Lakshmi Priya: Oneindia Tamil :சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாகி வரும் நிலையில் சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க திமுக நேரம் கேட்டுள்ளதை தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு திமுகவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார் ஆளுநர்.
அதிமுகவின் அணிகள் இணைப்புக்கு பிறகு, சசிகலாவை நீக்க பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்று இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
TN Governor Vidyasagar Rao reaches Chennai and DMK wants to meet him
இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில் தங்கள் கடிதத்தின் மீது ஆளுநர் ஒரு நடவடிக்கை எடுக்கும் வரையில் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியிருப்பது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
சனி, 26 ஆகஸ்ட், 2017
8 அமைச்சர்கள், 60 எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: திவாகரன்
தங்களுக்கு 8 அமைச்சர்கள் மற்றும் 60
எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், 2 நாட்களில் அவர்கள் அணி தாவி
வருவார்கள் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.ஒரு எம்.எல்.ஏ.க்கு
அவர்களின் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எவ்வாறு உள்ளதோ அதே
போன்று அவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது அவர்களை அப் பதவியில்
இருந்து இறக்கு வதற்காக எடுக்கக் கூடிய நடவடிக்கையும் சரியே என்று கர்நாடக
நீதிமன்றம் கூறியிருக்கிறது.எங்கள் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களுக்கு
சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் கர்நாடக நீதிமன்றம் அளித்த
தீர்ப்பையும் இணைத்து கடிதம் எழுதுவோம். இன்றைய நிலையில் 8 அமைச்சர்கள்
உள்பட 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அவர்கள் 2 நாட்களில்
அணி தாவி எங்களிடம் வருவார்கள். போக போக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
தனபாலை முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அனைவருமே ஆதரவு
தெரிவித்து வருகின்றனர்.எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை
சந்திக்க பயப்படுகிறார். எனவே அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க மாட் டார்.
அவரது அமைச்சரவையில் ஊழல் செய்த 5 அமைச்சர்களுக்கு எதிராக கேள்விகள் கேட்டு
விடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம். நக்கீரன்
வைகோவிடம் விஜயகாந்த்! கூட்டணி யாரோடு?
மின்னம்பலம் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளை
ஒட்டி நேற்று ஆகஸ்டு 25ஆம் தேதி அவரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை
உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மூவருமே ஏற்கெனவே தேமுதிக-வோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தவர்கள்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக-வும், மதிமுக-வும் இடம்பெற்றிருந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தின விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள்.
இந்த மூவருமே ஏற்கெனவே தேமுதிக-வோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தவர்கள்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக-வும், மதிமுக-வும் இடம்பெற்றிருந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தின விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள்.
குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி

பஞ்சகுல்லாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது 2002ஆம் ஆண்டு போடப்பட்ட பாலியல் குற்ற வழக்கை அநாமதேயக் கடிதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் தானாகவே முன்னெடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து விசாரிக்கப்பட்டு இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அந்த இரண்டு பெண் சிஷ்யர்களில் ஒருவர் வயதுக்கு வராத சிறுமி. இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘குற்றவாளி’ எனக் கூறப்பட்டு, எத்தகைய தண்டனை என்பது வருகிற 28 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ள நேரத்தில், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் எனக் கூறுகிறார்கள். சிறுமி பாதிக்கப்பட்டதால், தண்டனை கூடும் என்ற கருத்தும் உள்ளது.
வெள்ளிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, விசாரணை, விவாதங்கள் ஆகியவை அரசு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமை தீர்ப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பகுதியிலும் திரண்டிருந்தனர். பல தொண்டர்கள் கைகளில் ஐந்தடி நீளக் கம்புகளை வைத்திருந்தனர். இவர் தனது ஆசிரமமான ‘சிரசி’யிலிருந்து பஞ்சகுலா நீதிமன்றத்துக்குப் புறப்பட்டு வரும்போதும் 200 கார்களுடன் பவனி வந்தார். இதை எதிர்பார்த்து 150 பட்டாலியன் துணை ராணுவமும் ,ராணுவமும்கூட வரவழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்பே கைபேசிகளையும் இணையத் தொடர்புகளையும், அரசு தற்காலிகமாக ரத்து செய்து வைத்திருந்தது. செய்தி பரவக் கூடாது என்ற அரசின் கவனம் அது. 230 தொடர் வண்டிகளும் பேருந்துகளும் ஆகஸ்ட் 24 முதல் 27 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன.
ஹரியானா, பஞ்சாப், டெல்லி வன்முறையும் சீக்கிய மதத்தின் சாதிய பாகுபாடு

ஹரியானா வன்முறையும் சீக்கிய மதத்தின் சாதிய பாகுபாடும்
- ரவிக்குமார்
ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வன்முறை வெடித்து முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமாகியுள்ளன. கடவுளின் தூதுவர் எனத் தன்னை கூறிக்கொள்ளும் குர்மீத் ராம் ரஹீம் என்ற சாமியாரை கற்பழிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்ததே இதற்குக் காரணம்.
குர்மீத் ராம் ரஹீமுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகச்
சொல்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகள்
பெருமளவில் இவரது ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் சீக்கிய
மதம் அவர்களை சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டி புறக்கணிப்பதும் ராம்
ரஹீமின் அமைப்பான தேரா சச்சா சவுதா அவர்களுக்கு ஒரு சமூக மதிப்பைத்
தருவதும்தான் என ஆய்வாளர் கார்த்திக் வெங்கடேஷ் என்பவர் கூறுகிறார் ( The
Various Strands of Dalit Assertion in Punjab- Karthik Venkatesh,
25.1.2017, The Hindu Centre for Politics and Public Policy )
2007 ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் போல உடையணிந்து காட்சி தந்தார் என்பதற்காக குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
2007 ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் போல உடையணிந்து காட்சி தந்தார் என்பதற்காக குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஹரியாணா, பஞ்சாபில் கலவரம்: 32 பேர் பலி
மின்னம்பலம் : பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின்
தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத்
தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள்
வெள்ளிக்கிழமை பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர்
உயிரிழந்ததுடன், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். பஞ்ச்குலா, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா உள்ளிட்ட நகரங்களிலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
எனினும், கடந்த 4 நாள்களாகவே குர்மீத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பஞ்ச்குலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அப்போது, ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். பஞ்ச்குலா, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா உள்ளிட்ட நகரங்களிலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
எனினும், கடந்த 4 நாள்களாகவே குர்மீத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பஞ்ச்குலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அப்போது, ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாமியாரின் சொத்தில் இருந்து நஷ்ட ஈடு வழங்குக ... பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி
Veera Kumar . Oneindia Tamil
:
டெல்லி: சாமியார் ராம் ரஹீம் சொத்துகளை முடக்க பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட் உத்தரவிட்டதோடு, அவரது ஆதரவாளர்கள் சேதமான சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு சாமியார் சொத்தில் இருந்து பங்கு வழங்க உத்தரவிட்டது.
பாலியல் வழக்கில் குற்றவாளி என சிபிஐ கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட ராம் ரஹீம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மாலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
The Punjab and Haryana High Court orders attachment of all properties owned by Ram Rahim
இதனிடையே ராம் ரஹிம் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தால் ஹரியானா மற்றும் பஞ்சாப்பின் பல பகுதிகளிலும் பஸ், ரயில்கள் எரிக்கப்பட்டன. டெல்லியிலும் ரயில்களும், பஸ்சும் எரிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாலை 6.30 மணி நிலவரப்படி தேரா சச்சாவை சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ராம் ரஹிம் சொத்துக்களை முடக்கி அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது
மலேசியாவில் உலக இணைய தமிழ் மாநாடு ... தமிழ் வழி பள்ளிகள் அதிகரிப்பு:மாநாட்டில் தகவல்

வடநாட்டு கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகள் ...

யோகி பிஜேபி அரசு ஆளும் உத்திரபிரதேசத்தில் 72 பிஞ்சுகள் for lack of oxygen கொடூரமா இறந்த போது அது இயற்கை தாக்குதல்ன்னு நிதானமா நின்னு கையை தூக்கி கோட்டையில் கொடி ஏற்றி சொன்ன மாதிரி .. அடுத்த முறையும் நிதனமா அழகா டிரஸ் போட்டு பெரிய தலைப்பாகை கட்டி மூவர்ண கொடி ஏத்தி இதுவும் இயற்கை தாக்குதல்ன்னு பேசுவார் .. அப்போ ரசிச்சு கை தட்டுங்க . இப்போ ஏன் சார் டென்ஷன் ஆகி குதிக்கிறீங்க சவேரா
மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் மோசடி!
தமிழகத்தில் நடைபெற்றுவரும் மருத்துவ கலந்தாய்வில் கேரள மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது..
இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்-23) வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் நாளான நேற்று(ஆகஸ்ட்-24) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை ஒமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற கலந்தாய்வில், 86 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்-25) காலை 10 மணி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 1,209 வரையிலான இடங்களைப் பெற்றவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது..
இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்-23) வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் நாளான நேற்று(ஆகஸ்ட்-24) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை ஒமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற கலந்தாய்வில், 86 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்-25) காலை 10 மணி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 1,209 வரையிலான இடங்களைப் பெற்றவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பாபா ராம் ரஹீம் குற்றவாளி... சி .பி. ஐ நீதிமன்றம் தீர்ப்பு .. வடநாட்டில் பரவலாக கலவரம் .. பலர் மரணம்
தேரா சச்சா சாமியார் பாபா ராம் ரஹீம் குற்றவாளி என சி பி ஐ நீதிமன்றம் தீர்ப்பு . கொலை பாலியல் வன்முறை ஆகியன சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணம் ஆகிறது ..
அரியானா: பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பை கண்டித்து அரியானா பஞ்ச்குலாவில் சாமியாரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராம் ரஹீம் சிங்க்கு தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப், அரியானாவில் கலவரமாகியுள்ளது. வன்முறையை கட்டுபடுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்று கணக்கான பேர்
காயமடைந்துள்ளனர். 2 ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, குர்கானில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. வன்முறையை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் நடந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும் கலவரம்:
ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து ராஜஸ்தானிலும் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளனர்.
அரியானா: பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பை கண்டித்து அரியானா பஞ்ச்குலாவில் சாமியாரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராம் ரஹீம் சிங்க்கு தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப், அரியானாவில் கலவரமாகியுள்ளது. வன்முறையை கட்டுபடுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்று கணக்கான பேர்
காயமடைந்துள்ளனர். 2 ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, குர்கானில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. வன்முறையை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் நடந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும் கலவரம்:
ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து ராஜஸ்தானிலும் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளனர்.
ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்
ஆபாசப்படங்களில் அலங்காரத்தோடு வரும் பெண்கள், அவர்கள் நடிகைகள் என்று அழைக்கப்பட்டாலும், அது வெறுமனே நடிப்பில்லை. தன் உடலையும், வாழ்வையும் சிதைப்பதற்காக ஊதியம் வாங்கும் ஒரு தற்கொலைத் தொழில்தான் அது. அலங்காரத்தையும், பாலியல் அசைவுகளையும் ஆவேசத்தோடு பார்க்கும் பார்வையாளர்களுக்கு அப்பெண்ணின் பிறப்புறுப்பு எப்படி சிதைக்கப்படுகிறது என்றோ அவள் பிறந்த வாழ்வின் பொருளே எப்படி குதறப்படுகிறது என்றோ தெரிவதில்லை.
ஷெல்லி லூபென் அப்படி ஒரு நடிகை – என்ன சொல்கிறார்?
இருபத்தி நான்கு வயதில் ஆபாசப் பட உலகில் நுழைந்தேன். அதற்கு முன் விபச்சாரியாக, கேளிக்கை விருந்துகளில் ஆபாச நடனமாடும் பெண்ணாக காலம் கழித்தேன். மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவள் நான். ஆபாசப் பட உலகத்தால், ஒரு காலத்தில் நான் வெகுவாகப் புகழப்பட்டேன். போர்னோ உலகில் நுழையும் போது எனக்கு பலவித வாக்குறுதிகள் தரப்பட்டன. பணம், புகழ், அங்கீகாரம், போர்னோ உலகின் மாடல் என்று எல்லாமே என் காலடியில் வந்து சேரும் என்று பொய் வாக்குறுதியளித்தனர்.
ஸ்டாலின் திட்டவட்டம் .. கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை
அதிமுகவில் நடக்கும் அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி கொல்லைப்புற
வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:< முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு, நீட் தேர்வு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றார்கள். ஆனால், அவர்களுக்கு நல்லதை நடத்திக் கொள்வதற்காகவே டெல்லி சென்று வந்தனர் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. அவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நல்லதும் எப்படி மாறப்போகிறது என்பதை விரைவில் அனைவரும் பார்க்கப் போகிறார்கள்.
இப்படிச் சொல்வதால் ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வரத் துடிப்பதாக கருத வேண்டாம். ஆட்சி என்பது மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு. அதை கொல்லைப்புற வழியாக கைப்பற்ற நாங்கள் என்றும் விரும்ப மாட்டோம். இதுதான் கருணாநிதியின் கொள்கை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:< முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு, நீட் தேர்வு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றார்கள். ஆனால், அவர்களுக்கு நல்லதை நடத்திக் கொள்வதற்காகவே டெல்லி சென்று வந்தனர் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. அவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நல்லதும் எப்படி மாறப்போகிறது என்பதை விரைவில் அனைவரும் பார்க்கப் போகிறார்கள்.
இப்படிச் சொல்வதால் ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வரத் துடிப்பதாக கருத வேண்டாம். ஆட்சி என்பது மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு. அதை கொல்லைப்புற வழியாக கைப்பற்ற நாங்கள் என்றும் விரும்ப மாட்டோம். இதுதான் கருணாநிதியின் கொள்கை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
புதிய பாதையை தேர்ந்தெடுப்பாரா அழகிரி? தினகரனுடன் ஸ்டாலின் கைகோர்த்தால்....
tamilthehindu : அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தினகரனோடு மு.க.ஸ்டாலின் கைகோர்த்து
செயல்பட்டால் மு.க. அழகிரி தனக்கென தனிப்பாதையை தேர்ந்தெடுப்பார் என அவரது
ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக எம்எல்ஏ.க்கள் 19 பேர், இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் பல எம்எல்ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என தினகரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவின் உதவியை தினகரன் தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாட்டை அங்குள்ள காங்கிரஸ் அரசிடமிருந்து திமுக மூலமே பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. காவிரி பிரச்சினைக்காக ஸ்டாலின் போராட்டம் அறிவித்தால், முதல் நபராக பங்கேற்பேன் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், முக்கியமான அரசியல் நிகழ்வுகளின்போது திமுகவில் தனக்கென தனி பாணியை வகுத்து தீவிரமாக செயல்படும் அழகிரி, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மவுனமாக நடப்பு நிகழ்வுகளை கவனித்து வருகிறார்.
அதிமுக எம்எல்ஏ.க்கள் 19 பேர், இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் பல எம்எல்ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என தினகரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவின் உதவியை தினகரன் தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாட்டை அங்குள்ள காங்கிரஸ் அரசிடமிருந்து திமுக மூலமே பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. காவிரி பிரச்சினைக்காக ஸ்டாலின் போராட்டம் அறிவித்தால், முதல் நபராக பங்கேற்பேன் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், முக்கியமான அரசியல் நிகழ்வுகளின்போது திமுகவில் தனக்கென தனி பாணியை வகுத்து தீவிரமாக செயல்படும் அழகிரி, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மவுனமாக நடப்பு நிகழ்வுகளை கவனித்து வருகிறார்.
திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் பாஜகவுக்கு?

முழு ஆட்சிக்காலத்தையும் ஆள்வதற்கு அனுமதித்து அதிமுக கூட்டணியுடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதும் பிறகு அதிமுகவை மொத்தமாக விழுங்குவதும்தான் பிஜேபியின் திட்டம் என்று சீமான் அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். இந்த தியரியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுக்கவும் உண்மையல்ல. ஏன் என்று பார்க்கலாம்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பிஜேபி கடைபிடிக்கிற அணுகுமுறையை ஆராய்வோம். முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அது அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகம் அமைக்கிறது என்றால், பிஜேபியின் செயல்திட்டம் இப்படியா இருக்கும்? அதன் செயல்பாடுகள் எதிலாவது, அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்றுவதற்குத் தேவையான மக்கள் நல நடவடிக்கைகளின் சுவடுகள் இருக்கிறதா?
12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…
*தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570
*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.
**************************
*தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%). thetimestamil.com
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570
*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.
**************************
*தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
**************************
*மாநிலக்
கல்வி பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 83 ஆயிரம்
மாணவர்களுக்கு கிடைப்பது 2 ஆயிரத்து 224 மருத்துவ இடங்கள் (0.27 %)*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%). thetimestamil.com
19 எம் எல் ஏக்களுக்கு நீதிமன்றத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்புகள் சாதகமாகவே உள்ளது
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தமிழக ஆளுநரைச்
சந்தித்துக் கொடுத்த மனுவைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டு
வரும் மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல; சட்ட வல்லுநர்கள்
வட்டாரத்திலும் விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது.
கடந்த 21ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தனித்தனியே தங்களது கடிதங்களை அவரிடம் கொடுத்தனர்.
அந்தக் கடிதத்தில்... ‘இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் ஆதரவு தெரிவித்திருந்தோம். நான் அந்த 122 பேரில் ஒருவர். அன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்தேன்.
ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்த 4 மாதங்களாக பல தரப்பினராலும் சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த 21ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தனித்தனியே தங்களது கடிதங்களை அவரிடம் கொடுத்தனர்.
அந்தக் கடிதத்தில்... ‘இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் ஆதரவு தெரிவித்திருந்தோம். நான் அந்த 122 பேரில் ஒருவர். அன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்தேன்.
ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்த 4 மாதங்களாக பல தரப்பினராலும் சொல்லப்பட்டு வருகிறது.
தமிமுன் அன்சாரிக்கு அமைச்சர் பதவி ... தூண்டில் .. சிக்குவாரா?
அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு
எம்.எல்.ஏ-க்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை
விலக்கிக்கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி
அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கூட்டும்
நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியுள்ளது.
இந்தச் சூழலில் அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள்... மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று பேரும் தங்களது ஆதரவு யாருக்கு என்று இன்னும் தெரிவிக்கவில்லை. இது குறித்து மின்னம்பலத்தில் மூவர் அணி எந்த அணியில் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தச் சூழலில் அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள்... மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று பேரும் தங்களது ஆதரவு யாருக்கு என்று இன்னும் தெரிவிக்கவில்லை. இது குறித்து மின்னம்பலத்தில் மூவர் அணி எந்த அணியில் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
சாமியார் பாபா ராம் ரஹீம் பலாத்கார வழக்கு தீர்ப்பு ... ராணுவம் குவிப்பு ..
பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தனது ஆதரவாளர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா ராம் ரஹீம் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு: அமைதி காக்குமாறு ஆதரவாளர்களுக்கு சாமியார் பாபா ராம் ரஹீம் வேண்டுகோள்
புதுடெல்லி:
பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தனது ஆதரவாளர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா ராம் ரஹீம் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002ம் ஆண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பேரறிவாளன் பரோலில் விடுதலை
ஜி.லட்சுமணன்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளன்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார்.
உலகின் முதல் மொழி தமிழ்! ஆதாரம் இதோ........... The Etymological dictionary of the English languag
juliet.jenifar.: W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language
இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை
(அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
தமிழகத்தில் முழங்கும் "நீட் " முரசம் இதர மாநிலங்களிலும் எதிரொலிக்கும்
எஸ்.எஸ்.சிவசங்கர். :போர் முடிந்திருக்கிறது. தோற்றிருக்கிறோம். களம் இருக்கிறது. ஆனால் இனி தனி சேனையாக நின்று போராட முடியாது.
நீட் தேர்வில் இத்தனை நாட்கள் போட்ட வேடத்தை நண்பகல் கலைத்து விட்டது நடுவணரசு. தமிழகத்திற்கு மாத்திரம் விதிவிலக்கு அளிப்பது இயலாது என தன் நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றிக் கொண்டது மோடி அரசு.
இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை.
எல்லோருக்கும் ஒரே கேள்வி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு மாத்திரம் என்ன விதிவிலக்கு. உச்ச நீதிமன்றம், நடுவணரசு, உயர்நீதிமன்றம் தொடங்கி நம்மூர் அறிவாளிகள் வரை.
தமிழகம் மாத்திரம் தான் விதிவிலக்கு கேட்கிறது. காரணம், தமிழன் மட்டும் தான் என்றைக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுகிறவன். கொஞ்சம் சொரணையோடு இருக்கிறான்.
ஒரு கட்டபொம்மன் தான், வரியில் பங்கு தர மாட்டேன் என பிரிட்டிஷ் அரசிடம் போராடினான், மற்றோர் அடிபணிந்து நிற்கையிலே. அது தான் பின்னர் விடுதலைப் போர் .
தமிழன் தான், மொழி உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் என போராடியவன். இந்தி திணிப்பை, உயிரைக் கொடுத்து எதிர்த்தான். எண்பது ஆண்டுகள் கழித்து கேரளா, கர்நாடகா, வங்காளம், ஒடிசா என வரிசைக் கட்டி வருகிறார்கள் இந்தியை எதிர்த்து இப்போது.
மெட்ராஸை கலைஞர் 'சென்னை' ஆக்கிய பிறகு தான், கல்கத்தா 'கொல்கத்தா' ஆனது. பேங்களூர், பெங்களூரூ ஆனது. ஒரிசா 'ஒடிசா' ஆனது. ஆங்கிலமயப் படுத்தப்பட்ட ஊர் பெயர்கள் சொந்த மொழியில் மாறவே, தமிழகம் தான் வழி காட்டியது.
நீட் தேர்வில் இத்தனை நாட்கள் போட்ட வேடத்தை நண்பகல் கலைத்து விட்டது நடுவணரசு. தமிழகத்திற்கு மாத்திரம் விதிவிலக்கு அளிப்பது இயலாது என தன் நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றிக் கொண்டது மோடி அரசு.
இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை.
எல்லோருக்கும் ஒரே கேள்வி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு மாத்திரம் என்ன விதிவிலக்கு. உச்ச நீதிமன்றம், நடுவணரசு, உயர்நீதிமன்றம் தொடங்கி நம்மூர் அறிவாளிகள் வரை.
தமிழகம் மாத்திரம் தான் விதிவிலக்கு கேட்கிறது. காரணம், தமிழன் மட்டும் தான் என்றைக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுகிறவன். கொஞ்சம் சொரணையோடு இருக்கிறான்.
ஒரு கட்டபொம்மன் தான், வரியில் பங்கு தர மாட்டேன் என பிரிட்டிஷ் அரசிடம் போராடினான், மற்றோர் அடிபணிந்து நிற்கையிலே. அது தான் பின்னர் விடுதலைப் போர் .
தமிழன் தான், மொழி உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் என போராடியவன். இந்தி திணிப்பை, உயிரைக் கொடுத்து எதிர்த்தான். எண்பது ஆண்டுகள் கழித்து கேரளா, கர்நாடகா, வங்காளம், ஒடிசா என வரிசைக் கட்டி வருகிறார்கள் இந்தியை எதிர்த்து இப்போது.
மெட்ராஸை கலைஞர் 'சென்னை' ஆக்கிய பிறகு தான், கல்கத்தா 'கொல்கத்தா' ஆனது. பேங்களூர், பெங்களூரூ ஆனது. ஒரிசா 'ஒடிசா' ஆனது. ஆங்கிலமயப் படுத்தப்பட்ட ஊர் பெயர்கள் சொந்த மொழியில் மாறவே, தமிழகம் தான் வழி காட்டியது.
Shalin Mariya Lawrence : தலாக் ...தலாக்...தலாக் ....
இந்த வழக்கில் வாதாடிய இஸ்லாமிய போர்டு சொன்ன ஒரு வாதம் இன்னும் என் நெஞ்சை பிழிகிறது அது " முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் ,சில ஆண்கள் தங்கள் மனைவிகளை எரிக்கவோ ,கொள்ளவோ கூட செய்ய வாய்ப்பு உள்ளது " !
இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர்.
சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு அப்படி .
இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர்.
சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு அப்படி .
இதற்கு பின்பு முத்தலாக் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது .
இதில் முக்கிய விஷயங்கள் மூன்று
1. இந்த முத்தலாக் முறை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
2. மதத்தின் பேரில் உண்டான பாகிஸ்தான் என்கிற நாடே இந்த முத்தலாக் முறையை 1961இல் முடிவுக்கு கொண்டுவந்தது .
3. குரானை பொறுத்தவரை முத்தலாக் பாவ செயல் இருந்தும் இந்த முறையை பெரும்பாலான இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள் .
இதில் இருந்து தெரியவருவது 'முத்தலாக் ' இஸ்லாமிய பெண்களுக்கெதிரான மிக பெரிய அநியாயம் .
விவேகம் பட விமர்சனம் அல்லது கதை ... மீதியை திரையில் காண்க!

அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.
பேரறிவாளன் பரோலில் வெளிவர தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது !
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் பரோலில் ஜெயிலில் இருந்து வெளியே வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார்.
மாலன் நாராயணன் , பானு கோம்ஸ் .. அறிவு ஜீவி போர்வையில் புல்லுருவிகள்?


இவரை எல்லாம் ஒரு அறிவுஜீவி யாக கருதும் தமிழ் சமூகம் உண்மையிலேயே தரமற்ற சமூகம் தான் .
தினகரனிடம் தூது போன அமைச்சர் சம்பத் ... எடப்பாடி + பன்னீர் மீது எகிறி பாய்ந்த தினகரன்?

ஏனெனில், எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால், எதிராக 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சுமூகமாக போக முடிவெடுத்த ஓ.பி.எஸ், அமைச்சர் சம்பத்தை அழைத்து “ தினகரனை அமைதியாக இருக்க சொல்லுங்கள். பிரச்சனை எதுவும் வேண்டாம்.
ஆதார் ... தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே ... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
tamilthehindu : இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே என
ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதாரைக்
கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள
அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த
வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை
வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ தமிழ் தி இந்து இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ தமிழ் தி இந்து இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் ?
உச்சபட்ச தனிமனித பாதுகாப்பு , ரகசியம் காப்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் ஆதார் என்ற ஒரு முறை மூலம் சிம் கார்டு வாங்குவது முதல் அரசு மானியம் வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது. காரணம் மும்பை தாக்குதல் விவகாரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் கண்டபடி சிம் கார்டு வாங்கியதை பார்க்க முடிந்தது. இது போன்ற விஷயங்கள் தடுக்கப்படும்.
உச்சபட்ச தனிமனித பாதுகாப்பு , ரகசியம் காப்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் ஆதார் என்ற ஒரு முறை மூலம் சிம் கார்டு வாங்குவது முதல் அரசு மானியம் வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது. காரணம் மும்பை தாக்குதல் விவகாரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் கண்டபடி சிம் கார்டு வாங்கியதை பார்க்க முடிந்தது. இது போன்ற விஷயங்கள் தடுக்கப்படும்.
நீட் ... மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல!: சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக நேற்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வழக்கை இன்று ஒத்திவைத்து இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், 'மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்கள் தவறாக முடிவெடுக்கக் கூடாது என்ற அக்கறை உள்ளது. இந்த விஷயத்தில் அரசை மட்டும் நாம் குறைகூற முடியாது. அவர்களும் தீர்மானம் செய்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றாததும், கற்பிக்கும் முறை மாற்றாததும் சிபிஎஸ்இ-யை தேர்வு நடத்தும் நிறுவனமாக நியமித்ததும் தான் இந்த நிலைக்கு காரணம்’ என்று கூறியிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணையில், ‘நீட் தரவரிசை பட்டியலில் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த பட்டியலை தனித்தனியாக சமர்ப்பிக்க கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் "9.3% மட்டுமே மாநில திட்டத்தில் படித்தவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், 'மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்கள் தவறாக முடிவெடுக்கக் கூடாது என்ற அக்கறை உள்ளது. இந்த விஷயத்தில் அரசை மட்டும் நாம் குறைகூற முடியாது. அவர்களும் தீர்மானம் செய்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றாததும், கற்பிக்கும் முறை மாற்றாததும் சிபிஎஸ்இ-யை தேர்வு நடத்தும் நிறுவனமாக நியமித்ததும் தான் இந்த நிலைக்கு காரணம்’ என்று கூறியிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணையில், ‘நீட் தரவரிசை பட்டியலில் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த பட்டியலை தனித்தனியாக சமர்ப்பிக்க கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் "9.3% மட்டுமே மாநில திட்டத்தில் படித்தவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
19எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்! எச் .ராஜா கட்டளையின் படி செயல்படும் தமிழக அரசு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19பேர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும், எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
இதையடுத்து அரசு கொறடா பரிந்துரையை ஏற்ற, சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்
அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்புக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்குவோம் என அறிவிப்பு வந்ததில் இருந்து தினகரன் அணி எம்.எல்ஏக்ககள் கொந்தளித்தார்கள்.
அந்த அணியை சேர்ந்த 19பேரும் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
அதன் பிறகு 19பேரும் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன், தினகரன் அணி 19 எம்.எல்.ஏக்களையும், எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்ததும், அதனை அறிவிப்பாக வெளியிட்டார். இதன் பின்னனி தான் பா.ஜ.கவின் ரகசியத்தை உடைத்துள்ளது.
இன்று காலை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகத்தில் சந்தித்தார் பா.ஜ.கவின் தேசியசெயலாளர் எச்.ராஜா. அப்போது எடப்பாடி மற்றும் பன்னீரிடம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்புக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்குவோம் என அறிவிப்பு வந்ததில் இருந்து தினகரன் அணி எம்.எல்ஏக்ககள் கொந்தளித்தார்கள்.
அந்த அணியை சேர்ந்த 19பேரும் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
அதன் பிறகு 19பேரும் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன், தினகரன் அணி 19 எம்.எல்.ஏக்களையும், எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்ததும், அதனை அறிவிப்பாக வெளியிட்டார். இதன் பின்னனி தான் பா.ஜ.கவின் ரகசியத்தை உடைத்துள்ளது.
இன்று காலை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகத்தில் சந்தித்தார் பா.ஜ.கவின் தேசியசெயலாளர் எச்.ராஜா. அப்போது எடப்பாடி மற்றும் பன்னீரிடம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
எதிரிகளால் வெளிப்படையாக பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும், தலித்துகள் மீதும்..... Neet War,,,
Don Ashok: நீட்
ஒருவகையில் நல்லது தான். எப்போதும் ட்ராஜன்களைப் போல ஒளிந்திருந்து
தாக்கும் எதிரிகளால் வெளிப்படையாக பிற்படுத்தப்பட்டவர்கள் மீதும்,
தலித்துகள் மீதும் அறிவிக்கப்பட்டிருக்கும் போர் இது. நம்மில்
தூங்கிக்கொண்டிருந்த எத்தனையோ கும்பகர்ணன்களை இது எழுப்பியிருக்கிறது.
விபீஷ்ணர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி
என்பது தங்களுக்கும் தங்கள் சாதிக்கும் மட்டுமே என கல்வி எனும் அடிப்படை
உரிமையை பறித்துத் தின்று வந்த சாதி மீண்டும் அந்நிலையை உருவாக்க ‘நீட்’ஐ
கையில் எடுத்திருக்கிறது. எங்கள்
குழந்தைகளோ ஐம்பதாண்டுகளாகத்தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால்
அவர்களை தோற்கடிக்க இவ்வளவு பெரிய மோசடி வேலைகளைச் செய்திருக்கிறீர்கள்.
லட்சம் லட்சமாக கொடுத்து கோச்சிங் கிளாஸ் போனால்தான் மருத்துவம் படிக்க
முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். எப்போது எங்கள்
குழந்தைகளை ஏமாற்றித்தான் ஜெயிக்க முடியும் என நினைத்தீர்களோ அப்போதே
நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.
இதுவரை ஐஐடியில் மட்டுமே உங்கள் ஆக்கிரமிப்பும், அராஜகமும் இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கு எம்.பி.பி.எஸ்சிலும், பொறியியலிலும் நியாயம் இருந்ததால் இதுவரை அவர்கள் ஐ.ஐ.டிக்காக பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஐ.ஐ.டி பக்கம் வரவுமில்லை. இனி அங்கும் வருவார்கள். அவர்களுக்குத் தேவை இது என்ன ஆட்டம் என புரிந்துகொள்வதற்கான கால அவகாசம் மட்டும்தான். அது இந்த ஓராண்டில் கிடைத்துவிடும். அப்புறம் பாருங்கள். செத்தீங்கடா....
-டான் அசோக்
இதுவரை ஐஐடியில் மட்டுமே உங்கள் ஆக்கிரமிப்பும், அராஜகமும் இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கு எம்.பி.பி.எஸ்சிலும், பொறியியலிலும் நியாயம் இருந்ததால் இதுவரை அவர்கள் ஐ.ஐ.டிக்காக பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஐ.ஐ.டி பக்கம் வரவுமில்லை. இனி அங்கும் வருவார்கள். அவர்களுக்குத் தேவை இது என்ன ஆட்டம் என புரிந்துகொள்வதற்கான கால அவகாசம் மட்டும்தான். அது இந்த ஓராண்டில் கிடைத்துவிடும். அப்புறம் பாருங்கள். செத்தீங்கடா....
-டான் அசோக்
நீட் ... வருடக்கணக்கில் போராடிப் பெற்றவை சடுதியில் உடைக்கப்பட்டிருக்கிறது
IIT சேரும் மாணவமாணவிகளில் எட்டு சதவீதம் தான் பெண்கள் இதே போன்ற நிலை
தான் AIIMS மருத்துவ கல்லூரியிலும் என்பது எதனை சுட்டி காட்டுகிறது
Dr. Poovannan Ganapathy
ஸ்டேட் போர்டில் படித்த 8.22 லட்சம் மாணவர்களுக்கு 2,224 மருத்துவ இடங்கள். சி.பி.எஸ்.சி யில் படித்த 12 ஆயிரத்து 575 மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்கள். எந்தெந்த பிரிவுகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிக இடங்கள் வந்திருக்கிறார்கள், குறைந்த இடங்கள் வந்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள். வருடக்கணக்கில் போராடிப் பெற்ற பிரதிநிதித்துவங்கள் எப்படி சடுதியில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.
Jeyachandra Hashmi - Director Kattiyangaran Kalaikoodam
தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 13 பேர் CBSE பாடத்திட்டத்திலும், 2 பேர் ISCE பாடத்திட்டத்திலும் படித்தவர்கள்.
தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் :
40% : OC
40% : BC
20% : MBC
Online Social media : www.splco.me
#AIIMS மாணவன் சரவணன் மரணம் யாருக்காவது நினைவு இருக்கா ? இது தான் தில்லி இங்கிருந்து தான் போட்டியிட்டு வெல்வது பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றது.
Prabakaran Ram Advocate
உச்ச நீதிமன்றம் மாநில தேர்வெழுதியோர் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தை ஏற்று இரு சாராருக்கும் பொதுவான தீர்வை கூற வேண்டுமென எடப்பாடி அரசுக்கு வலியுறுத்தியும் எடப்பாடி அரசு அதனை மேற்கொள்ளாதது பெருந்தவறு என்பதோடல்லாமல் பாஜக வை நம்பி அவசர சட்டம் இயற்ற முற்பட்டது மிக மோசமான நிலைப்பாடு.
Prince Gajendra Babu - Educational Advisor Venkat Ramanujam :
Dr. Poovannan Ganapathy
ஸ்டேட் போர்டில் படித்த 8.22 லட்சம் மாணவர்களுக்கு 2,224 மருத்துவ இடங்கள். சி.பி.எஸ்.சி யில் படித்த 12 ஆயிரத்து 575 மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்கள். எந்தெந்த பிரிவுகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிக இடங்கள் வந்திருக்கிறார்கள், குறைந்த இடங்கள் வந்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள். வருடக்கணக்கில் போராடிப் பெற்ற பிரதிநிதித்துவங்கள் எப்படி சடுதியில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.
Jeyachandra Hashmi - Director Kattiyangaran Kalaikoodam
தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 13 பேர் CBSE பாடத்திட்டத்திலும், 2 பேர் ISCE பாடத்திட்டத்திலும் படித்தவர்கள்.
தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் :
40% : OC
40% : BC
20% : MBC
Online Social media : www.splco.me
#AIIMS மாணவன் சரவணன் மரணம் யாருக்காவது நினைவு இருக்கா ? இது தான் தில்லி இங்கிருந்து தான் போட்டியிட்டு வெல்வது பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றது.
Prabakaran Ram Advocate
உச்ச நீதிமன்றம் மாநில தேர்வெழுதியோர் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தை ஏற்று இரு சாராருக்கும் பொதுவான தீர்வை கூற வேண்டுமென எடப்பாடி அரசுக்கு வலியுறுத்தியும் எடப்பாடி அரசு அதனை மேற்கொள்ளாதது பெருந்தவறு என்பதோடல்லாமல் பாஜக வை நம்பி அவசர சட்டம் இயற்ற முற்பட்டது மிக மோசமான நிலைப்பாடு.
Prince Gajendra Babu - Educational Advisor Venkat Ramanujam :
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மட்டுமென்ன கொம்பா முளைத்திருக்கிறது ?
சதீஷ் செல்லதுரை
CBSE என்றாலே வாயப்பொளக்கும் அன்பர்களுக்கு…என்னோட பையன் அதுலதாம் படிக்கிறான்.நான் பாதுகாப்பு படையிலிருப்பதாலும் பல மாநிலங்களுக்கு மாறுதலாவதாலும் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற உறுதியாலும் நாடு முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலாயாவில் மகனை சேர்த்தேன்.
கேந்திரிய வித்யாலாயா என்றதும் CBSE யை வாயைப்பொளந்து பார்ப்பது போல பார்ப்பார்கள் நம்மவர்கள். நமது ஊர் அரசுப்பள்ளி எப்படியோ அப்படியே அச்சு அசலாக இருக்கிறது கேந்திரிய வித்யாலாயா. சிலபஸ் மட்டும்தான் வேறு. ஆனால் அந்த அரசு இயந்திர வாத்தியார்கள் பயிற்சி முறைகள் என அனைத்தும் கேந்திரிய வித்யாலாவில்( கே வி) அரசுப்பள்ளி அனுபவத்தை அள்ளித்தரும்.
CBSE என்றாலே வாயப்பொளக்கும் அன்பர்களுக்கு…என்னோட பையன் அதுலதாம் படிக்கிறான்.நான் பாதுகாப்பு படையிலிருப்பதாலும் பல மாநிலங்களுக்கு மாறுதலாவதாலும் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற உறுதியாலும் நாடு முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலாயாவில் மகனை சேர்த்தேன்.
கேந்திரிய வித்யாலாயா என்றதும் CBSE யை வாயைப்பொளந்து பார்ப்பது போல பார்ப்பார்கள் நம்மவர்கள். நமது ஊர் அரசுப்பள்ளி எப்படியோ அப்படியே அச்சு அசலாக இருக்கிறது கேந்திரிய வித்யாலாயா. சிலபஸ் மட்டும்தான் வேறு. ஆனால் அந்த அரசு இயந்திர வாத்தியார்கள் பயிற்சி முறைகள் என அனைத்தும் கேந்திரிய வித்யாலாவில்( கே வி) அரசுப்பள்ளி அனுபவத்தை அள்ளித்தரும்.
12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570
*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.
**************************
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570
*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.
**************************
*தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%). thetimestamil.com
*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
**************************
*மாநிலக்
கல்வி பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 83 ஆயிரம்
மாணவர்களுக்கு கிடைப்பது 2 ஆயிரத்து 224 மருத்துவ இடங்கள் (0.27 %)*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%). thetimestamil.com
திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை!
தமிழக அரசியலில் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில் மன்னார்குடியில் பதற்றம் மேலும் அதிகரி்த்துள்ளது.
இன்று மதியம் திருவாரூர் அதிமுக (அ) மாசெ வாக திவாகரனின் ஆதரவாளரான எஸ்.காமராஜ் நியமிக்கப்பட்டதால் மாசெ வாக இருக்கும் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆதரவாளர்கள் தினகரனுக்கு எதிராக முழக்கமிட்டதுடன் கொடும்பாவியும் எரித்தனர். மேலும் கட்சி அலுவலகத்தை திவாகரன் தரப்பு கைப்பற்றிவிடக் கூடாது என்பதால் அமைச்சர் ஆதரவாளர்கள் பாதுகாப்புக்காக நின்றனர். இந்த நிலையில் திவாகரன் மற்றும் எஸ்.காமராஜ் ஆகியோர் சுமார் 20 காரில் நீடாமங்கலம் வரை சென்று ஊருக்கு திரும்பும் போது மன்னா்குடியில் அமைச்சர் வீடு முதல் நகரெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திவாகனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் வந்ததால் திவாகரன் தரப்பு மேலும் கொதிப்படைந்துள்ளது.
புதுச்சேரியில் தினகரன் எம் எல் ஏக்களுக்கு கிரண் பேடி நெருக்கடி ! எம் எல் ஏக்கள் பெங்களூரு செல்கிறார்கள்
பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும்
தினகரன் எம்.எல்.ஏ.க்கள்!
அ.தி.மு.க.வில் உள்ள டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் அந்த சொகுசு விடுதியின் நிர்வாகம் அவர்களை 24ந் தேதி இரவுக்குள் அங்கிருந்து காலி செய்ய கூறியுள்ளது. இதன் பின்னணியில் பா.ஜ.க. மேலிடமும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் இருப்பதாக தெரிகிறது.
வருகிற 25ந் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது விடுதிக்கு வரவுள்ளதாக அந்த சொகுசு விடுதி நிர்வாகம் கூறியுள்ளது. வேறு வழி இல்லாமல் அ,திமுக தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கி செல்ல உள்ளார்கள். இனி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்க உள்ளார்கள்.
- ஜீவாதங்கவேல் நக்கீரன்
Fuxing உலகின் அதிவேக ரெயில் சீனாவில் அறிமுகம் .. மணிக்கு 400 கிலோமீட்டர்
மணிக்கு 400 கிலோமீட்டர் - உலகின் அதிவேக புல்லெட் ரெயில்: சீனாவில் செப்.21-ல் அறிமுகம்
உலகில் உள்ள அதிவேக ரெயில் சேவைகளில் 60 சதவீதம் வழித்தடங்கள் (22 ஆயிரம் கிலோமீட்டர்) சீனாவில் அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங் - டியான்ஜின் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புல்லெட் ரெயில் சேவைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டது.
வழித்தடங்கள் நவீனமயமாக்கப்பட்டு பாதுகாப்பான வகையில் சுமார் 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவுக்கு புதிய தலைமுறைக்கான ரெயில் என்ஜின்களும் தரம் உயர்த்தப்பட்டன. இந்த வழித்தடத்தில் ‘ஃபுக்ஸிங்’ என பெயரிடப்பட்டுள்ள நவீன ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 27-ம் தேதி வெற்றிகரமாக அமைந்தது.
இதையடுத்து, சீனத் தலைநகர் பீஜிங்கை தொழில்நகரமான ஷங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லெட் ரெயில் சேவை சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது. கூகிள் செய்தி
சிறையில் சசிகலாவும் தினகரனும்... அடுத்த கட்ட அதிரடி திட்டம் ,,
பெங்களூரு
சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இணைப்பு பற்றி
சொன்னார். அதுபற்றி சசிகலாவின் முதல் ரியாக்ஷன் ஒரு டெக்னிக்கலான கேள்வியாக
இருந்தது என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம்.
அன்று ஓ.பி.எஸ்., பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன், கே.பி.முனுசாமி,
வ.நீலகண்டன், முத்துச்செல்வி உட்பட, 20 பேரை அ.தி.மு.க.வின் அடிப்படை
உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, நான் உத்தரவு பிறப்பித்தேன்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்காக அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு போடவில்லை.
இந்த நிலைமையில் அவர்கள் அடிப்படை உறுப்பினர்கள் இல்லை. அவர்களை மறுபடியும் கட்சி உறுப்பினர்களாக, பொதுச்செயலாளர் என்கிற அடிப்படையில் நான்தான் சேர்க்க முடியும். அப்படியே அவர்கள் சேர்க்கப்பட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த பொறுப்புக்கும் வர முடியாது. "டி.டி.வி. தினகரனுக்கு கட்சியில் சேர்ந்தவுடன் பதவி கொடுத்தார்கள். அவர் வகிக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி செல்லாது' என தீர்மானம் போட்ட எடப்பாடி, என்னை கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை எப்படி சேர்க்கிறார்?' என ஆவேசமாக சசிகலா பேசினார்'' என்கிறது சிறைத்துறை வட்டாரம்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்காக அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு போடவில்லை.
இந்த நிலைமையில் அவர்கள் அடிப்படை உறுப்பினர்கள் இல்லை. அவர்களை மறுபடியும் கட்சி உறுப்பினர்களாக, பொதுச்செயலாளர் என்கிற அடிப்படையில் நான்தான் சேர்க்க முடியும். அப்படியே அவர்கள் சேர்க்கப்பட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த பொறுப்புக்கும் வர முடியாது. "டி.டி.வி. தினகரனுக்கு கட்சியில் சேர்ந்தவுடன் பதவி கொடுத்தார்கள். அவர் வகிக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி செல்லாது' என தீர்மானம் போட்ட எடப்பாடி, என்னை கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை எப்படி சேர்க்கிறார்?' என ஆவேசமாக சசிகலா பேசினார்'' என்கிறது சிறைத்துறை வட்டாரம்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் சீராய்வு மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்
சொத்துக்குவிப்பு
வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா, இளவரசி,
சுதாகரன் ஆகிய 3 பேரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை இன்று
(ஆகஸ்ட் 23) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் பெங்களூரூ சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் என்ற தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்கள் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதகாரன் 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் பெங்களூரூ சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் என்ற தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்கள் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதகாரன் 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
விளம்பர படங்களில் நடிக்க நடிக நடிகர் நடுக்கம் !ஜான்சன் பவுடர் விளம்பர அபராதம் 2,600 கோடி ரூபாய்
சென்னை:ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம்
விதிக்கப்பட்டதையடுத்து விளம்பரங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள்
நடுக்கம் அடைந்துள்ளனர்.ஜான்சன் அண்டு ஜான்சன் சோப் மற்றும் பவுடரை
பயன்படுத்திய பெண், புற்றுநோய்க்கு ஆளானது தொடர்பாக நடந்த வழக்கில்,
அந்நிறுவனத்திற்கு, 2,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதற்கு, நடிகர், நடிகையர்
மத்தியில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பிரச்னைகளில்
சிக்காமல் இருக்கவே, ரஜினி, அஜித், ராஜ்கிரண் உள்ளிட்ட சில நடிகர்கள்,
எத்தனை கோடி கொடுத்தாலும், வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற
முடிவில், இன்னும் உறுதியாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து, மற்ற நடிகையரும்,
இனி விளம்பரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என, முடிவு செய்து
உள்ளனர் malaimalar
500 மாணவர்கள் மட்டுமே தேர்வு ....நீட் தரவரிசை தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பேரிடி!
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - ஓசூர் மாணவர் முதலிடம்
சென்னை:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் ஓராண்டிற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று திட்டவடமாக தெரிவித்துவிட்டது. இதனால் உடனடியாக நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு 31692 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை பட்டியலை http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் காணலாம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு 31692 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை பட்டியலை http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் காணலாம்.
பன்னீரின் கிணறு வழக்கு ஊத்தி மூடப்பட்டது .. இதுக்குதானே ஆசைப்பட்டாய் பன்னீர்
தேனி லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேனி அருகே லெட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் 5000 ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறர்கள். மேலும் குடிநீர் தேவைக்காக இரண்டு கிணறுகள் வெட்டப்பட்டது.
நீதிபதி கர்ணன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள,
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து
தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அவர் நேரில் ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து, கர்ணனை கைது செய்து, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க, உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அவர் நேரில் ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து, கர்ணனை கைது செய்து, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க, உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.
புதன், 23 ஆகஸ்ட், 2017
சதுரங்க வேட்டை. .. அதிமுக அடிமைகளுக்கு மோடி என்ற லேபல் கிடைத்த மகிழ்ச்சி


தமிழன் முதுகில் குத்திய நிர்மலா சீதாராமன் + பாஜக ! ..... இன்று போராடினால் நீங்கள் வெல்லலாம்!
Troll Trousers 2.0: NEET தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என மாணவர்கள் இங்கே போராடிக்
கொண்டிருக்கும் போது., நம்மை மடை மாற்றி ஓராண்டு விலக்கு என பேச வைத்து
விட்டு உச்ச நீதி மன்றத்தில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை என இந்திய அரசு
சொல்வது பச்சையான துரோக செயல்!
OPS -EPS என இரு அயோக்கியர்களை நமக்கு பரிசளித்து விட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா!
தமிழன் தன் வாழ்வில் எதிரியை விட கூடவே இருக்கும் துரோகிகளை எப்படி வகைப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளும் காலம் இது!
எந்த NEET, GST, உதய் மின் திட்டம் வேண்டாம் என்று ஜெ எதிர்த்தாரோ அதையே தான் தற்போது தற்போது இரு தமிழின துரோகிகளும் அதே அதிமுக வின் பெயரில் தாரை வார்த்துள்ளனர்!
OPS -EPS என இரு அயோக்கியர்களை நமக்கு பரிசளித்து விட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா!
தமிழன் தன் வாழ்வில் எதிரியை விட கூடவே இருக்கும் துரோகிகளை எப்படி வகைப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளும் காலம் இது!
எந்த NEET, GST, உதய் மின் திட்டம் வேண்டாம் என்று ஜெ எதிர்த்தாரோ அதையே தான் தற்போது தற்போது இரு தமிழின துரோகிகளும் அதே அதிமுக வின் பெயரில் தாரை வார்த்துள்ளனர்!
நீட் விலங்கை தமிழகம் உடைத்தெரியும்! அதன் பயனை இந்தியா முழுவதும் அனுபவிக்கும்!
BC இடஒதுக்கீடை நாடு முழுக்க சாத்தியமாக்கிய தமிழ்நாடு நீட் விலங்கை உடைக்குமா?…
Prabaharan Alagarsamy : தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் இப்படி ஒரு சவாலான சூழலை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.
1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைசாமி என்கிற பார்ப்பன பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற 100% இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். காமராசரும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக இந்திய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு, இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!
Prabaharan Alagarsamy : தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் இப்படி ஒரு சவாலான சூழலை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.
1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைசாமி என்கிற பார்ப்பன பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற 100% இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். காமராசரும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக இந்திய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு, இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!
4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா ?
Thirumurugan Gandhi : தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 24 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.
குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1000க்கு 21. இந்தியாவில் 1000க்கு 40.
பிரசவத்தில் இறக்கும் தாய்கள் விகிதம் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கு 79. இந்தியாவில் 167.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் 18%. இந்தியாவில் 28%.
1 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் 149 மருத்துவர்கள். இந்தியாவில் 36.
வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகமாக வருகை புரிவது தமிழ்நாட்டிற்குத்தான்.
மருத்துவ உயர்கல்வியில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
இவை அனைத்தையும் தமிழ்நாடு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிக் காட்டியது. தனது மாநிலத்தின் கல்வி வழியே படித்த மாணவர்கள் உருவாக்கியது. CBSE பாடத்திட்டத்தில் படித்து வந்தவர்கள் எவரும் இதில் எதையும் கிழித்து விடவில்லை.
தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத் திட்டப்படி 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடத் திட்டத்தின் கீழ் படித்துள்ளனர். ஆனால் CBSE மாணவர்கள் வெறும் 4,675 பேர்.
மேல்தட்டு உயர்சாதி சமூகத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்திய பாஜக அரசு.
ஒற்றைக் கல்வி முறை திணிப்பினையும், நீட் அநீதியினையும் எதிர்த்து வீதிகளை நிரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது
குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1000க்கு 21. இந்தியாவில் 1000க்கு 40.
பிரசவத்தில் இறக்கும் தாய்கள் விகிதம் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கு 79. இந்தியாவில் 167.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் 18%. இந்தியாவில் 28%.
1 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் 149 மருத்துவர்கள். இந்தியாவில் 36.
வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகமாக வருகை புரிவது தமிழ்நாட்டிற்குத்தான்.
மருத்துவ உயர்கல்வியில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
இவை அனைத்தையும் தமிழ்நாடு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிக் காட்டியது. தனது மாநிலத்தின் கல்வி வழியே படித்த மாணவர்கள் உருவாக்கியது. CBSE பாடத்திட்டத்தில் படித்து வந்தவர்கள் எவரும் இதில் எதையும் கிழித்து விடவில்லை.
தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத் திட்டப்படி 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடத் திட்டத்தின் கீழ் படித்துள்ளனர். ஆனால் CBSE மாணவர்கள் வெறும் 4,675 பேர்.
மேல்தட்டு உயர்சாதி சமூகத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்திய பாஜக அரசு.
ஒற்றைக் கல்வி முறை திணிப்பினையும், நீட் அநீதியினையும் எதிர்த்து வீதிகளை நிரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது
கவுண்டர்களும்,தேவர்களும், நாடார்களும்,வன்னியர்களும் இழந்திருக்கிறார்கள்#நீட்கவுன்சிலிங்
thetimestamil.com/ : பிராபகரன் அழகர்சாமி :

நாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு போக மீதமிருக்கும் 31% இடங்களில், கடந்த ஆண்டு வெறும் 3% இடங்களைக் கூட முன்னேறிய வகுப்பினர் (FC) பெறவில்லை.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20% – 25% இடங்களை முன்னேறிய வகுப்பினர் ஆக்கிரமிக்கப் போகிறார்கள். வெறும் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள்தான் அதில் ஆகப்பெரும்பான்மையான இடங்களை பெறப்போகிறார்கள்.
தர்மம் வென்றது என்று எச்.ராஜா சொன்னது இதைதான்!

நாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு போக மீதமிருக்கும் 31% இடங்களில், கடந்த ஆண்டு வெறும் 3% இடங்களைக் கூட முன்னேறிய வகுப்பினர் (FC) பெறவில்லை.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20% – 25% இடங்களை முன்னேறிய வகுப்பினர் ஆக்கிரமிக்கப் போகிறார்கள். வெறும் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள்தான் அதில் ஆகப்பெரும்பான்மையான இடங்களை பெறப்போகிறார்கள்.
தர்மம் வென்றது என்று எச்.ராஜா சொன்னது இதைதான்!
ப்ளூவேல் சேலஞ்ச்: சென்னைக்கும் பாய்ந்தது தற்கொலை விளையாட்டு!

ரஷ்யாவில் தொடங்கி உலகின் பல முக்கிய நாடுகளில் சுற்றிவிட்டு தற்போது இந்தியாவிலிருக்கும் குழந்தைகளின் உயிரைக் குறிவைத்திருக்கும் இந்த ப்ளூவேல் சேலஞ்ச் விளையாட்டு மஹாராஷ்டிரா, அரியானா வழியாக கேரளா வந்து மூன்று உயிர்களைக் குறிவைத்து ஓர் உயிரைக் கொன்றது. இப்போது சென்னை விருகம்பாக்கத்திலுள்ள பூஜா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற 25 வயது பெண்ணையும் விட்டுவைக்கவில்லை.
இந்தி தேசிய மொழி அல்ல; ஆகவும் முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி
கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா,
இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று
தெரிவித்துள்ளார்.'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்பு பேட்டி:இந்திய அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ
பலகைகளிலும் அறிவிப்புகளிலும் உள்ள இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி
உள்ளீர்கள். சுதந்திர தின உரையின் போதுகூட இந்தித் திணிப்பை எதிர்த்துப்
பலமாக குரல் எழுப்பினீர்களே?
இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான்.
இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான்.
ஆளுநர் ஆட்சி அமல்? - பாஜக திட்டம்? தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்க....

முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதத்தில் கூறியுள்ளனர். இவர்கள் தவிர அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
BBC :அ.தி.மு.க. அமைச்சர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவு
எடப்பாடி பழனிச்சாமி
தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப்
பெற்றுக்கொண்டுவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பு நேற்று தெரிவித்திருந்த
நிலையில், அமைச்சர்கள் சிலரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருப்பதாக
தினகரன் அறிவித்திருக்கிறார்.
அ.தி.மு.கவின் பேரவைச் செயலாளர்
பொறுப்பில் இருந்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை
புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்
ராஜன் செல்லப்பா,மேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.சி. வீரமணி,
கரூர் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.
விஜயபாஸ்கர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆர். காமராஜ் உள்ளிட்டோர்
கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீட்டெடுக்கப்பட்ட.. கை வீசம்மா கை வீசு தமிழ் மரபு அறக்கட்டளையின் மாபெரும் பணி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: Kindergarten Room - மழலையர் பாடல்கள்
ஆசிரியர்: ராவ் பகதூர் எம்.சி.ராஜா M.L.A., F.M.U. , திருமதி. ரங்கநாயகி அம்மையார்
ஆண்டு: 1930
கை வீசம்மா கை வீசு... எழுதியது யார்
அதை எழுதியவர்கள் எம் சி ராஜா மற்றும் ரங்கநாயகி அம்மையார் ஆகியோர். ஒரு மர்மம் போல இருந்த அந்தப் பாடல்களின் ஆசிரியர்கள் இப்போது வெளிக் கொணரப்பட்டுள்ளனர்.
இதை சாத்தியமாக்கிய ஆய்வு மாணவர் பாலாஜிக்கு முதல் நன்றி.
இரண்டாவது எம் சி ராஜா அவர்கள் எழுதிய அந்நூலினை பாதுகாத்த ரோஜா முத்தையா நூலுகத்திற்கு நன்றி
நிறைவாக அந்த மழலையர் பாடலை சர்வதேசப் பார்வைக்கு கொண்டு போன தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் அதன் தலைவர் டாக்டர் சுபாஷிணி அவர்களுக்கும் நன்றி..
மறைக்கப்பட்ட வரலாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது..
கை வீசம்மா கை வீசு என பாடிய அத்தனைப் பேரும் நன்றியோடு நினைக்க வேண்டியத் தலைவர் எம் சி ராஜ அவர்கள்.. நடக்கிறதா பார்ப்போம்
இது தமிழகத்திற்கும் உலகத் தமிழினத்திற்கும்
எம் சி ராஜா நினைவுநாள் பரிசு...

அதை எழுதியவர்கள் எம் சி ராஜா மற்றும் ரங்கநாயகி அம்மையார் ஆகியோர். ஒரு மர்மம் போல இருந்த அந்தப் பாடல்களின் ஆசிரியர்கள் இப்போது வெளிக் கொணரப்பட்டுள்ளனர்.
இதை சாத்தியமாக்கிய ஆய்வு மாணவர் பாலாஜிக்கு முதல் நன்றி.
இரண்டாவது எம் சி ராஜா அவர்கள் எழுதிய அந்நூலினை பாதுகாத்த ரோஜா முத்தையா நூலுகத்திற்கு நன்றி
நிறைவாக அந்த மழலையர் பாடலை சர்வதேசப் பார்வைக்கு கொண்டு போன தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் அதன் தலைவர் டாக்டர் சுபாஷிணி அவர்களுக்கும் நன்றி..
மறைக்கப்பட்ட வரலாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது..
கை வீசம்மா கை வீசு என பாடிய அத்தனைப் பேரும் நன்றியோடு நினைக்க வேண்டியத் தலைவர் எம் சி ராஜ அவர்கள்.. நடக்கிறதா பார்ப்போம்
இது தமிழகத்திற்கும் உலகத் தமிழினத்திற்கும்
எம் சி ராஜா நினைவுநாள் பரிசு...
நீட்டை எதிர்த்து உடனடியாக செய்ய வேண்டியது என்ன??

பெற்றோர்களே!
உங்கள் மகளின்/ மகனின் 12 வருட கால உழைப்பு உங்கள் கண் முன்னே அழிக்கப்படுவதை உங்களால் சகித்தக்கொள்ள முடிகிறதா?
இதன் பிறகும் உங்கள் குழந்தைகள் போராடுவதை தடுத்து "ஏன் நமக்கு இந்த வேண்டாத வேலை" என கேள்வியெழுப்ப போகிறீர்களா??
ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் ஒட்டுமொத்த இந்திய அரச கட்டமைப்பும் சாந்தன், முருகன், பேரறிவாளன் என மூவர் உயிரை காவு வாங்க தயரான போது, நீதிமன்றத்தின் முன் திரண்ட ஆயிரக்கணக்கானோரின் ஆர்பரிப்பு தான் அம்மூவரின் உயிரைக் காத்தது.
உங்களது பிள்ளைகளுடன் தயாராகுங்கள், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை..
நாளை மறுநாள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்க இருக்கிற மருத்துவ கலந்தாய்வு வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கில் திரளுங்கள்!
நீட்டிற்கு எதிராக உடனடியாக நடத்தப்பட வேண்டிய இதுவே!!
நிர்வாணத்தை நேசியுங்கள்: பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் !

சமீபத்தில் பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது கவர்ச்சிப் படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு அவர், ‘நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. எனது புகைப்படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை. பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். இந்தப் புகைப்படத்தை வைத்து இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி’ என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இஷா குப்தாவைத் தொடர்ந்து நடிகை கல்கி கோச்லின் தனது நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் நிர்வாணத்தை நேசியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலை கழிவு: நிறம் மாறிய நாய்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ளது காசடி ஆறு. இந்த ஆறு செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் தங்களின் கழிவுகளை ஆற்றிலேயே விடுவதால் ஆறு மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில், இந்த ஆற்றில் நனைந்த நாய்கள் நீல நிறமாக மாறியுள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்திலும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்பானிஷ் படங்கள் சென்னையில் முகாம்!


28ஆம் தேதி Southern Cross-Cruz Del Sur (92 நிமிடங்கள்) என்கிற திரைப்படம் மாலை 6.30 மணிக்குத் திரையிடப்படுகிறது.
29ஆம் தேதி The Exile - EL DESTIERRO (87 நிமிடங்கள்) திரைப்படம் மாலை 6.30 மணிக்கும், MENU FOR TWO (88 நிமிடங்கள்) திரைப்படம் 8 மணிக்கும் திரையிடப்படுகின்றன.
தினகரனைக் குறிவைக்கும் டெல்லி ? சபாநாயகர் தனபால் முதலைமைச்சர் ? தினகரன் மாஸ்டர் ஸ்ட்ரோக்?


ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகள் இணைந்ததும் மறுநாளான ஆகஸ்ட் 22ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு வாபஸ் என்று கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து அவர்கள் புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சபாநாயகர்... மின்னம்பலம் சொன்னது பலித்தது!
மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை ஏழு மணி பதிப்பில்... இணைப்பு ஒரு பக்கம், சபாநாயகர் யார் பக்கம்? என்ற கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், சபாநாயகர் தனபால் நெல்லை ஓண்டிவீரன் நினைவிடத்துக்குச் சென்றபோது சசிகலா பிறந்த நாளை கொண்டாடிய எம்.பி. விஜிலா அவரை வரவேற்றதைக் குறிப்பிட்டு, தனபால் இப்போது தினகரனின் எல்லைக்குள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். நமது செய்தி வெளியான அடுத்த நாள் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்க வேண்டும்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)