொடர்பான நம்பகத்தன்மையை ஊகித்துக்கொள்ளலாம். இன்றைய இராணுவத் தளபதி தொடர்பான இலவச விழம்பரம் செய்கின்றது லங்காசிறி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக தமிழ்வின் மேற்கொள்ளும் பிரச்சாரம் வியாபாரநோக்கம் கொண்டதாகும். வன்னி மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் , தடுப்புக்காவல் முகாம்களிலும் முடங்கிக்கிடந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவின் அடுக்களையிலேயே கிடந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கிலிருந்து ஒருவர், கிழக்கிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் என 24 வடகிழக்கு பா.உ பாராளுமன்றில் இருந்தபோதும், வன்னி மக்கள் சார்பாகவும், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள புலிகளில் குற்றமிளைக்காதோர் சார்பாகவும் தமிழ்வின் போன்ற இணையங்கள் இனவாதிகள் என மக்களுக்கு இனம் காட்டியிருந்த ஜேவிபி யினரே குரல் தொடுத்திருந்தனர். கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஜேவிபியின் பாராளுமன்ற குழுத் தலைவராக செயற்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார். அவர் அங்கு பேசுகையில் 11000 மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிர்வாழ்கின்றார்களா? என்பது அவர்களது பெற்றோருக்கு தெரியாது. தனது குழந்தை உயிர்வாழ்கின்றதா இல்லையா என அறியும் உரிமை பெற்றோருக்கு உண்டு. ஆனால் அவ்வுரிமை அப்பெற்றோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர் விபரங்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அரசை அவர் வேண்டியிருந்தார். (அவர் பாராளுமன்றில் பேசிய விடயம் தொடர்பான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது, சிங்களத்தில் அவர் பேசும் விடயங்களை ஆர்வமுடையோர் தயவு செய்து மொழி பெயர்த்து கருத்துக்கள் பகுதியில் பதிவு செய்யவும்.)
 thanks
www.ilankainet.com

செட்டி தனபாலசிங்கம் போன்றோர் சிறையுடைத்து வெளியே வந்தபோது அவர்களை சில காலங்கள.் சித்தார்த்தன

புலிகள் அமைப்பின் அன்றைய தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் அவர்கள் சில விடயங்களை மிகவும் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார்.

அவர் கூறிய விடயம் யாதெனில் : „ தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் ஒன்றை தொடங்கியிருக்கின்றோம். இவ்வாயுதப்போராட்டத்தை நாம் மிக மிக குறுகிய காலத்தில் முடித்துக்கொள்ளவேண்டும். நாம் இப்போராட்டத்தை வருடக்கணக்கிற்கு கொண்டு செல்வோமாக இருந்தால் இலங்கையின் இராணுவம் அதீத வளர்ச்சி பெறும், எமது விடுதலைப் போராட்டம் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் பெயரில் வடகிழக்கின் கிராமங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும், முகாம்களில் உள்ளவர்களின் பெயரால் எமது குடிமனைகளின் மத்தியில் இராணுத்தினருக்கான குடிமனைகள் அமைக்கப்படும். „ என உமா மகேஸ்வரன் போராளிகளுக்கு மாத்திரம் தெரிவித்திருக்கவில்லை ஆயுதப்போராட்டத்திற்கு தூபமிட்ட தமிழ் தலைவர்களுக்கும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்றுள்ளோர், அன்று அவர் கூறிய விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று உமாமகேஸ்வரன் அவர்களால் கூறப்பட்ட மேற்படி விடயங்கள் யாவும் நிதர்சனமாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ள அவல் யாதெனில் அன்று அவர் கூறிய விடயங்களேயாகும். எனவே மக்கள் தொடர்ந்தும் முட்டாள்களாக இருக்க கூடாது. இவர்கள் மீண்டும் தொடக்க புள்ளிக்கு வந்துள்ளனர் என்பதை உணரவேண்டும். கொடிய போரினால் சிதைந்து போன எம் இனம் இன்று ஒரு புதிய முகத்துடன் தனது பயணத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளது.

எனவே ஓரளவேனும் தமிழ் மக்களின் நலன்களுடன் அரசியல் நகர்வுளை மேற்கொள்ளும் கட்சியாக புளொட் அமைப்பு காணப்படுகின்றது. அக்கட்சி யாழ்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டத்தில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தலைமையில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழ் தலைவர்கள் யாவருமே இன்று சோரம் போயுள்ள நிலையில், கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் தமது முழுப்பங்களிப்பையும் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு வழங்கிவந்த புலம்பெயர் மக்களில் பலர் எதிர்காலத்தில் சித்தார்த்தன் ஒருவரை மாத்திரமே நம்ப முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் தாம் கொண்டிருந்த புலிக்கோட்பாட்டிலிருந்து விலகிக் செல்ல முடியாதவர்களாக சிலரும், புலம்பெயர் புளொட் கிளைச் செயற்பாட்டாளர்களின் மக்களுடனான அணுகு முறைகளில் அதிருப்தியடைந்தவர்களாக சிலரும் தமது கருத்துக்களை, முடிவுகளை திடமாக முன்வைக்க அல்லது வெளிக்கொணர தயங்குகின்றமையையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆனால் நீங்கள் காட்டும் இத்தயக்கம் மேலும் சில மணித்தியாலயங்கள் நீடிக்குமானால், மீண்டும் ஒருமுறை பச்சோந்திகளின் கைக்கு தமிழ் மக்களின் தலைவிதி செல்லும் என்பதை உணர்ந்து கொண்டு, தமது வாக்குகளை மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு உங்கள் உறவுகளை வேண்ட வேண்டும்.

புளொட் அமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பான நியாயமான விமர்சனங்கள் என்னிடமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தேசியத்திற்கு தலைமைதாங்கக் கூடியவர் யார் என்ற கேள்வியை கேட்கும்போது அதை ஓரளவேனும் செய்யத்தகுந்தவர் சித்தார்த்தன் அவர்கள் என்ற முடிவுக்கு வரலாம். இலங்கையிலே முதல்தர ஜனநாயகவாதி எனக்குறிப்பிடக் கூடிய அன்றைய சோவியத் இலங்கை நட்புறவுக் கழக தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக உறப்பினரும், சிறந்த சட்டத்தரணியும், இலங்கை அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு நேர் எதிராக தனது சொந்த செல்வத்தை சமுதாய தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ள ஒரு வரலாற்றைக் கொண்டவருமான திரு தர்மலிங்கம் அவர்களின் புதல்வரான சித்தார்த்தன் அவர்கள், தான் அனுபவித்திருக்க கூடிய சகல சுகபோகங்களையும் துறந்து, கடந்த 1961 களிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக தன்னை முற்றுமுழுதாக அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையாகிவிடாது.

1961 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரக போராட்டகங்களில் 11 வயதினிலே தனது தந்தையாருடன் கலந்து கொண்ட சித்தார்த்தன் அவர்கள், தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமை வேண்டிய அகிம்சைப் போராட்டங்கள் யாவற்றிலும் கலந்து கொண்டதுடன் உரும்பிராய் சிவகுமாரன் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். பின்னர் செட்டி தனபாலசிங்கம் போன்றோர் சிறையுடைத்து வெளியே வந்தபோது அவர்களை சில காலங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டபோது சித்தார்த்தன் அவர்கள் தஞ்சம் வழங்கினார் என்ற விடயங்கள் பொலிஸாருக்கு தெரியவருகின்றது. பொலிஸார் இவரை கைது செய்யப்போகின்றனர் என்ற விடயம் அன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவரால் சித்தார்த்தன் அவர்களின் தந்தையாருக்கு அறிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக இவர் உடனடியாக லண்டனுக்கு தப்பிச் செல்ல நேரிடுகின்றது.

1983 களில் இலங்கையில் கலவரங்கள் வெடித்து இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்காக இந்தியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, லண்டனில் தனக்கு கிடைக்கவிருந்த பிரஜா உரிமையையும், அன்று தான் வகித்த பதில் கணக்காளர் பதவியையும் (Assistant Accountant) தூக்கி எறிந்து விட்டு இந்தியா சென்றார். இந்தியா , லெபணான் என தனது காலங்களை தமிழீழப் போராட்ட வேலைத்திட்டங்களுக்காக கழித்த அவர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நாடு திருப்பியதுடன் உமாமகேஸ்வரனின் மறைவின் பின்னர் புளொட் அமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

புலிகளின் அராஜகங்களை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றில் 2 காலங்கள் உண்டு. தமிழ் தேசியம் எனும் வெற்றுக்கோஷத்தைக் கிளப்பி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அபகரித்து பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் கடமைப்படாதவர்களாக, புலிகளின் ஆராஜகங்களை நியாயப்படுத்தியவண்ணம் புலிகளுக்கு தம்மை சிறந்த சேவர்களாக கண்பித்தவாறு தமது குடும்பங்களை செல்வந்த நாடுகளில் குடியேற்றியும், தமது பொருளாதாரத்தை பெருக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபட்பட்ட காலம் வசந்தகாலம்.

மே 17ம் திகதிக்கு பின்னர் மஹிந்தவின் காலடியில் அட்டாங்க நமஸ்காரம் செய்து, நாம் பிரபாகரனை என்றும் ஏற்றவர்கள் அல்லர், இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளது தலைவர்களையும் புலிகளே சுட்டுக்கொன்றுள்ளனர். நாம் புலிகளின் ஆயுதத்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகவே புலிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தோம் என கூறி, மீண்டும் வடகிழக்கு மக்களை ஏமாற்றுவதற்காக மஹிந்தவின் அடுக்களையில் சுருண்டு கொண்டனர். அப்போது இவர்களுக்கு வவுனியாவிலே சுமார் மூன்று லட்சம் மக்கள் கஞ்சிக்கு கையேந்தி நின்றமையும், 11000 இளைஞர் யுவதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் கண்களுக்கு தெரியவில்லை. மாறாக அரசாங்கம் செய்கின்ற விடயங்கள் யாவற்றிலும் எமக்கு பூரண திருப்தி என சர்வதேச, உள்நாட்டு ஊடகங்களுக்கு அரசின் செயற்பாடுகளை நியாப்படுத்தவும் செய்தனர்.

இந்நிலையில்தான் ஜெனரல் பொன்சேகா தேர்தலில் குதித்தார். அவருடன் தென்னிலங்கைக் கட்சிகள் பல கைகோர்த்தன. ஆய்வுகள் யாவும் பொன்சேகா அமோக வெற்றியீட்டப்போகின்றார் எனக் கூறின. மஹிந்தவின் அடுக்களையில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்துக்கொண்டிருந்த பூனைகள், ஜெனரல் பொன்சேகா வெற்றியீட்டப்போகின்றார், இவருடன் சேர்ந்தால் புலிகளுடன் இணைந்திருந்தாற்போல் ஏனைய தமிழ் கட்சிகளை ஒரம் கட்டி நாம் வடகிழக்கில் தனித்தவில் அடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் யாவும் தலைகீழாக மாறியது. 22 ஓட்டை கொண்ட வெற்றுப்பானை கீழே விழுந்தது 4 துண்டுகளாக உடைந்தது. இக்காலத்தை இலையுதிர்காலம் எனலாம்

எரியிற நெருப்பில பிடிங்கினது மிச்சம் என பிரபாகரனுக்கு சாமரம் வீசி தமது பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர். தமிழ் மக்களின் அவலங்களில் நின்று அரசியல் செய்யவிரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றுமே தமிழ் மக்களுக்கு சாத்தியாமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. அத்துடன் புலிகளுடன் இணைந்து நின்று தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க கூடிய வாய்ப்புக்களை தட்டிக்களித்தே வந்துள்ளது. என்றுமே அவலக்குரல் எழுப்பி அரசியல் புரிய விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று தமிழ் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்தது. இவ்வாயுதப்போராட்டம் ஆரம்பமானபோது புலிகள் அமைப்பின் அன்றைய தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் அவர்கள் சில விடயங்களை மிகவும் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கத்தோலிக்க பாதிரியார ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது.


சென்னை: யுஎஸ்சில் பணியாற்றிய கத்தோலிக்க பாதிரியார் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளாமல் ஊட்டியில் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் என்ற புகார் [^] எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால்.

வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது அவர், ஊட்டியில் உள்ள அல்மராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்னசோடாவில் பாதிரியார்களால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒன்று கூடி ஜோசப் பழனிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

நேற்று செயின்ட் பால் நகரில் ஒன்று கூடிய இந்த அமைப்பினர், 'ஜோசப் பழனிவேல் போன்ற ஏராளமான பாதிரியார்கள் செய்த தவறுக்கு முழுமையான தண்டனை அனுபவிக்காமல் உள்ளனர்.

தவறின் பலனை அவர்கள் பெற்றால் தான் மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும். எனவே ஜோசப் பழனிவேல் அமெரிக்கா [^]வுக்கு வந்து முறைப்படி வழக்கை சந்திக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

இவ்விவகாரம் குறித்து ஊட்டியில் உள்ள பிஷப் அலம்ராஜ் குறிப்பிடுகையில்,

'பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார்.

இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை' என்றார்.

பொது மன்னிப்புப் பெறும் தகுதி நளினிக்குக் கிடையாது

சென்னை: பொது மன்னிப்புப் பெறும் தகுதி நளினிக்குக் கிடையாது. எனவே அவருக்கு பொது மன்னிப்பு அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார் நளினி. தன்னை விடுதலை  FPRIVATE "TYPE=PICT;ALT=[^]" செய்யுமாறு கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தமிழக அரசும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டது. அக்குழுவும் நளினியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது.

இந்த அறிக்கை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நளினியை விடுதலை செய்வது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த வாரம் நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விவாதம் நடந்த்து.

அப்போது வாதாடிய நளினியின் வக்கீல், கடந்த சில ஆண்டுகளில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 1000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே நளினியையும் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

அதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்கையில், நளினியின் வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. எனவே பொது மன்னிப்பு பெறும் தகுதி அவருக்குக் கிடையாது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.

சிபிஐ வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நளினியின் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமத குருமார்களை

பௌத்தமத குருமார்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கலைக்க முற்பட்டவேளை, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டுள்ளார். செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு தாம் அனுமதிக்கப்படவில்லை என குறித்த ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். தங்களை பொலிஸார் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குறித்த ஊடகவியலார் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறுகோரி பௌத்தமத குருமார்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த சனிக்கிழமைமுதல் ஈடுபட்டு வந்தமை தெரிந்ததே.

சுரேஸ் பிரேமச்சந்திரனையும், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனையும் ஓரம் கட்டும் திட்டத்தில் இருப்பதாக சம்பந்தன்,

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனையும், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனையும் ஓரம் கட்டும் திட்டத்தில் இருப்பதாக, சம்பந்தனுடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

புலிகளால் கடந்த பொதுத்தேர்தலின் போது நியமிக்கப்பட்ட பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை, பலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் துணிந்த ஓரம்கட்டி, தமது கட்சிக்கும் புலிகளுக்கும் இனிமேல் தொடர்புகள் எதுவும் கிடையாது என்பதை நிரூபித்து, இலங்கை - இந்திய அரசுகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட சம்பந்தன், தற்பொழுது முன்னாள் ஆயுதக்குழுக்கள் எவற்றுடனும் தமக்கு தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க தருணம் பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

சம்பந்தனின் முன்னைய நெருங்கிய சகாவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான திரு.வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) அணி என்பனவற்றுடன் ஒரு கூட்டு அமைத்திருந்ததும், பின்னா தற்போதைய பொதுத்தேர்தலக்கு முன்னர் விடுத்த ஒரு அறிக்கையில், தாம் இனிமேல் எந்தவொரு முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கத்துடனும் தொடர்பு வைக்கப்போவது இல்லை எனவும் அறிவித்துவிட்ட ஒரு சூழலில், சம்பந்தனும் இவ்வாறான ஒரு மன நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதன் மூலம் திரு.வீ.ஆனந்தசங்கரியைப் போல தானும் ஒரு தூய்மையான ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்பதை நிலைநாட்ட சம்பந்தன் விரும்புவதுடன், வருங்காலத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரியை தனது அணியில் இணைத்துப் பலப்படுத்தவும் முடியும் எனவும் சம்பந்தன் கருதுவதாகத் தெரிகிறது.

கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ என்பன இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த காலத்தில், பல மோசமான மக்கள் விரோதச் செயல்பாடுகளில் அவை ஈடுபட்டு வந்ததாக இன்று வரை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அன்றைய காலகட்டத்தில் செயற்பட்ட ‘மண்டையன் குழு’ என்ற கொலைக்குழுவிற்கு சுரேஸ் பிரேமச்சந்திரனே பொறுப்பாக இருந்து செயற்பட்டு வந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த உண்மை. இது போன்ற பல குற்றச்சாட்டுகள் செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ மீதும் உண்டு. அவர் மீது போதை வஸ்து கடத்தல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுச் செயல்பட்ட காலத்தில், சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நிர்ப்பந்தம் காரணமாகவே அவர்களுடன் சேர்ந்திருந்ததாகவும், ஆனால் சுரேஸ், அடைக்கலநாதன் போன்றோர் முற்றுமுழுதாக புலிகளின் கொலைகாரச் செயல்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டதாகவும், சம்பந்தன் குழுவினர் அண்மைக்காலமாக தனிப்பட்ட முறையில் கதைப்பவர்களிடம் கூறி வருகின்றனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு விடயமும் சுரேஸ் மீது சம்பந்தன் குழுவினர் அதிருப்தி கொள்ளக் காரணம் என்று கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலிகளின் தீவிர ஆதரவாளர்களை சம்பந்தன் குழுவினர் ஓரம்கட்டிய பின்னர், அதை ஈடுசெய்யுமுகமாக சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டையும், இ.துரைரத்தினம் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) யையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சேர்த்து, அதைப் பலப்படுத்த சம்பந்தன் குழு எடுத்த முயற்சியை, சுரேஸ் தான் தீவிரமாக எதிர்த்து நின்று முறியடித்ததாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் உள்ளே வந்தால், எதிர்காலத்தில் சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் கைப்பற்றக் காத்திருக்கும் சுரேஸ், தனக்கு இடையூறாக அமைந்துவிடும் என்று கருதியதால் ஆகும். இது சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைமையைக் குறி வைத்திருக்கும் மாவை சேனாதிராசாவுக்கும் சுரேஸ் மீது ஆத்திரம் திரும்பக் காரணமாகிவிட்டது.

ஆனால் தற்போது சுரேஸ் தமிழ் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ‘பிடியை’ப் பார்க்கும் போது. நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தலில் சுரேஸ், அடைக்கலநாதன் ஆகியோர் தோல்வியடைவார்கள் என்ற சம்பந்தன் குழுவின் எதிர்பார்ப்பு வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களின் திட்டங்கள் வெற்றி பெறமுடியும். அவ்வாறு அவர்கள் தோல்வியடையாவிட்டால், அரசியலில் ‘பழமும் தின்று கொட்டையும் போட்ட’ சம்பந்தன் அதற்காக தனது முயற்சியைக் கைவிடப் போவது இல்லை என்பதும் உண்மையாகும்.

அரசியலைப் பொறுத்தவரையில், அதுவும் தமிழர் அரசியலைப் பொறுத்த வரையில், என்ன நேரத்தில் என்ன நடக்கும் என்று ஆனானப்பட்ட அரசியல் விற்பன்னர்களாலேயே எதிர்வு கூற முடியாத ஒரு சூழல்தான் இன்று நிலவுகின்றது. ஏனெனில் ஒரு காலத்தில் சம்பந்தன் குழுவின் மாபெரும் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தை பிரபாகரன் கொலை செய்ததும், அவ்வாறு கொலை செய்த பிரபாகரனை சம்பந்தன் குழுவினர் தமது ஏகத் தலைவனாக ஏற்று இருந்ததும், பின்னர் பிரபாகரனை கொலை செய்த முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை ஆபத்பாந்தவனாக ஏற்று, அவருக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக்; கோரியதும், சம்பந்தனின் அரசியல் நாகரீகம் அல்லது தமிழரின் பாரம்பரியம் என்றால், நாளை என்னென்ன புதிய பாரம்பரியங்களை அவர்கள் வரலாற்றில் உருவாக்கக் காத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இத நாங்கள் சாகும் வரை மறக்கமாட்டம்.” சந்தோஷக்கண்ணீர் விழியில் முட்ட நெகிழ்ந்துபோகிறார் கிருஷ்ணமூர்த்தி.

“நாங்கள் இப்பிடி ஒரு வீட்டை இனிவரும் காலத்திலை கட்டமாட்டம். நாங்கள் வந்திருக்கிற கஷ்டத்துக்கு எங்களால இப்பிடிச் செய்ய ஏலாது. ஒரு நாளைக்கு 100, 150, 200 உழைச்சு இந்த வீட்டை கட்டமாட்டம். அரசாங்கம் கட்டித் தாறதவிட மக்களுக்குச் செய்ய வேணுமெண்டு இவையளுக்கு ஓர் உணர்வு இருந்தது பெரிய விசயம். இத நாங்கள் சாகும் வரை மறக்கமாட்டம்.” சந்தோஷக்கண்ணீர் விழியில் முட்ட நெகிழ்ந்துபோகிறார் கிருஷ்ணமூர்த்தி.
வயல் வெளியில் காவலுக்காக அமைக்கப்படும் சிறு கொட்டிலிலும் பார்க்க குறுகிய ஓர் இடத்தில் மனைவி, நான்கு பிள்ளைகளுடன் சுருண்டு கிடந்தவருக்கு இராணுவத்தினர் அமைத்துக் கொடுத்திருக்கும் வீடு நிம்மதியைத் தந்திருக்கிறது. நெல்லியடி ராஜகிராமத்தில் ஒரு பரப்புக் காணித்துண்டு இருந்தாலும், அவரால் இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு வீட்டைக் கட்டியிருக்க முடியாது என்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் நான்கு பிள்ளைகளுக்கும் ஐந்து வயதுக்கும் குறைவாகத்தான் இருக்கும். எல்லோரும் ஒரே வயதினையொத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். கூலித் தொழில் செய்து வாழ்க்கையோடு போராடும் இவரைத் தெரிவுசெய்து வீடமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் முதலில் அந்தத் தெரிவுக்குத் தலைவணங்க வேண்டும்.
வன்னியில் இருந்து மீளக்குடியமர்வதற்காக யாழ்ப்பாணம் வந்து இப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கென வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற இராணுவத்தினரின் கருத்தியலின்படி சுமார் 700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் தற்போதைக்குச் சுமார் 400 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள பஞ்சைகளைத் தேர்ந்தெடுத்தே வீடுகளை நிர்மாணித்திருக்கிறார்கள். ஒரு பட்டாலியன் பிரிவு குறைந்தது பதினைந்து வீடுகளை நிர்மாணிக்க வேண்டும் என்பது கொள்கையாகும். அதன்பிரகாரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் இப்போது பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டு வருகின்றன.
பயனாளி கிருஷ்ணமூர்த்தி 2006 வரை இராசலிங்கம் ஒழுங்கையில் தான் வசித்து வந்திருக்கிறார். அந்த ஒழுங்கையில் அடிக்கடி பிரச்சினை. தூசண வார்த்தைகளின் பொழிவு என மற்றவர்களின் இடையூறுகளால் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியவருக்கும் அவரின் மாமனார் ராஜகிராமத்தில் ஒரு பரப்புக் காணித்துண்டை எழுதிக் கொடுத்திருக்கிறார். அரச உத்தியோகம்புரியும் அவர் வன்னியில் இருக்கும் மூத்த மகளின் வீட்டுக்குச் சென்றிருந்த போது மரணமாகிவிட்டார். அவரின் அந்தியேட்டிக்குக் குடும்பத்துடன் சென்றிருந்து பாதை மூடப்பட்டதால் அங்கேயே முடங்கி சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து மீண்டும் யாழ் திரும்பியிருப்பவர்தான் கிருஷ்ணமூர்த்தி.
“வன்னியில் அனுபவிச்ச கஷ்டங்கள எப்பிடிச் சொல்றதெண்டு தெரியல. பிள்ளையள உசிரோட காப்பாத்தி கொண்டுவந்ததே பெரிய விஷயம். எங்கட உறவினர் நிறைய பேர் செத்துப்போச்சினம். ஒவ்வோர் இடமா அலைஞ்சு திரிஞ்சு வவுனியாவுக்கு வந்தம். அங்க வரேக்கையும் விடல்ல. பிறகு போன பத்தாம் மாசம் 26ஆம் திகதி விக்கினேஸ்வராவில் கொண்டுவந்து இறக்கினார்கள். கிராமத்துக்கை போய் வீட்டைப் பாத்தா பாழடைஞ்சு கிடக்கு. அதுக்குப் பிறகுதான் எங்கட இந்தக் காணிக்கு வந்தம். இதோ இந்தக் கொட்டிலிலைதான் இருந்தம்” இதுவரை தங்கியிருந்த கொட்டிலைக் காட்டி விம்முகிறார் கிருஷ்ணமூர்த்தி. மனைவியின் சகோதரியினது வீட்டின் பின்பக்க ஓடையில் கிடக்கிறது அந்தக் கொட்டில். அதனை கொட்டில் என்றும் கூறமுடியாது. நரகம்! என்றாலும் வன்னியில் இதனைவிட கேவலமாக இருந்ததாகக் கூறி சற்று ஆறுதலடைகிறார். “இப்பிடி ஒரு நிலை வருமெண்டு நாங்கள் நினைக்கேல்ல. இந்த நிலை நீடிச்சு சந்தோசமா வாழத்தான் விரும்புறம்” என்பது அவரின் எதிர்பார்ப்பு.
கடுமையாகக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தெரிவு செய்வதற்குக் கிராமசேவை அலுவலர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் எனக் கிரமமாக உதவியிருக்கிறார்கள் இராணுவத்தினருக்கு. சொந்தக் காணி உள்ள குடும்பங்களுக்குத்தான் இந்தத் திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுமே வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்வதற்காக யாழ் வந்தவை தான். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள குணசிங்கம் கமலத்தின் கதை ஒரு கண்ணீர் வரலாறு. புதிய வீடு நிர்மாணிக்கப்படும் வரை ஒரு மலசல கூடத்தின் ஆதாரத்துடன் அந்தக் குடும்பம் நாட்களை நகர்த்தி வந்திருக்கிறது.
“சரிஞ்சு கிடக்க ஒரு இடம்தான் முக்கியம், சாப்பாடு இல்லாட்டாலும் நிம்மதியா உறங்கவேணும். கஞ்சிய காய்ச்சி குடிச்சிட்டு கிடக்கலாம். சரிஞ்சு கிடக்க இடம் வேணும். இப்ப நிம்மதியா இருக்கிறம். நாங்கள்பட்ட பாட்டுக்குக் கனவிலும் நினைக்கேல்ல இப்பிடிச் செய்வாங்கள் எண்டு. இப்ப நெஞ்சில உறுதி வந்திட்டுது. எங்களுக்கு எல்லா உதவியும் செய்வினம் எண்ட நம்பிக்கை வந்திட்டுது. நாங்கள் இருந்த கொட்டிலை குழப்பிப்போட்டு இந்த மாளிகையைத் தந்திருக்கினம்.” மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் சகிதம் வந்து சந்தோஷத்தைக் கொட்டுகிறார் கமலம். ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் அழுத்தம். இந்த யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் இவ்வாறான அப்பாவி ஏழைகள்தான். பணம் படைத்தவர்கள் ஏதோ ஒரு பாதையை வகுத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இராஜகிராமம் மழை காலங்களில் வெள்ளத்தால் மிதக்கும். அப்போது ஊர்ப்பள்ளிக்கூடமே மக்களுக்குத் தாழ்வாரம். புதிய வீடுகளைச் சற்று உயரமாக அமைத்திருக்கிறார்கள் இராணுவத்தினர். யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கரிசனைதான் எங்களுக்கு. இந்தப் போரில் உயிரிழந்த அல்லது முகாமில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும்கூட இந்த வீடமைப்புத் திட்டத்தில் உதவியிருக்கிறோம் என்கிறார்கள் இராணுவத்தினர்.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதில் பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.எமது இந்தத் திட்டத்திற்குத் தென்பகுதி மற்றும் யாழ் வர்த்தகர்கள் உதவிகளை வழங்கியிருக்கிறார்கள். எவரிடமும் நிதி சேகரிக்கப்படவில்லை. மூலப் பொருள்களைப் பெற்றுத்தருமாறே கேட்டோம். அதன்படி ஒவ்வொரு வீடும் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் மூலப் பொருளில் அமைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதிவாய்ந்தது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வீடுகளை நிர்மாணிப்பதற்கென ஒரு வீட்டுக்குப் பன்னிரண்டு கூரைத் தகடுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.” வரணி 52ஆம் படைப் பிரிவின் மூன்றாவது சிங்க றெஜிமன்ரைச் சேர்ந்த லெப்டினன்ற் கேணல் சம்பத் பண்டார வீட்டின் நிர்மாணப் பணிகள் குறித்து விளக்குகிறார். சிறிய வீடுதான். என்றாலும் தமிழர் கலாசாரத்திற்கு ஏற்ப சுவாமி அறை, சமையலறை, படுக்கையறை என நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள். கொட்டிலில் காலத்தைக் கழித்தவர்களுக்கு இந்தப் புதிய வீடுகள் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இனி அவர்களுக்கு உறையுள் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை. அன்றாடம் வாழ்க்கையை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தினாலே போதுமானது. பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியிருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
“வன்னியில் இருந்து திரும்பவும் யாழ்ப்பாணம் வந்தபோது எங்கள யாரும் என்னெண்டும் கேட்கல்ல. இவங்கள் வீட்டைக் கட்ட வந்தபோது எங்களுக்கும் சாப்பாடு கொடுத்துக் கவனிச்சாங்கள். பிள்ளையள் அம்மாமாரைக் கும்பிட வேணும். நாங்கள் இப்ப பிள்ளையள் இவையளைக் கும்பிடுறம். எங்களுக்கு அப்பிடி உதவி செய்தாங்கள்.” குணசிங்கம் கமலம் தன் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர வரணி 52ஆம் படைப்பிரிவின் மூன்றாம் பிரிவின் பொறுப்பதிகாரி கப்டன் ரமேஷ மற்றொரு முக்கிய விடயத்தை நினைவூட்டுகிறார். “கேளுங்க நாங்கள் இங்க வீட்ட கட்ட வந்தநேரம் இந்த அக்காமார் மட்டும்தான் இருந்தாங்க. நாங்கள் அவங்களுக்கும் சாப்பாடு குடுத்தம்” இப்போது இராணுவத்தினர் நன்றாகவே தமிழ் கதைக்கிறார்கள். பெண்கள் தனியே பிள்ளைகளுடன் இருந்தநேரம் அவர்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்கொண்டதை விளக்கினார் ரமேஷ. ஏனென்றால் முன்பு இராணுவத்தினர் என்றால் ஓர் அச்சமான சூழல் நிலவியது. தற்போதைக்கு அதனைப் பொய்யாக்கியிருக்கிறோம் என்பதுதான் அவரின் கருத்து.
“நாங்கள் முதலில் இருந்தே நல்லா கஷ்டப்பட்டிட்டம். இந்த வீட்ட இவையள் கட்டித்தந்தது சரியான சந்தோஷம். நிறுவனமொன்று கொஞ்சம் காசு தந்திருக்கு. அதிலை வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க இருக்கிறன்” குணசிங்கம் குமார் சந்தோஷ மிகுதியில் திழைக்கிறார்.
ஏனோ தெரியவில்லை. எவ்வளவுதான் செய்துகொடுத்தாலும் உடன மறந்துவிடுகிறார்களே என்ற மஞ்சுளவின் ஆதங்கத்தைக் குமாரிடமும் கிருஷ்ணமூர்த்தியிடமும் கேட்டால் “சிலர் இருப்பின. நாங்கள் அப்பிடிச் செய்யமாட்டம். இந்த வீட்டப் பார்த்துக்கொண்டு இருக்குமட்டும் எங்களால மறக்க முடியுமா? மாரி மழைக்கெல்லாம் ஸ்கூலுக்குத்தான் போறனாங்கள். காலம் முழுக்க பெரிய கஷ்டத்தை அனுபவிச்சிட்டம். இவங்களுக்கு இது புண்ணியமா போகும்.” என்று சான்று வழங்குகிறார்கள்.
வளம் கொழிக்கும் யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரச்சினையும் இன்றி மக்கள் சுதந்திரமாய் சுவாசிக்கும் நிலை இருந்திருந்தால் இந்தப் பஞ்சைகளின் வாழ்க்கையும் செழிப்படைந்திருக்கும். எதிர்காலத்திலாவது மக்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும். அதற்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதுதான் தமது நோக்கம் என்கிறார்கள் இராணுவத்தினர். அதன் விளைவாக பிறந்ததுதான் இந்த வீடமைப்புத் திட்டம்.
காணி உள்ளவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படுகிறது. அவ்வாறென்றால் காணி இல்லாதவர்கள் இனங்காணப்படவில்லையா அப்படி எவரும் இல்லையா? இருந்தால் அவர்களுக்கு எப்படி உதவுவார்கள்? என்ற நம் கேள்விக்கு “முதலில் காணி உள்ளவர்களுக்குத்தான் இந்தத் திட்டம், காணி இல்லாதவர்களுக்குக் காணியைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க காத்திருக்கிறோம்” என்று பதில் அளிக்கிறார் லெப்டினன்ற் கேணல் சம்பத் பண்டார.