சனி, 1 மே, 2010

கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா


யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது எனினும் இச்சம்பவங்கள் எம்மீது சேறு பூசும் நடவடிகைகளாக சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார். தற்போது விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு படையினர் பலரும் யாழ் நகரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில தமிழ் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ் நகரில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே டக்லஸ் தேவானந்தா இதனை எமது எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

யாழ்குடாநாட்டில் பாதுகாப்பு படையினர் தனியார் காணிகளிலிருந்து படிப்படியாக வெளியேறுவார்கள்

யாழ்குடாநாட்டில் பாதுகாப்பு படையினர் தாம் தங்கியுள்ள தனியார் காணிகளிலிருந்து படிப்படியாக வெளியேறுவார்கள் என பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் யாழ்குடாநாடு மற்றும் ஆணையிறவுக்கான தனது விஜயத்தின்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார் நேற்றுக்காலை ஆணையிறவில் யுத்த நினைவுத்தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டவேளையிலேளேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகளுடனான தீவிர யுத்தகாலத்தில் படையினர் யாழ்குடாநாட்டில் தாம் பயன்படுத்துவதற்காக எடுத்துக்கொண்ட காணிகளிலிருந்த படிப்படியாக வெயேறுவர் என அவர் தெரிவித்துள்ளார் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியில் படையினர் முக்கிய பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதேநேரம் மே12ம் திகதி முதல் 18ம் திகதி வரையிலான ஒருவாரகாலப்பகுதியில் யுத்தவீரர்கள் வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்தள்ளதாகவும் பாதுகாப்பச்செயலாளர் தெரிவித்துள்ளார் ஒருவார நிகழ்வுகள் கொழும்பில் வெற்றித்தினக்கொண்டாட்டங்களுடன் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வியாழன் வெள்ளிக்கிழமைகளில் யுத்தத்திற்கு பிந்திய சூழல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக வடபகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிரு;ந்ததும் சுட்டிக்காட்டதக்கது.

மனோரமா திருப்பதி: திருமலையில் நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார்

பதிவு செய்தவர்: public
பதிவு செய்தது: 01 May 2010 6:02 pm
மனோரமா உங்க சில்லறை தனத்தை ஆந்திராவில் காட்டிட்டிங்கிலே. அவுங்க நமக்கு தண்ணி தரமாட்டேன்னு சொன்னதைவிட உங்களுக்கு ரூம் தரமாட்டேன்னு சொன்னது பெரிய விஷயமா ? ஆயிரம் ௦ படத்திற்கு மேல் நடித்த எந்த மேதாவியும் இப்படி மானத்தை வாங்கிருக்க மாட்டார்கள்
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை மனோரமா நேற்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் கையில் அணிந்திருந்த வளையல், மோதிரம் போன்ற சில நகைகளையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் சிறுமியாக இருந்த போது இங்கு வந்து முடி காணிக்கை செலுத்துவதாக என் அம்மா வேண்டுதல் வைத்திருந்தார். இது வரை அதற்கு நேரம் வரவில்லை. இப்போதுதான் வந்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறேன். சிறிது நேரத்துக்கு முன் எவ்வளவு அழகாக இருந்த நான் இப்போது எப்படி மாறி இருக்கிறேன் பாருங்கள்..." என்றார்.

சுடிதார் அணிந்து வந்திருந்த மனோரமா, சிறப்பு விருந்தினர்களுக்கான விடுதியில் அறை கேட்டார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்படவில்லை.

உடனே இதைக் கண்டித்து, நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். 'ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்த எனக்கு விருந்தினர் விடுதியில் அறை கொடுக்காதது ஏன்?' என்று கேட்டார். ஆனாலும் விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்படவில்லை.

70 வருடங்களுக்கு மேலாக நீரும் உணவும் இன்றி உயிர்வாழ்க்கை

70 வருடங்களுக்கு மேலாக நீரும் உணவும் இன்றி உயிர் வாழ்க்கை.30.04.10
கடந்த 70வருட காலத்திற்கு மேலாக எதுவித நீரோ உணவோ அருந்தாமல் உயிர்வாழ்ந்து வருவதாக உரிமை கோரியுள்ள பிரஹலாத் ஜானி (மாதாஜி) என்ற துறவியால் இந்திய மருத்துவர்கள் திணறிப் போயுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி 80 வயதுகளிலுள்ள துறவியை உடலியல் மற்றும் அதனோடு தொடர்புடைய விஞ்ஞான பாதுகாப்பு நிறுவகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் சுகிர்தர் ஷாஹ் பரிசோதித்து வருகிறார்.

பரிசோதனையின் நிமித்தம் அஹமதாபாத்திலுள்ள ஸ்ரேர்லிங் மருத்துவமனையில் துறவி அனுமதிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
1. The protocol was strictly adhered to. 2. Mr. Jani had not passed or dribbled urine during these 10 days.
3. He has not taken anything by mouth or by any other routes not even water for 10 days.
4. All his parameters remained within the range determined by the committee.
5. He has shown evidence of formation of urine, which seems to be reabsorbed from his bladder wall. However, at present the committee does not have any scientific explanation for the same but the help of senior scientists and medical personnel of the country is being taken for the same.
We are surprised as to how he has survived despite above particularly without passing urine for 10 days and remaining generally physically fit. However, it should be made very clear that we have confirmed the claim over 10 days only and we as scientists and responsible doctors cannot say anything regarding validity of the claim of his sustaining without food, drinks, urination and excretion of stools over several years.

Dr. Sudhir V. Shah (Consultant Neurophysician, Sterling Hospital/Associate professor of neurology at K. M. School of PGMR, Ahmedabad) headed the research panel of doctors who performed this study. I am deeply grateful to Dr. Sudhir V. Shah for providing the Case Summary of this study along with the photos of Mr. Jani. To view the Case Summary of Mr. Jani in its entirety please go to: P. Jani Medical Report.

Another similar research study, also headed by Dr. Sudhir V. Shah at Sterling Hospital, was conducted on Hira Ratan Manek. Mr. Manek claimed not to have eaten since 1995. Mr. Manek was kept under scientific observation round-the-clock for 411 continuous days. During this time Mr. Manek subsisted only on boiled water. This study also left researchers baffled. Dr. Sudhir V. Shah kindly provided a copy of his article about this study which was published in Gujarat Medical Journal – March 2001. To view this report online please see: Mr. Manek Medical Report.

புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது.

யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

யாழ் மாநகரசபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்திலேயே, யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது. பிரதான வீதியில் புத்தர் சிலை அமைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த மாநகரசபை தீர்மானிக்கிறது என்ற சொற்பிரயோகத்தை அடுத்தே, குழப்ப நிலை ஏற்பட்டது.

புத்தர் சிலையை அமைக்க யாழ் மாநகரசபை எண்ணவில்லை என்பதுடன், இவ்வாறான சொற்பிரயோகம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் எனவும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். இந்த நிலையில், இவ்வாறான சொற்பிரயோகத்தை பிரேரணையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த யாழ் மாநகரசபை முதல்வர் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கூறியதை அடுத்து குழப்ப நிலை ஏற்பட்டது.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

jkpo; kf;fspd; murpay; jsj;jpy; fpspj;jl;L kwpj;J tpisahl;Lf; fhl;l gy rf;jpfs; Kaw;rpj;J tUfpd;wd.  mjpYk; Gyk; ngaHe;j jkpo; kf;fs; kj;jpapy; fapW tpl  Gj;jp[Ptpfs; vd;W vz;zpf; nfhs;Sk; rpyH Muk;gpj;Js;s GJtifg; gpj;jyhl;l Ntiy jhd; ,e;j ehL fle;j jkpoPo muR.

xU fl;lj;jpy; NguhrphpaH mtHfs;> jkpo; kf;fs; jkpo; Nfl;ftpy;iy. vd;gJ mJ xU nrhy;yhly;jhd; vd;W $wpapUe;jhH. Kg;gJ tUl Nghuhl;lk;> RkhH xU yl;rk; kf;fspd; capHj; jpahfk;> gy yl;rk; jkpoHfspd; mfjp tho;f;if vy;yhk; ntWkNd jkpoPok; vd;w xU nrhy;yhlYf;fhfj;jhd; vd;whfptpl;l gpw;ghL> ,g;NghJ Gjpjhf xU nrhy;yhly; Ngrg;gLfpwJ. ehL fle;j jkpoPo muR. mjw;F xU gj;jpupif $l.

,yq;ifj; jPtpd; miug; gFjp flw;gug;igAk; %d;wpnyhU gq;F epyg;gug;igAk; jkJ fl;Lg;ghl;by; itj;jpUe;j GypfshNyNa xU jdp muir gpufldg;gLj;j Kbatpy;iy. xU rJu mq;Fy epyg;gug;Gk; ,y;yhj ntj;J Ntl;Lf; Nfh\k; ve;j msTf;F jkpo; kf;fSf;Fg; gad; jUk;. jkpo; kf;fSf;Fg; gad; jUfpwNjh ,y;iyNah ,e;jf; Nfh\j;ij Kd; itg;gtHfSf;F epr;rak; gyd; jUk;.  gzKk;jUk;.
gzk; jpul;l GJ top fz;L gpbj;J tpl;lhHfs;. ,jpy; Ntnwhd;WNk ,y;iy. rpyUf;F jhq;fs; kf;fs; kj;jpapy; gpugy;akhf ,Uf;f Ntz;Lk; vd;w gugug;G. rpyUf;F Gypfs; ,Ue;j NghJ fpilj;j tUkhdk; ,y;yhky; Ngha; tpl;lNj vd;w gijgijg;G.
,e;j Rj;Jkhj;Jg; NgHtopfs; Gyk;ngaHe;j jkpoHfspd; fhjpy; vg;gb G+ Rj;JfpwhHfs; vd;W rw;W rpe;jpj;Jg; ghUq;fs;.

ehL fle;j jkpoPo murpid cUthf;fp nraw;gLj;j xU epyg;gug;Ngh NjrNkh mtrpakw;wJ. Gyk; ngaHe;J thOfpd;w <oj;jkpoHfspd; jkpo;j; Njrpa milahsk; vd;fpd;w jsj;jpd; kPJ jhafj;jpd; jd;dhl;rp chpikf;fhf NghuhLk; Fwpf;Nfhspdhy; xUq;fpizf;fg;gl;L fl;bnaOg;gg;gl;ljhf ,t;tuR ,Uf;Fk;. ,e;j muR jhafj;jpy; ,Uf;Fk; Ner rf;jpfSld; ifNfhHj;Jg; gazpf;Fk;.

,yq;ifj; Njrj;jpy; nrj;Jg; gpioj;J jw;NghJ jhd; rw;W mikjpahd tho;f;if fpilf;fg; ngw;Ws;s vkJ cwTfSf;F ehL fle;j jkpoPo muR vd;w Nfh\k; ngUk; ehrj;ijj; jhd; tpistpf;Fk;. eyd;Ghp epiyaq;fspy; ,Uf;Fk; vkJ kf;fs; Gypfs; kPJ msTfle;j Nfhgj;jpy; ,Uf;fpwhHfs;. rk;ge;jd; nfhk;gdp uh[gf;]Tld; Nguk; Ngr njhlq;fp tpl;lhHfs;. epyik ,g;gb ,Uf;f Gyk;ngaHe;j nrhFRg; Gypfs; jhafj;jpy; Ner rf;jp NjLfpwhHfs;.
   
jhafj;jpy; ,Uf;Fk; Ner rf;jp vd;wJk;> vdf;F Gypfspd; gioa Ner rf;jpfs; vy;yhk; xd;wd; gpd; xd;whf Qhgfj;Jf;F tuj; njhlq;fpd.

aho; NkaH Jiuag;ghit Rl;l NghJ mkpHjypq;fk; Ner rf;jp.
mkpHjypq;fj;ij nfhiy nra;j NghJ> ,yq;if ,e;jpa xg;ge;jj;ij vjpHj;J tlfpof;F khfhzmuir rPuopj;j NghJ gpNukjh]h Ner rf;jp. N[ tp gp Ak; Ner rf;jp.
ghujg; gpujkH uh[Pt;fhe;jpia gLnfhiy nra;j NghJ…………… Ner rf;jp.
re;jphpfh fhyj;jpy; uzpy; Ner rf;jp.
fle;j [dhjpgjp NjHjypd; NghJ kfpe;j uh[gf;] Ner rf;jp.
,g;gbahf Gypfspd; Nerrf;jpfisg; gw;wp nrhy;ypf;nfhz;Nl Nghfyhk;. Mdhy; ve;jf; fhyj;jpYNk ,e;jj; jwpnfl;lJfSf;F (GypfSf;F) jkpo; kf;fs; Ner rf;fpahf njhpe;jjpy;iy.
Gypfspdhy; Kd;ndLf;fg;gl;L te;j Aj;jk; Kbtile;j epiyapy; ,yq;ifj; jkpo; kf;fs; gy;NtW gFjpfshff; $Wgl;L epw;fpwhHfs;. fpof;F kf;fspd; kdepiy NtW> td;dp kf;fspd; kdepiy NtW> aho;g;ghz kf;fspd; kdepiy NtW> nfhOk;Gj; jkpo; kf;fspd; kdepiy NtW> Gyk; ngaHe;j jkpo; kf;fspd; kdepiyNah NtW NtW. ,jpy; ve;j kf;fs; ,e;j ehL fle;j jkpoPo muir tpUk;GfpwhHfs;.
Gypfspd; jhfk; jkpoPoj; jhafk; vd;w Nfh\k; Ngha;> Gypfspd; ghtk; ehL fle;j jkpoPo muR vd;W te;J epw;fpwJ.

(mUs;Ngl;) (Gul;lhjp 22> 2009)

சுவாமி நித்யானந்தா தான் ஒரு ஆண் இல்லை என்று தெரிவித்துள்ளார்.ஆண்மை பரிசோதனைக்கு தான் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

சுவாமி நித்யானந்தா தான் ஒரு ஆண் இல்லை என்று தெரிவித்துள்ளார்.ஆண்மை பரிசோதனைக்கு தான் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

விசாரணையில் நித்யானந்தா சாமியார் கூறுகையில், நான் ஆண் பிறவி அல்ல. பின்னர் நான் எப்படி பெண்களிடம் உடலுறவு கொள்ள முடியும் என்று கூறினார். மேலும் அவர் என் ஆண்மைத் தன்மையை சோதியுங்கள் என்று கூறியதை அடுத்து போலீசார் அதிர்ச்சியுற்றனர்.

நித்தியானந்தா

பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார்கள் தொடர்பாக நித்யானந்தா ஏப்.21ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். பெங்களூர் அழைத்து வரப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (ஏப்.30) நித்யானந்தாவின் போலீஸ் காவல் முடிகிறது. எனவே இன்று 8-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று மாலை நித்யானந்தாவை ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் மீண்டும் போலீஸ் காவல் கிடைப்பது அரிது.

நித்யானந்தாவை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார். இதையடுத்து ராம்நகர் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. நித்யானந்தாவிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை இன்னும் முடியவில்லை.

ஒத்துழைப்பு

நேற்றும், இன்றும் போலீசார் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நித்யானந்தா சமர்த்தாக, ஒழுங்காக பதில் சொன்னதாக தெரிய வந்துள்ளது. முதல் 5 நாட்கள் நித்யானந்தா எந்த பதிலையும் ஒழுங்காக சொல்ல வில்லை. எந்த கேள்வி கேட்டாலும், ஏதாவது மந்திரம் சொல்லி சமாளித்தப்படி இருந்தார். ஆனாலும் போலீசார் மனம் தளராமல் விசாரித்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அந்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

அதிர்ச்சி

இதற்கிடையே நேற்று போலீஸ் விசாரணையின் போது யாரும் யோசிக்காத புது குண்டு ஒன்றை நித்யானந்தா தூக்கிப் போட்டது தெரிய வந்துள்ளது. நேற்று விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரி, இதுவரை எத்தனை பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நித்யானந்தா, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த விஷயம் தவறு. ஏனெனில் நான் ஆண் கிடையாது. ஆணே இல்லாத ஒரு நபர் எப்படி ஆசைக்கு அடி பணிந்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டிருக்க முடியும். அதற்கு வழியே இல்லை. நான் கடவுள் மாதிரி. வேண்டுமானால் நீங்கள் எனது ஆண்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நித்யானந்தாவின் இந்த பதிலால் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் ஒரு நிமிடம் அரண்டு போய்விட்டனர். நித்யானந்தா ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத திருநங்கையாக இருக்குமோ என்று குழப்பம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்தே விசாரணையை திசை திருப்ப நித்யானந்தா செய்யும் நாடகம் என்று தெளிவான நிலைக்கு வந்தனர்.

ஆண்மை பரிசோதனை

முன்னதாக ஒரு கட்டத்தில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று பெங்களூர் போலீசார் தீர்மானத்துக்கு வந்தனர். இதற்காக பெங்களூரில் உள்ள 4 அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டில் அவர் ஆண் என்று குறிப்பிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நித்யானந்தா தான் ஆண் இல்லை என்று சொன்னதை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையே தடயவியல் சோதனையிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டு விட்டனர்.

தங்க செருப்பு


நித்யானந்தா தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் கமண்டலம் தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. அது போல அவர் அணியும் செருப்பும் தங்கத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு செல்லும் போது அவர் தங்க செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி வருமான வரித்துறையினரும், சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

உதவியாளர்..?


இதற்கிடையே நித்யானந்தாவின் உதவியாளர் கோபிகா எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது? அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதும் புரியாத புதிராக உள்ளது. நித்யானந்தாவின் நிழல் போல அவர் உலா வந்தார். நித்யானந்தா எந்த நாட்டுக்கு சென்றாலும் கூடவே கோபிகாவும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார்.

ரஞ்சிதா பிடதி ஆசிரமத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியதும், அவருடன் நித்யானந்தா தீவிரமாக பழகத் தொடங்கியதும் கோபிகா கோபம் அடைந்து, சீடர் லெனினை தூண்டி விட்டு நித்யானந்தா செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கோபிகா..

அமெரிக்காவை சேர்ந்த ஒரு இந்திய பெண், தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு நித்யானந்தாவுக்கு பணிவிடைகள் செய்து வந்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அந்த பெண் தான் கோபிகாவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது. கோபிகா அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

நித்தியானந்தாதான் - சிடி உறுதி


நித்யானந்தா சாமியாரிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர். அந்த சி.டி. காட்சிகளில் 5 பெண்களுடன் நித்யானந்தா சாமியார் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

விசாரணையின்போது, நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சி திரிக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பது நான் அல்ல என்று நித்யானந்தா கூறினார்.

இதைத் தொடர்ந்து சி.டி.க்களில் இருப்பது நித்யானந்தாவா? அல்லது வேறு யாருமா? என்பதை உறுதி செய்து கொள்ள பெங்களூர் போலீசார் தீர்மானித்தனர். நித்யானந்தா ஆசிரமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 35 வீடியோ கிளிப்பிங்ஸ், செல்போன், லேப்- டாப் கம்ப்யூட்டர், மற்றும் ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட சி.டி. ஆகியவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 நாட்களாக அங்கு தீவிர சோதனை நடந்தது. அதன் அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் ஒரு அறிக்கை தயாரித்துள்ளனர். அந்த அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்தது.

பிடதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட 35 வீடியோ காட்சிகளில் இருப்பது நித்யானந்தாதான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா சாமியார்தான் என்று ஆய்வகம் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதனால் நித்யானந்தா மீதான போலீஸ் பிடி இறுகி உள்ளது. (டிஎன்எஸ்
நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா

மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் !

மகேஸ்வரி நிதியமானது, இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்டு, அங்கவீனமுறற்ற ஆட்களுக்கான தேசிய சபையினாலும் சட்டபூர்வ நிறுவனமாக அங்கீகாரம் பெற்ற, அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவி செய்யும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, ஏழை எழிய மக்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தையும், ஓய்வூதியர்கள் தமது இறுதிகாலத்திற்கென ஒதுக்கிவைத்த தொகையையும், எம்மிடம் சேமிப்பில் இடுங்கள் என ஏமாற்றிப்பெற்று, முழுத்தொகையையும் ஏப்பமிடும் எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மோசடி நிதி நிறுவனம் அல்ல. மகேஸ்வரி நிதியம் நேர்மையான ஒரு தொண்டு நிறுவனம் என்பதை அது செய்யும் பொது தொண்டுகள் நிரூபித்து வருகின்றன்.
இந்நிலையில், மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சியொன்றை ‘உதயன்’, ‘சுடரொளி’ பத்திரிகை நிறுவன இயக்குனரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான திரு சரவணபவான் அவர்கள் தொடங்கியுள்ளதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
கேள்விக்குரிய நடத்தையுள்ள, சப்றா நிதி நிறுவனத்தின் இந்த முன்னாள் முகாமையாளரின் சேறடிக்கும் இம் முயற்சிகளாலும், இவரின் ஆதாரமற்ற அவதூறுகளாலும் எமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட மானநட்டத்திற்கு நாம் முறைப்படி நீதிமன்றில் முறையிட உள்ளோம். எனினும், பொதுமக்கள் நலனில் அக்கறையுள்ளவன் என்ற பொய்யான தோற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக பொறுப்பற்ற முறையில் வெளிவிடப்படும் இன்னாரின் பத்திரிகை அறிக்கைகளால்  பொதுமக்கள் மத்தியில் எமது நிறுவனத்திற்குள்ள நற்பெயருக்கு ஏற்படவிருக்கும் களங்கத்தை களைவதற்காக நாம் சில விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவாக்க விரும்கிறோம்.
மகேஸ்வரி நிதியமானது, சட்டபூர்வமான, சுதந்திரமான ஓரு தொண்டு நிறுவனமாகும். அத்துடன் அது ஆயுதத்தடன் அரசியல் செய்யும் ஒரு குழுவுமல்ல. இது இதுவரையில் செய்த அபிவிருத்தி முயற்சிகளுக்கான உதவிகள் அனைத்தும் பத்திரிகை வாயிலாகவும் பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டவை. இந் நிறுவனமானது தனது தொண்டுகளை புரிவதற்கு உரிய நிதியினை நன்கொடைகள் மூலமும், நிதியீட்டும் வழிமுறைகள் வழியிலும் சட்டபூர்வமாகவே பெற்றுக்கொள்கிறது. மணல் விற்பனை செய்யும் உரிமமும், அதன் மூலம் வரும் வருவாயும் இச் சட்டபூர்வ வகையிலேயே பெறப்பட்டது. மணல் விற்பனை செயற்பாடுகள் மகேஸ்வரி நிதியத்தினால் சுதந்திரமாகவே செயற்படுத்தப்படுகிறது என்பதுடன் உதயன் பத்திரிகையில் வெளிவந்த அவதூறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப்போல எந்தவொரு அரசியற் கட்சியும் எமது நிறுவனத்தின் பெயரில் ஒழிந்துகொண்டு மணல் விநியோகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை. இத்துடன் மணல் விநியோகம் மூலம் மகேஸ்வரி நிதியத்திற்குவரும் பணம், அதில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தைத் தவிர்த்து, பொது வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மணல் விநியோகத்தில் தற்போது ஏற்பட்டுவரும் கால தாமதமும், இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் கஸ்டங்களும் எமக்கும் மிகுந்த கவலையளிப்பனவாகும். இதற்கு, கட்டிட நிர்மாணப் பணிகள் வட பகுதியில் பெருகிவருவது பிரதானமான ஒரு காரணமாகும். முன்னர்  யாழ். செயலகத்தினால் மணல் அனுமதி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, யாழ்ப்பாணத்தில் கட்டிட நிர்மாணப்பணிகள் இதுபோல பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கவில்லை. 
யுத்தம் முடிவடைந்து, யாழ்ப்பாணம் இயல்புநிலைக்குத் திரும்பி, கட்டிட நிர்மாண வேலைகள் அதிகளவில் அதிகரிக்கத்தொடங்கியபொழுது, புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகமானது யாழ்பபாணத்தில் தமது அலுவலகமொன்றை திறந்து சுற்றுச் சூழலினை ஆராய்ச்சி செய்து, எப் பிரதேசத்தில் மணல் அகழ முடியும் எனவும் எவ்வாறான ஒழுங்கமைப்பில் மண் அகழப்பட வேண்டுமெனவும் கணிப்பீடு செய்து மணலினை அகழ்வதற்கு அனுமதி வழங்கும் பொறுப்பினை எடுத்துக்கொண்டது. இதனால் கிராம அலுவலர்இ பிரதேச செயலர் என்பவர்களின் அனுமதியுடன் புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகத்திலும் அனுமதி பெற்றபின்னரே பாரவூர்திகளிடம் அனுமதி பத்திரத்தினை வழங்குவதன் மூலம் பயனாளிகள் மணலினை பெற்றுக்கொள்ளும் நிலை நடைமுறையிலிருந்து வருகிறது. இந் நீண்ட நடைமுறை சட்டப்படியாக அமுலில் இருப்பதும், இலங்கை ராணுவத்தினர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான பாரவூர்திகளையே தினமும் மணல் ஏற்ற அனுமதிப்பதும், மணல் பெற்றுக்கொள்வதில் தற்போது பொது மக்கள் எதிர்நோக்கும் கால தாமதத்திற்கான இதர கராணங்களாகும்.
பயனாளியொருவர் பிரதேச செயலகத்தில் மணல்கொள்ள அனுமதி பெறும் பொழுது, எமது நிலையத்திற்குச் செல்லும் திகதியும் தொடரிலக்கமும் பிரதேச செயலகத்தினராலேயே குறிப்பிடப்படுகின்றது. இதற்கமைவாக தினமும் 100 பயனாளிகள் எமது நிதியத்திற்கு வருகை தரும் வகையில் பிரதேச செயலர்களினால் தொடரிலக்கம் வழங்கப்படுகிறது. இவர்களுடன் கட்டட ஒப்பந்ததாரர்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிற்கென தினமும் 20 பேருடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது, மணலின் தேவைகள் அதிகரித்துள்ள நிலைமையை கவனத்திலெடுத்து, நாம் கடந்த மாதம் சுமார் 150 பயனாளிகளுக்கு தினமும் அனுமதியினை அளித்திருந்தோம். ஆ+னால் புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் ஆளணி பற்றாக்குறைவால் இவற்றுள் 85 அனுமதிகளுக்கே ஒப்புதல் வழங்கியிருந்தனர். இதனால், கடந்த மாதம் - தினமும் 65 அனுமதிப்பத்திரங்கள் என்றவகையில் - சுமார் 1500 அனுமதிப்பத்திரங்கள் எமது அலுவலகத்தில் தேங்கியிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் எமது தொடர்ந்த கோரிக்கைகளின் விளைவாக புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் ஆளணியினை அதிகரித்து தினமும் சராசரியாக 130 பயனாளிகளுக்கு அனுமதியினை வழங்கத்தொடங்கியிருந்தது. ஆனால், தற்போது, தினமும் 175 பாரவூர்திகளே குடத்தனையிலிருந்து மணல் ஏற்றிவருவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுவருவதால் பயனாளிகள் காலக்கிரமத்தில் மணல் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.  ஒரு அனுமதிப்பத்திரத்தில் சராசரியாக 3 தடவைகள் மணல் ஏற்ற வேண்டி இருப்பதால், தினமும் பாரவூர்தி சங்கத்திற்கு நாம் வழங்கும் 130 பத்திரத்தின் மூலம் 390 தடவைகள் குடத்தனைக்கு வாகனங்கள் சென்று வர வேண்டியுள்ளது. ஆனால் 175 தடவைகளே பாரவூர்திகள் சென்று வர அனுமதி உள்ளதால், எம்மால் மணல்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட மிகுதிப் பத்திரங்கள் பாரவூர்தி சங்கத்தில் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது 700 இற்கு மேற்பட்ட அனுமதி வழங்கப்பட்ட பத்திரங்கள் பாரவூர்திகள் சங்கத்தில் தேங்கி கிடப்பதாக நாம் அறிகிறோம்.
இதனுடன், பாரவூர்திகள் உரிமையாளர்களின் ஒழு;கீனங்களாலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. மணல் ஏற்றும் சேவையில் ஈடுபடுவதற்கென பாரவூர்திகள் சங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட சில வாகனங்கள், அனுமதிப்பத்திரங்கள் கிடைத்த பின்னர் வெளிமாவட்டங்களுக்கு வேறு வேலைகளுக்கேன சென்று நேரகாலத்தில் மணல்கொள்வனவு செய்ய தவறுவதாகவும், தமக்கு தேவையானவர்களுக்கு மணலினை வழங்குவதில் முன்னுரிமை அளிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், இவற்றினை சீர் செய்ய வேண்டிய பாரவூர்திகள் சங்க நிர்வாகிகள் சிலர், சில அரசியல் பின்னணிகள் மற்றும் வியாபார போட்டிகள் காரணமாக பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணி மணல் ஏற்றுவதில் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் நாம் அறிகிறோம்.
மண் விநியோகத்தில் பொறுப்புடையவர்களாக மகேஸ்வரி நிதியம், புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம், யாழ், மாவட்ட பாரவூர்திகள் சங்கம், வடமராட்சி மணல் ஏற்றும் பாரவூர்தி உரிமையாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு மணல் ஏற்றும் உழவு இயந்திர சங்கம், மணல் ஏற்றும் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் போன்ற பல தரப்புகள் பங்காளிகளாக உள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம். மேலே கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. குறுகிய அரசியல் லாபங்களுக்காக, பொறுப்பற்ற விதத்தில் கோமாளித்தனமான பத்திரிகை அறிக்கைளை பிரசுரிக்காமல், பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதே இவ்விடயத்தில் ஏற்படும் காலவிரயத்தை சீர்செய்யும் நடவடிக்கையாக அமையும்.
- மகேஸ்வரி நிதியம், யாழ்ப்பாணம

வியாழன், 29 ஏப்ரல், 2010

குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி


திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது

'ஐயா பிச்சைபோடுங்கோ, சாப்பிட வழியில்லை நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில்

கடந்த 'தமிழீழ அரசு'க்கு அடிக்கல் நாட்டு விழாக்கள் அந்தந்த நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் எங்குதான் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டப்படும் என்ற ஏக்கம் எம்மிடம் மிஞ்சியிருக்கிறது. சரி அந்தந்த நாடுகளில் தமிழீழ அரசுக்கான கட்டிடம் கட்டப்பட்டாலும் முள்ளிவாய்காலில்தான் தலைமையம் கட்டப்படவேண்டும் என்பது எல்லோருடைய அவா! ஏனெனில் தலைவர் சீசி... தமிழீழ தேசியத் தலைவர் கடைசியா உயிரை விட்ட இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம், கம்பி நீட்டினவர் என்று எடுத்துக்கொள்ளலாம் , தலைமறைவானவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம் எது எப்படியோ எல்லோருடைய உயிரை எடுத்தவரின் உயிர் எடுக்கப்பட்ட இடத்தில் சரிசரி உயிரை எடுக்கப்பட்ட இடத்தில்தான் தலைமையம் கட்டப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு கோத்தபாய அனுமதிக்க வேண்டும்!

வடக்கு கிழக்கை இணைக்கிறாரோ இல்லையோ தமிழர்களுக்கு தேசியம் - சுயநிர்ணயம் - சுயாட்சி என்பவற்றை ஜனாதிபதி அனுமதிக்கிறாரோ இல்லையோ, இடம்பெயர்ந்து முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களை மீள் குடியேற்றுகிராரோ இல்லையோ எங்களுக்குத் தேவை முள்ளிவாய்காலில் ஒரு தமிழீழ அரசுக்கான கட்டிடம். அதற்குள் ஆடு மேயுதோ மாடு மேயுதோ! இல்லை பேய்தான் மேயுதோ அதைப்பற்றியெல்லாம் சிங்களவன் கவலைப்படத் தேவையில்லை எங்களுக்குத் தேவை முள்ளிவாய்காலில் ஒரு நாடுகடந்த தமிழீழத்துக்கான தலைமைக் கட்டிடம். அவ்வளவுதான்!

நாடு கடந்த அரசுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது என்பதிலும் பார்க்க காசுபறிக்கும் அல்லது பதுக்கும் கைங்கரியம் புலன்பெயர் நாடுகளில் நடைபெற்றுவருகிறது. அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத சில சில்லறையள் மேலும் சில சில்லறைகளை சம்பாதிக்க இந்த காவடியை தூக்கி தமிழரின் பெயரில் தமிழர்களின் தோழில் சும்துவதற்கு அரும்பாடு பட்டுவருகிறார்கள். இதில் என்ன சுவாரசியம் என்றால் பம்மாத்து பேராசிரியர்களில் இருந்து பக்கா பாதிரியார் வரை இதில் அம்மணமாக நிற்பதுதான். இவர்கள் சிறீலங்காவுக்குப் போகிறார்களோ இல்லையோ சிறிலங்கா உளவுப்பிரிவும் துரோகிகளும் கண்ணுக்கு எண்ணை விட்டுக்கொண்டு காத்திருக்கிறார்களோ இல்லையோ நாம் கண்ணுக்கு பெற்றோலையாவது ஊத்தி பாத்துக்கொண்டிருக்கவேணும். இவர்கள் சில்மிசங்களுக்காக கியூபா எறுற பிளேனை அப்படியே கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிட்டுட வேணும். செய்த பாவங்களுக்கு அதுவே பெரிய புண்ணியமாக அமைந்துவிடும்.

இதில் இன்னுமொரு சுவார்சயமும் இருக்கிறது. 'புலிதேய்ந்து மயிரான மாதிரி' இன்ன இடத்தில் இத்தினையாம் திகதி காசைக்கட்டுங்கோ. ஊருக்கு போகவேணுமா காச கட்டுங்கோ. காசு இல்லையோ கிறடிக் காட்டில காசைக் கட்டுங்கோ. கிறடிக்காட்டிலயும் காசு இல்லையென்றால் கடனுக்கான ஒழுங்குகளைச் செய்துதாறம் என்றெல்லாம் பயமுறுத்தி காசு பறித்த பணப்புலிகள் இன்று 'ஐயா பிச்சைபோடுங்கோ, சாப்பிட வழியில்லை தர்மம் பண்ணுங்கையா' என்று புலன் பெயர்நாடுகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் விளம்பரத்தை ஒட்டிவிட்டு நிற்கிறார்கள். நான் சொல்லவாறது என்னவென்றால் அதிஸ்டலாப சீட்டு குலுக்குக்குகிறார்கள்! விழுந்தால் உயிர்! போனால் மசிர்!

நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலில் தமக்கு வாக்களிக்கும்படி பத்திரிகைகளிலும் தமிழ் வர்த்தக நிலையங்களில் விளம்பரங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இன்னபகுதியில் மேற்குப் பக்கமாக நான் நிற்கிறேன் எனக்கு வாக்களிக்கவும் என்றும் கிழக்குப் பக்கமாக நான் நிற்கிறேன் என்று இன்னொருவர் தனக்கு வாக்களிக்கும் படியும் கோரிநிற்கும் பத்திரிகையின் பக்கங்களில் இன்னொரு பக்கத்தில் 'என்னைத் தேர்வு செய்யுங்கள்' என்றிருந்துது. இவர் எந்தப்பக்கத்திலிருக்கிறார் என்று பார்த்தால் அவர் வீடு வாங்க, விற்பதற்கு தன்னை தெரிவு செய்யும்படி கோரி நிற்கிறார். தமிழனுக்கு புத்தியில்லை என்று சொல்பவனை செருப்பால அடிக்கவேணும்!

அரசுக்கும் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத இந்த விசருகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யமுடியும்? சரி தேர்தலில் தோந்தெடுக்கப்படப்போவதெல்லாம் மொள்ளமாரியும் முடிச்சவிக்கியும்தான்! இன்னுமொரு சுவார்சயம் அண்மையில் இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஏன் சர்வதேசங்களில் நடைபெறும் தேர்தல்களில் தேவைப்படும் பிரதிநிதிகளுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கும்போதுதான் போட்டியே நடைபெறும். ஆனால் இந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் எத்தனைபேர் தேவை எத்தனைபேர் போட்டிபோடுகிறார்கள் என்ற சிக்கலான கேள்வியெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. 22 உறுப்பினர்களுக்கு ஐந்துபேர் போட்டிபோடுகிறார்கள் என்ற விகிதத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த லட்சணத்தில் 'தேர்தல்' என்று வேறு அறிவித்துவிட்டார்கள் அறிவாளிகள்!

இதில் தெரிவு செய்யப்படவிருப்பவர்கள் அனைவருமே அடிமட்ட முனாக்கள்தான். இவர்கள் அங்கு போய் என்னத்த செய்யப்போகிறார்கள்? அனைவருமே இல்லாத ஊருக்கு வழி சொல்லப்போகிறார்கள். இதில் நல்லவழி - கெட்டவழி என்று எதுதான் இருக்கும்? எனக்கென்னமோ காட்டுக்குள்ள சந்திரனைப் பார்த்து ஓநாய்கள் ஊழையிடுவதைப்போலத்தான் இவர்களும் ஒரிரு நாள் வாடகைக்கெடுக்கும் கட்டிடத்தில் இருந்துகொண்டு! 'துஷ்டனைக் கண்டால் தூரவிலகு' என்று சர்வதேசத்துக்கு நாங்கள்தானே போதித்தோம். இப்ப சர்வதேசம் எங்களைக் கண்டு பிடரில பிறங்கால் அடிபட ஓடுறான். இதில சர்வதேசத்திடம் கோரிக்கையை எப்படி முன்வைக்கிறது?

சுவார்ஷயம் தேவையென்றால் நாடுகடந்த தமிழீழ அரசு வெடிகளை கொழுத்தி கூத்தமைப்பின் காலுக்கடியில போட்டுவிடவேணும். ஆவனவன் ஜீன்ஸ் பான்டோட இருக்கிறாங்கள். சண்டியர் சம்பந்தர், 'மாமா' சேனாதிராஜா போன்றோர்தான் பரிதாபமாக இருக்கும்!
இலண்டனில் இயங்கும் பல்மொழி வானொலி ஒலிபரப்பாகும் அரை மணித்தியாலத்தில் அவிழ்த்துப்போட்டு அம்மணமா நிற்கிது! கூத்தமைப்பிடம் நாடுகடந்ததைப் பற்றி பிடுங்க வக்கில்லாட்டாலும் பறவாயில்லை இப்பொழுதெல்லாம் புலிகளின் ஆஸ்தான எழுத்தாளர்கள், பிரச்சாரகர்களிடம் எல்லாம் 'ஆய்வாளர்கள்' என்று சொல்லிப்போட்டு செவ்வி எடுக்கினம்! என்ன கொடுமைசார்! இலங்கையில் இயங்கும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் துண்டைவிரித்து சோரம் போகுதென்றால் இவர்களுக்கென்ன தேவையிருக்கிறது? ஸ்ரேலிங் பவுண் என்ன சும்மாவா? கொக்ககாவா?

நாடு கடந்த தமிழீழ அரசுக்குப் போட்டி போடுபவர்கள் வாழ்க்கையில் இலங்கைப் பக்கம் தலைவைத்துப் படுக்கப்போவதில்லை. அதேபோலத்தானா வாக்களிப்பவர்களும்? அதற்குத்தான் வாக்களிப்பு நிலையங்களில் புகைப்படம் எடுப்பதோ வீடியோ எடுப்பதோ தடைசெய்திருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் வக்களிப்பவர்கள் வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் கள்ளவோட்டுப் போடுவதைத் தடுப்பதற்கு கைக்கு மை பூசப்படுவதுடன், முக்கியமாக கணனியில் பெயர் விபரங்கள் பதியப்படும். இந்த விபரங்களைச் சுடுவது ஒன்றும் கடினமல்ல இலங்கை உளவுப்பிரிவுக்கு. இது வில்லங்கத்தை கூடவே கூட்டிக்கொண்டு திரியிறமாதிரி. இப்பெல்லாம் பெயர், விபரம், படம் எல்லாம் தேவையில்லை. கைவிரல் அடையாளமே சரித்திரத்தைச் சொல்லுமளவுக்கு தொழிநுட்பம் வளர்ந்திருக்கிறது. அது இலங்கை உளவுப் பிரிவிடம் தாராளமாகவே இருக்கிறது.

மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கப்படமாட்டாது என்று அறிவித்தாலும் இலண்டனில் வாக்காளர் வாக்களிப்பதை வீடியோ காட்சியாக நீங்கள் இன்ரநெட்டில் காணலாம். இத்துணுண்டு கமராவில நித்தியானந்தரையே நிர்க்கதியாக்கியவர்கள் அதுவும் பூட்டிய அறைக்குள்! நீங்கள் பப்பிளிக்கா காரில பஸ்ஸில போயா வாக்களிக்கப்போகிறீர்கள்?
எனவேதான் போட்டிபோடுபவர்கள் மறந்தும் இலங்கைப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளில் சுருட்டிக்கொண்டதை வைத்துக்கொண்டே ராஜபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் இலங்கைப் பக்கம் வாழ்நாளில் போகப்போவதில்லை. பெரும்பாலான சொந்தபந்தங்கள் வெளிநாடுகளில். எனவே இவர்களுக்கு அங்கு வேலையுமில்லை. அதேவேளை ஏற்கனவே இவர்களில் சிலர் இலங்கைக்குப் போகமுடியாத நிலை. அதாவது 'கிரிமினல் ரக்கோட்' இருக்கும். மற்றம் இதில் அனுபவம்வாய்ந்த வயதானவர்கள் ஒருவரும் போட்டிபோடவில்லை. அவர்கள் ஊரில போய் உசிர விடவேணும் என்ற கனவுடனே இன்றும் இருக்கிறார்கள்.

ஒரு வேலைக்கு இரண்டு வேலையடிக்கும் வாக்களிப்போர், வாழ்க்கையின் சந்தடிக்குள்ளும் நேர்மையாக எப்படி வாழ பழகிக்கொண்டீர்களோ அதேபோல நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். தப்பித்தவறி இலங்கைக்குப் போனால் ஏன் வாக்களித்தீர்கள்? என்று கேட்டால் 'மறந்துபோனனான்' என்று கதைவிடுறத இலங்கை இமிக்கிறன் ஓவ்வீசர் நம்பலாம்! கோத்தபாய நம்புவானோ? சாமிய நம்பலாம் இந்த ஆசாமியள நம்பலாமோ! சுனாமில சொந்தபந்தங்கள இழந்து அனாதைகளாக அந்தரித்த மக்களுக்கு சேத்த பணத்தில் கைவைச்சவங்கள், விடுதலைப் போராட்டமெண்டு அங்க சின்னஞ்சிறுசிகள் சாக இஞ்ச போராட்டத்துக்கு காசு சேர்த்து 20 வீதம் கொமிசன் எடுத்துக்கொண்டவர்கள் - சேத்த காசிலையும் கொஞ்சத்த அமுக்கியவர்கள் இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன. இவர்களா இலங்கைத் தூதரகம் விட்டெறியும் டொலருக்கு வாக்களிக்கும் உங்கள் தகவல்களை கொடுக்கமாட்டார்கள்?

'குட்டைக்கண்ணன் என்றொருத்தன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான். அவனைக் கண்டால் ஊரார் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். ஊரில் உள்ள அனைவரிடம் கடன் பெற்றிருந்தான். திருப்பிக் கேட்டால் இவன் தனது நடிப்பாற்றலால் என்பதிலும் பொய்களால் கேட்டவரிடம் இன்னும் கொஞ்சப் பணத்தை கறந்துவிடுவான். யாரும் ஒற்றுமையாக இருப்பது இவனால் பொறுக்க முடியாது. சண்டைகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்திவிடுவான். எல்லோரிடமும் எரிச்சலும் பொறாமையையும் தந்திரமாக புகுத்திவிடுவான். இவனால் அந்தக் கிராமம் நல்லா நொந்துபோனது. இவன் எங்காவது போய்தொலைய மாட்டானா என்று ஏங்கிய கிராம மக்கள் இவன் செத்துத் தொலையமாட்டானா? இவன்ர தலையில இடி இறங்காட்டிலும் சுப்பசொனிக் குண்டைப்போடாதா என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இதைக் கேள்வியுற்ற குட்டைக் கண்ணன் மிகவும் மனம் வருந்தினான். இதனால் நோயுற்றான். மரணப்படுக்கைளில் விழுந்தான். மரணமானான். செத்துத் தொலைந்தானே என்றிருந்த கிராமத்தவர்களுக்கு ஒரு கடிதத்தை ஏற்கனவே அவன் எழுதியிருந்தான் 'எனதருமை ஊரவர்களே நான் செய்த பாவத்துக்கு பிராயச் சித்தம் செய்ய விரும்புகிறேன். நான் உங்களை கொடுமைப்படுத்திவிட்டேன், துன்புறுத்தினேன். எனவே நான் செய்த பாவத்தை துடைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் செத்தாப்பிறகு எனது இறந்த உடலை நீங்கள் அனைவரும் உங்களது செருப்பால் அடிக்கவேண்டும். அவ்வாறு யாராவது ஒருவர்கூட அடிக்காவிட்டால் எனது ஆத்மா சாந்தியடையாது இந்த ஊரையே சுற்றிச்சுற்றி வரும்' என்றிருந்தது. இவனே அந்தர் கொடுமை இவனது ஆவியா? ஊரவர்கள் அனைவரும் முந்தியடித்துக்கொண்டு கியூவில் நின்று அடித்தார்கள்.

அதேவேளை பொலிசிலும் குட்டைக்கண்ணன் ஒரு புகாரைக் கொடுத்துவிட்டுத்தான் செத்தான். 'நான் செத்தால் என் இறந்த உடலை ஊரவர்கள் செருப்பால் அடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்' என்பதே அது. குட்டைக் கண்ணனின் இறந்த உடலை ஊரவர்கள் திரண்டு அடிப்பதைக் கேள்வியுற்ற பொலிசார் ஊரவர்கள் அனைவரையும் அள்ளிக்கொண்டுபோய் பொலிஸ்ரேசனில் வைத்து ஆசைதீர மொங்கினார்கள்'
இதைத்தான் சொல்வது 'செத்தும் கெடுத்தான் குட்டைக் கண்ணன்'

'நீர் யாரைச் சொல்லுறீர்?'
'குட்டைக் கண்ணனை'
'குட்டைக் கண்ணனென்ற யாரைச் சொல்லுறீர்?'
'குட்டை...'
'டே.. டே.. நிப்பாட்டுறா!'

புதன், 28 ஏப்ரல், 2010

சங்கிலியன் மன்னனின் நிலத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படப்போவதில்லை.?

புராதன ஆலயமான நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சமீபமாக 80 அறைகள் கொண்ட நட்சத்திர ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான திட்டமானது உள்ளூர் தமிழ்ப் பிரமுகர்கள் மற்றும் எதிரணி அரசியல் கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையையடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இக் ஹோட்டலை கொழும்பிலுள்ள அரச ஆதரவுடனான நிதி நிறுவனமொன்று யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தது.
4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சமீபமாக இந்தக் ஹோட்டலை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் விடயம் கடும் ஆட்சேபனைக்குரியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பான்மையான இந்து தமிழர்கள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டாவதாக இந்தக் ஹோட்டல் அமைக்கப்படவுள்ள காணி பற்றிய ஆட்சேபனை காணப்படுகிறது. இது பண்டையகால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடமாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,  பொருளாதாரத் தேவைகள் இன்னரும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 40 கோடி ரூபா செலவில் ஹோட்டல் அமைப்பதற்கான தேவையொன்று முக்கியமானதாக இருக்கவில்லையென்ற ஆட்சேபனை மூன்றாவதாகக் காணப்படுகிறது.     மேலும், பாரிய செலவினத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம் நான்காவது ஆட்சேபனையாகவுள்ளது.
குடாநாட்டு சாதாரண மற்றும் மத்தியதர வர்க்க மக்களுக்கு ஹோட்டல் அறைகள் பற்றாக்குறையாகவுள்ளன.    யாழ்.குடாநாட்டிற்குச் செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு 150 ஹோட்டல் அறைகள் மட்டுமே காணப்படுகின்றன.

இதேவேளை, ஹோட்டல்கள் உட்பட தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கோ அல்லது விரிவுபடுத்துவதற்கோ உள்ளூர் தொழிற்துறையாளர்களுக்கு அதிகளவு நிதிச்சலுகைகள் தேவையாக இருப்பதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மாதிரியான அத்தியாவசியமற்ற, ஆடம்பர ஹோட்டல்கள் போன்ற திட்டங்களானவை தென்னிலங்கையிலுள்ள செல்வந்தர்களுக்காகவே என்ற அபிப்பிராயம் காணப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்தக் ஹோட்டல் திட்டம் தொடர்பாக தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள் வேண்டப்படாதவையென்று யாழ்ப்பாண மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.
முதலாவதாக இந்தக் ஹோட்டல் கோவிலுக்கு அண்மையாக நிர்மாணிக்கப்படப் போவதில்லை. ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலேயே அது நிர்மாணிக்கப்படவுள்ளது. இரண்டாவதாக சங்கிலியன் மன்னனின் நிலத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படப்போவதில்லை. ஏனெனில் அந்த நிலமானது போர்த்துக்கேயர் காலத்திலேயே தனியாருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்று யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார்.
அதேவேளை, உள்ளூர் தலைவர்கள் மற்றும் கருத்துகளை தெரிவிப்போர் அடங்கிய கூட்டமொன்றை மே 10 ஆம் திகதி நடத்தப்போவதாகவும் அக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விளங்கப்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

்மீள்குடியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும்.பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் வழங்கப்படுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 60,000 பேர் வரையிலேயே உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்குவதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயம் தொடர்பாக இலங்கைக்கு இருந்த சர்வதேச அழுத்தங்களை முற்றாக இல்லாதொழிப்பதும் எமது நோக்கம் என்றும் ி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும். இவ்வாறான அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ளமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மீளக்குடியேற்ற பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கருணா அம்மான் நேற்று கொள்ளுப் பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கட்டடத்தில் நாளை வியாழக்கிழமை முதல் ் கருணா அம்மானின் அலுவலகம் இயங்கவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் அமைச்சு அலுவலகம் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னாலுள்ள மீள்குடி யேற்ற அமைச்சு கட்டடத்திலேயே இயங்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கைவிலங்குடன் தப்பியோட கல்மடு குளத்தில் குதித்தபோது ி மரணமாகியுள்ளார்

வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் குறித்து வவுனியா மாவட்ட நீதிவான் ஏ-ஜி லெக்ஸ்ராசா சம்பவ இடத்திற்கு நேற்றுமாலை (செவ்வாய்) சென்று விசாரணைகளை நடத்தினார்.

சந்தேகநபர் வழங்கிய தகவலின்பேரில் புதைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை காண்பிக்கும் பொருட்டு கல்மடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கைவிலங்குடன் தப்பியோடும் முகமாக கல்மடு குளத்தில் குதித்தபோது நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார் என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

திங்கள் இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டு வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலைக்கு பொலிஸாரினால் எடுத்துவரப்பட்டுள்ளது. மாணவியின் கொலை தொடர்பாக மேலும் இருவர் கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நன்றி தினகரன்

திங்கள், 26 ஏப்ரல், 2010

மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம்

ஈரோடு : ஈரோடு அருகே மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் [^] பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு இயங்கி வருகின்றது.

இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்று, அவரது வீட்டில் துண்டு பிரசுரத்தை கொடுத்து, அவர்களை கிறிஸ்துவ மத்திற்கு மாற வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவ ஆசேவம் அடைந்த சிலர், மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன், திருச்செங்கோடு தனியார் பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் (38), வீரப்பன்சத்திரத்தில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ் (65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம் (61), ஹெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி [^] கவுசல்யா (28) ஆகியோரை சிறைப்பிடித்தனர்.

ஆனால் தாங்கள் மதம் மாறுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ்பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ. சரவணன் மற்றும் போலீசார், பொது மக்களிடம் இருந்து அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை [^] நடத்தி வருகின்றனர்.

குமுதம்் பதிப்பாளர வரதராஜன். குமுதத்தின் மேனேஜர வரதராஜன் நள்ளிரவில் கைது


P.V.P. (left) and S,A,P. (right)... inseparable friends who founded Kumudham
பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 26 Apr 2010 6:38 pm
குமுதம் நிர்வாகத்தை நன்கே அறிந்தவன் என்ற வகையில், திரு. ஜவஹர் பழனியப்பன் அவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்று கூறுவேன். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் P. வரதராஜன் அனைத்துவித மோசடி, முறைகேடான நிர்வாகத்துக்கு பெயர் போனவர். எனக்குத் தெரிந்து, இந்த நிறுவனத்தை எப்போதுமே லாபத்தில் காட்டியதாக நினைவில்லை. எப்போதுமே கடன் கணக்கையே ஏற்றிவிட்டு, அதன் மூலம் நிதி முறைகேடுகள் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கலாம். வெறும் அராஜகம், திமிர் பேச்சு, நடத்தையைக் கொண்டு நீண்ட நாள் வாழமுடியாது


சென்னை: குமுதம் வார இதழ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.

குமுதம் குழுமம் தொடர்ந்து நல்லபடியாக இயங்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும், அதற்காக ஒர சமரசக் குழுவை அமைத்து நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடு்க்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

குமுதம் ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் பதிப்பாசிரியர் பி.வரதராஜனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும், நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வரதராஜன் மீது ஜவஹர் பழனியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரதராஜன் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட வரதராஜன், சில மணி நேர விசாரணைக்குப் பின் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

குமுதம் நிறுவனத்தின் பதிப்பாளராக இருந்த மறைந்த பிவி பார்த்தசாரதியின் மகன்தான் வரதராஜன். குமுதத்தின் மேனேஜராக இருந்து, பார்த்தசாரதி மறைவுக்குப் பின்னர் பதிப்பாளரானார்.

இந் நிலையில் அவர் இன்று குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட்டார். நிபந்தனைப்படி ஒவ்வொரு திங்கள்கிழமையும் அவர் போலீசார் முன் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இவர்களிடையிலான பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குமுதம் பிரச்சனை குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

குமுதம் புகழ்பெற்ற வார இதழ்களில் ஒன்று. இந்த இதழை ஆரம்பித்து அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்த செல்வாக்கு மிக்க மூத்தவர்கள் மறைந்து விட்டார்கள்.

அவர்களின் பிரதிநிதியாக நடத்த முன்வந்த ஜவஹர் பழனியப்பன், வெளிநாட்டில் இருந்து அதை ஒருவரிடம் ஒப்படைத்து நடத்தி வந்தார். சமீபத்தில் நாடு திரும்பிய அவர் யாரிடம் ஒப்படைத்தாரோ அவரிடம் சில விளக்கங்களை கேட்டார்.

இதனால் ஏற்பட்ட தகராறு குறித்து ஞானசேகரன் இங்கு குறிப்பிட்டார். அந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினர் முயன்று வரதராஜன் என்ற நண்பரை கைது செய்து இருக்கிறார்கள்.

பொதுவாக பத்திரிகைகளை ஒடுக்குவது, வழக்கு தொடர்வது, சட்டசபை கூண்டில் நிறுத்துவது போன்றவற்றை திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்கட்சியாக இருந்தபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.

பத்திரிகைகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளுக்கு நீதி தேடி தருவதில் ஆளுங்கட்சி முனைப்பாக இருக்கிறது.

வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரை உடனடியாக விடுதலை செய்யும் நிலைமை இல்லை என்றாலும் அவர் சிறை புக வேண்டும் என வற்புறுத்த வேண்டியதில்லை என்று அரசு வக்கீல்களை நான் கேட்டுக் கொண்டு அவர் ரிமாண்ட் செய்யாமல் சில நிபந்தனைகளோடு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

வழக்கு பற்றி தெரியாது. சில நண்பர்கள் ஒரு சமாதான முயற்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஒரு பிரச்சனை காரணமாக ஒரு பெரிய பத்திரிகை நடைபெறுவதில் தடங்கல், முட்டுக்கட்டை வந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருக்கிறேன். ஏற்கெனவே சில பத்திரிகைகளில் புகைச்சல்கள், பிரச்சனைகள் வந்த போது அதிகாரிகளை அனுப்பி சமரச உடன்பாடு ஏற்படுத்தி பத்திரிகை விழுந்து விடாமல் பார்த்துக் கொண்ட அந்த வரலாறு திமுகவுக்கு உண்டு.

அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றபோது ஒரு பிரபல பத்திரிகையில் தொழிலாளர் பிரச்சனை காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனால், அண்ணா அந்த பத்திரிகையில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டுச் சென்றார்.

அமெரிக்கா சென்ற பிறகும் தொலைபேசியில் அதை வலியுறுத்தினார். நான், நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் தொழிலாளர்களை அழைத்து மறைந்த என்.வி.நடராஜன் மூலம் சமரசம் பேசி அந்த நிறுவனத்தை நடத்த வழிவகுத்து கொடுத்தோம்.

அதற்கு பிறகு குடும்ப சண்டை காரணமாக ஒரு பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமோ என்ற நிலை வந்த போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி குகனை அனுப்பி சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு அந்த பத்திரிகை அதிபர் நன்றிக் கடிதம் அனுப்பினார். இப்போதும் அது என்னிடம் இருக்கிறது.

திமுக பற்றி குமுதம் இதழில் சில கருத்து வேறுபாடுகள், கேலி சித்திரங்கள் வரும். அதைப் பார்த்து ரசிப்பவன் நான், ஆத்திரப்படுபவன் அல்ல.

பங்குதாரர்களிடையே ஏற்பட்ட சண்டையா அல்லது முதலாளி- தொழிலாளி தகராறா என்பதை ஆராய்ந்து ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னால் சட்ட ரீதியாகவோ, போலீஸ்துறை மூலமாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நான் கருதுகிறேன். அதற்காக உத்தரவிட முடியாது.

அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டால் அதை திரும்ப பெற முடியும். ஆனால் வழக்கை எப்படி நடத்துவது என்று சொல்ல முடியாது.

ஜவஹர் பழனியப்பன், வரதராஜன் இருவரிடையே சமரசம் உண்டாகும் வகையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். எங்கே நியாயம் இருக்கிறதோ அந்த நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு குழு அமைத்தாவது அதற்கான ஏற்பாடுகளை குமுதம் வாழ வேண்டும் என்பதற்காக நிச்சயமாக இந்த அரசு செய்யும் என்றார் கருணாநிதி கூறினார்.

அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம், ஒரு பத்திரிகையில் நடந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்டார். அதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, ஒரு பத்திரிகையில் நடந்த தகராறின் போது யாரோ சில வன்முறையாளர்கள் அலுவலகத்தில் புகுந்து இருக்கிறார்கள். இதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது. தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்பு சம்பவத்துக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியுமா? என்று கேட்டார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

குமுதத்தை நிறுவிய ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன்தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். இவர்தான் குமுதம் உள்ளிட்ட அதன் குழும இதழ்களின் நிறுவன நிர்வாக ஆசிரியர். குமுதம் குழும இயக்குநராகவும் உள்ளார்.

குமுதத்தை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வரதராஜன் முயற்சித்ததாகவும், அதற்காக ஆசிரியர் குழு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளார் ஜவஹர்.

மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனது ஊதியத்தை பல மடங்கு உயர்த்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு கூறியள்ளார் ஜவஹர் பழனியப்பன்.

குமுதத்தை தனது தந்தை தன்னுடைய சொந்தப் பணத்தில் தொடங்கியதாகவும் அதில் வரதராஜனின் குடும்பம் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், இதனால் அதில் பங்குதாரர் உரிமையை அவர் கோர முடியாது என்றும் ஜவஹர் கூறியுள்ளார்

போர் தந்திரங்களில் மிகவும் கெட்டிக்காரர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

Sunday, April 25, 2010 [கவிநிலா]விடுதலைபுலிகளை தோற்கடிக்க இலங்கை ராணுவத்திற்கு பல போர் தந்திரங்களை அள்ளி வழங்கியர் எனவும் போர் தந்திரங்களில் மிகவும் கெட்டிக்காரர் எனவும் கொழும்பு அரசு வட்டாரங்களால் புகழப்படுபவருமான இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு பத்திரிக்கையொன்றுக்கு [ Indian Defence Review ] வழங்கியுள்ள நேர்காணலில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இருந்த ராணுவ பாதுகாப்பு தற்போது அகற்றப்பட்டு யாருக்கும் புலப்படாத வகைகளில் திடமான தொழில்நுட்பம் மற்றும் மதிநுட்பத்துடன் எங்கள் வீரர்கள் தற்போது செயலாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். அத்துடன் ராணுவத்தை அரசியலாக்கியது , தேசத் துரோகம் போன்ற குற்றங்களுக்காக முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மீது வழக்கு தொடரப்படலாம் அவர் கூறியுள்ளார்.

1. இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அரசியலில் நுழைந்தது குறித்த அரசின் கருத்து என்ன?
எங்களுடன் நான்கரை ஆண்டுகளாக ராணுவத்தில் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக பணியாற்றியவர் பொன்சேகா. தீவிரவாதத்திற்கு எதிரான போரின்போது அரசுடன் ஒத்துழைக்காதவர்களும் , அவரையும் அவர் தலைமை தாங்கிய இராணுவத்தை விமர்சித்தவர்களுடனம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது அதிபராக வேண்டும் என்ற அவருடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத்தான் என்பது மட்டும் தெளிவாகிறது. அவர் சொந்த நோக்கங்களுக்காக தேசிய விடயங்களை பயன்படுத்தியதன் மூலம் தவறான வழிகாட்டியுள்ளார்.

2. சிறிலங்கா அரசு அவர் தேச துரோகமிழைததாக கூறுகிறதே.... ?
அரசியலுக்குள் வர விரும்பிய நாள் முதற்கொண்டு பொதுமக்களின் அனுதாபங்களை பெறுவதற்காக ராணுவ பிரச்சாரங்களையும் திட்டங்களையும் தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். இதை தேசத்துரோகமாகவே அரசு கருதுகிறது.

3. இதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டாரா?
அரசினால் எடுக்கப்பட்ட இந்த முடிவில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. நாங்கள் மிகவும் சரியானதையே செய்து வருகிறோம். விரும்பும் எந்த மனிதருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளது. பின்பற்றும் முறைகள் சரியா தவறா எனபதையும் பார்க்க வேண்டும்.

4. பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் என்னென்ன?
அவர் ராணுவத்திற்கு செய்ததே மிகப்பெரிய குற்றமாகும். எங்கள் ராணுவம் பல வருடங்களாகவே அரசியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ராணுவம் , கடற்படை , விமானப்படை போன்றவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அனால் விரும்பத்தகாத வகையில் பொன்சேகா ராணுவத்திற்குள் அரசியலை புகுத்தி விட்டார். ராணுவத்திலிருந்து முழுமையாக விலகிய பின் அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ராணுவம் என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. 38 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றியதுடன் தளபதியாக அதனை வழி நடத்தியும் சென்றுள்ளார். ராணுவ தளபதியாக தொடர்ச்சியாக ஒழுங்கு கட்டுப்பாடுகள் குறித்து பேசியும் வந்துள்ளார். ஆனால் தன் சுய மற்றும் அரசியல் லாபங்களுக்காக அவரே ராணுவத்தை தவறாக பயன்படுத்தி விட்டார். அவர் தன்னுடைய அரசியல் பிரச்சாரங்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் சிலரையும் பயன்படுத்தி விட்டார். ராணுவ தளபதிகளுக்கான அதிகாரபூர்வ குடியிருப்பிலிருந்தே தன் பிரசாரங்களையும் தொடங்கி உள்ளார். அரசால் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ சாதனங்களையும் , ராணுவ உயரதிகாரி என்ற பதவியையும் அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதாலும் யாரும் அவர் மீது இந்த நிலையில் அதை தவறாக பார்க்க மாட்டார்கள் என்றும் கருதி பல சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துள்ளார்.

5. பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் அரசு ராணுவ நடவடிக்கைகளில் அரசியலை புகுத்த விரும்பவில்லை என தெரிவிக்க முயல்கிறதா?
ராணுவத்தில் அரசியலை புகுத்துவதை தடுப்பது அரசு, ராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் என்னுடைய கடமையும் ஆகும். இது போன்ற குற்றங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது தவறான தகவலை ராணுவத்திற்கு எடுத்துச் சென்று விடும். இது போன்ற குறைகளை களைய வேண்டியது மிகவும் அவசியம். பொன்சேகா மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக புத்திசாலித்தனமில்லை என்ற போதிலும் கூட சரியானவற்றை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

6. எது எப்படியிருப்பினும் ராஜபக்ச மீண்டும் அதிபராகி விட்டார். இப்போது அரசின் முதல் முக்கியத்துவம் எதற்கு கொடுக்கப்படும்?
விடுதலைபுலிகளின் தீவிரவாதத்தால் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட சேதங்கள் யாவரும் அறிந்ததே. பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கநிலை இந்த தீவிரவாதத்தால் மறைக்கப்பட்ட மிகப் பெரிய சேதம். உலகம் முழுதும் தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் முன்னேறிவிட்ட இந்த காலத்தில் சிறிலங்காவில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டதால் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக அனைத்து முதலீட்டாளர்களும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்( ! ). முதலீடுகளின் பாதுகாப்பு குறித்து கேட்டுக் கொண்டுள்ள பலதுறை முதலீட்டாளர்களையும் நான் சந்திக்க உள்ளேன். கடந்த ஐந்து வருடங்களாக தீவிரவாதத்தை முற்றிலும் அகற்றுவது குறித்த முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறேன்.

7. சிறிலங்கா தற்போது மீண்டும் உத்திரவாதம் அளிப்பதால் முதலீடுகள் பெருக வாய்ப்புள்ளதா?
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வந்து உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதும் அதன் பலன்களை இலங்கை மக்களுக்கு கொண்டு செல்வதுமே உண்மையான வெற்றியாகும். கிராமப்புற வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்து அந்த பகுதிகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டியது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியம்.

8. ஏன் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் முதலிடம் ?
எங்கள் ராணுவ வீரர்களில் பலர் கிராம பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தான் இந்த போரின் நிஜமான நாயகர்களும் கூட. இந்த போரின் போது மரணமடைந்தவர்களில் 84 சதவீத வீரர்கள் 1 அல்லது 2 வருட ராணுவ அனுபவம் மட்டுமே பெற்றவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளிருந்து வந்தவர்கள் தான்.

9. இது ராணுவத்தை மகிழ்ச்சியாக வைப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவா?
இலங்கை இராணுவப்படையினர் மிக அதிக அளவில் தியாகங்களை செய்துள்ளனர். கடந்த முப்பது வருடங்களில் 30,000 ராணுவ வீரர்கள் பணியின் போது உயிரிழந்துள்ளனர் மற்றும் 20,000 ராணுவ வீரர்கள் கை கால்கள் போன்றவற்றை இழந்துள்ளனர்.

10. மீண்டும் அரசாங்கம் ராணுவத்தை தயார் நிலையில் வைக்க முயற்சிகள் மேற்கொள்வது எதற்காக?
விடுதலைபுலிகளின் தீவிரவாதம் மீண்டும் நாட்டிற்குள் வர அனுமதிக்க முடியாது. முதற்கட்ட போர் நிறைவு பெற்று விட்டது. விடுதலைபுலிகளின் போர் இயந்திரங்கள், வன்னியில் உள்ள அவர்களின் தலைமை ஆகியவை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. போரின் இரண்டாவது கட்டம் வேறு விதத்தில் இருக்கலாம். அதனால் நாங்கள் ஓய்வெடுக்க முடியாது. எங்கள் ராணுவத்தின் தயார் நிலை மிகவும் உயரிய அளவிலும் அதே நேரம் யாருக்கும் தெரியாமலும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எங்களுடைய பாதுகாப்பு திட்டங்களிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

11. போரில் சண்டையிடுவதை விட அமைதியை நிலைநாட்டுவது சிரமமாக உள்ளதா?
நாங்கள் மிக உயர்ந்த மதிநுட்பம் மற்றும் அதனை செயல்படுத்தும் திறன் ஆகியவற்றில் முன்னேற வேண்டும். ராணுவ மதிநுட்பத்திலும் மேம்பாடு கண்டாக வேண்டும். தேசிய மதிநுட்ப கட்டமைப்புக்களையும் மேம்படுத்தியாக வேண்டும். காட்டிற்குள் மீண்டும் விடுதலைபுலிகளின் பிரதிநிதிகளோ, அவர்கள் ஆதரவாளர்களோ அடித்தளங்கள் அமைப்பதை தடுத்தாக வேண்டும். கடல் வழியாக ஆயுதங்கள் எடுத்துவரப்படா வண்ணம் கடலோர காவலையும் மேம்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் கடல்வழியாக விடுதலைபுலிகள் கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களை கொண்டு வந்தது எங்களுக்கு தெரியும். மீண்டும் இன்னொரு தீவிரவாத இயக்கம் அதே போன்ற நாச வேலைகளை செய்வதை தடுக்க கடல் வழி பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. மீன் பிடித்தல் போன்ற எங்கள் நாட்டு பொருளாதரத்தை பாதிக்கக்கூடிய அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இலங்கை மீதான தோற்றத்தை மாற்ற விரும்புகிறோம். கூட்டம் கூட்டமாக தெருக்களில் இருந்த ராணுவ பாதுகாப்பு தற்போது அகற்றப்பட்டு வருகிறது. யாருக்கும் புலப்படாத வகைகளில் திடமான தொழில்நுட்பம் மற்றும் மதிநுட்பத்துடன் எங்கள் வீரர்கள் தற்போது செயலாற்றி வருகின்றனர்.

12. நாட்டிற்கு வெளியில் உள்ள விடுதலைப்புலி அமைப்பினரால் அச்சுறுத்தல்கள் ஏதும் உள்ளதா?
இலங்கைக்கு வெளியே முக்கியமாக ஐரோப்பா, அமெரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நல்ல தொடர்புகளையும் வலையமைப்புக்களையும் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். கடந்த முப்பது வருடங்களாக நிதி ஆதாரங்களுக்கும் அவர்கள் இவற்றையே பயன்படுத்தி வந்துள்ளனர். மிகவும் திடமான இலங்கை புலம்பெயர் சமுதாயம் பல நாடுகளில் உள்ளது. இவர்களில் பலர் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். புலிகளுக்கு பணம் முழுவதும் இவர்களாலேயே திரட்டப்படும் அளவிற்கு ஆற்றலை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆயுதங்கள் தயாரிக்கும் கும்பல்கள், பிரச்சார வலைகள் ஆகியவற்றுடனும் இவர்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு. புலம்பெயர்ந்த சமுதாயம் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் விடுதலைபுலிகளின் சொத்துக்கள் பல தொழில்களில் முதலிடப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் குமரன் பத்மநாதன் மற்றும் ராணுவ ஆயுதங்களை விடுதலைபுலிகளுக்கு வழங்கி வந்த ராஜன் ஆகியோரை ஜனவரி 28, 2010 அன்று எங்கள் தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

13. கொழும்பின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி போல் தெரிகிறதே....?
விடுதலைபுலிகள் இயக்கத்தை முற்றிலுமாக செயலிழக்கச் செய்ய சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். மேற்கத்திய நாடுகளில் வசித்து வரும் பல புலம் பெயர் சமுதாயத்தினரே இதற்கு பெரிய முட்டுக் கட்டையாக உள்ளனர்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நித்யானந்தா ஏராளமாக டாலர்கள் /பணம் கறந்துள்ளார். அவற்றை தனது பெயரில் அமெரிக்க வங்கியில் போட்டு

நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் லேப்- டாப் கம்ப்யூட்டர்கள் சிக்கின. அவை அனைத்தும் லாக் செய்யப்பட்டு இருந்தன. கம்ப்யூட்டர் நிபுணர்கள் உதவியுடன் லேப்- டாப்களை திறந்து பார்த்தனர்.

அப்போது நித்யானந்தா மீது பண மோசடி புகாருக்கான ஆதாரங்கள் சிக்கின. நித்யானந்தா தன்னிடம் ஆசி பெற வருபவர்களிடம் ஏராளமாக பணம் கறந்துள்ளார். அவற்றை தனது பெயரில் அமெரிக்க வங்கியில் போட்டு வைத்துள்ளார்.

இதில் நிறைய அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அன்னிய செலாவணி துறைக்கு கர்நாடக போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

பெங்களூர் ஆசிரமத்தில் ஏராளமான அமெரிக்க டாலர்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவை அனைத்தும் பக்தர்கள் கொடுத்தது. அவற்றை அமெரிக்க வங்கியில் போட்டு பின்னர் இந்தியாவுக்கு பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.

இந்தப் பணத்தை அவர் நன் கொடையாக பெறப்பட்டது என்றும் அதற்கு வரி விலக்கு உண்டு என்றும் நித்யானந்தா போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆனால் நித்யானந்தா அதுபோல் அதிகாரிகளிடம் எந்த கணக்கும் காட்டவில்லை. அவர் அமெரிக்க வங்கியில் லட்சக்கணக்கில் பணம் போட்டுள்ளார். இவை அனைத்தும் அனுமதி இல்லாமல் அனுப்பப்பட்டவை. இது தொடர்பாக நித்யானந்தா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்படுகிறது.

நித்யானந்தாவை பிடதி ஆசிரமத்துக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை அவரை பிடதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

நித்யானந்தாவின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தன் மீதான புகார்களுக்கு மவுனம் சாதிக்கிறார். இன்னும் அவரிடம் விசாரணை முழுமை பெறவில்லை. இதனால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு மேலும் 4 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கைதான இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம்; 1500 கிலோ தங்கம் பறிமுதல்: சி.பி.ஐ. அதிரடி வேட்டை

கைதான இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம்; 1500 கிலோ தங்கம் பறிமுதல்: சி.பி.ஐ. அதிரடி வேட்டை 25.04.10லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம், 1500 கிலோ தங்க நகைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.      
இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், கோடி கோடியாக லஞ்சப்பணம் குவித்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கேதான் தேசாய்
பஞ்சாப் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது டாக்டர் கேதான் தேசாய் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவ கவுன்சில் செயலாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் இருவரும் கைதானார்கள்.
கேதான் தேசாய் கைதானவுடன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.212 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டெல்லி மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 6 இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.
பெட்டி பெட்டியாக...
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கேதான் தேசாயை, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்காக 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்துக்கொள்ள அனுமதி பெற்றனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கேதான் தேசாயிடம் சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி மற்றும் ஆமதாபாத்தில் உள்ள தேசாயின் வீடுகள் மற்றும் லாக்கர்களில் மூட்டை, மூட்டையாக வைக்கப்பட்டு இருந்த லஞ்சப்பணம் மற்றும் பெட்டி, பெட்டியாக தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
1,500 கிலோ தங்க நகைகள்கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணத்தின் மதிப்பு மட்டும் 1,801 கோடியே 50 லட்சம் ஆகும். மேலும் 11/2 டன், அதாவது 1500 கிலோ எடையுள்ள (1 லட்சத்து 87 ஆயிரத்து 500 பவுன்) தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
தங்க நகைகளின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.225 கோடி. வங்கி மற்றும் தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு, நகைகள் சரிபார்க்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.2,500 கோடிமேற்கொண்டு சோதனை நடத்துவதற்காக, கேதான் தேசாய், இன்று ஆமதாபாத் அழைத்துச் செல்லப்படுகிறார். இதுவரை அவர் வெளியிட்ட தகவலின்படி, தேசாயிடம் இருந்து கைப்பற்றப்பட இருக்கும் லஞ்சப்பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடியாக உயரும் என்று, விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையின்போது தேசாய் முதலில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார். பிரதமர் அலுவலகம் மற்றும் `மத்திய அதிகார மைய'த்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். ஆனால், தங்கள் பாணியில் `முறைப்படி' அதிகாரிகள் விசாரிக்கத்தொடங்கியதும் அவர் உண்மைகளை கக்கினார்.
ஆவணங்களை திருத்தி...
அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின்போது, லஞ்சப்பணத்தை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் பற்றி முரணான தகவல்களை அவர் தெரிவித்தார். அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறினார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து, மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, சில ஆவணங்களை மோசடியாக திருத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சில கல்லூரிகளுக்கு, காலக்கெடு முடிவடைந்த பின்னரும் ரூ.30 கோடி வரை பெற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
அங்கீகாரம் மறு ஆய்வுசட்டவிரோதமாக பல கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதால், ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ கல்லூரிகள் தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை மறு ஆய்வு செய்யவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
கல்லூரிகளில் `ஆய்வு' செய்வதற்காக மாலதி மெக்ரா, சுரேஷ் ஷா உள்ளிட்ட 20 பேர்களை தனது ஏஜெண்டாக தேசாய் நியமித்து இருந்தார். அவர்கள் லஞ்சப்பணத்தை நிர்ணயம் செய்து வசூலிக்கும் பொறுப்பை ஏற்று இருந்தனர்.
தமிழ்நாட்டில் 3 கல்லூரிகள்தமிழ்நாட்டில் அங்கீகாரத்திற்காக காத்து இருக்கும் 3 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஏஜெண்டுகள் சமீபத்தில் ஆய்வு நடத்திய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு கல்லூரி நிர்வாகிகள் லஞ்சப்பணத்தை கொடுத்து இருக்கலாம் அல்லது கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு கல்லூரியில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருந்ததால், பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த கல்லூரியின் தலைவரை, டாக்டர் கேதான் தேசாயை சந்திக்கும்படி அந்த ஏஜெண்டுகள் கூறியதும் தெரிய வந்துள்ளது.
உத்தரவில் சந்தேகம்
அங்கீகாரத்துக்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.30 கோடி வரை லஞ்சம் வாங்கிய கேதான், நாட்டில் உள்ள 200 சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து தலா 5 இடங்களை (சீட்) ஒதுக்கீடாக பெற்று, அவற்றை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தும் பணம் குவித்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் என்ற முறையில் தேசாய் சமீபத்தில் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சந்தேக கண்ணோட்டத்துடன் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
கிராமப்புற டாக்டர்கள்
மருந்து கம்பெனிகளிடம் இருந்து டாக்டர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது மற்றும் கிராமப்புற டாக்டர்களுக்காக 3 ஆண்டு மருத்துவ படிப்பு ஆகியவைதான் அந்த உத்தரவுகளாகும். கிராம டாக்டர்கள் படிப்புக்காக ஏராளமான சுயநிதி மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படலாம் என்பதால் அதன் மூலமும் கோடிகளை குவிக்க அவர் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரபலமான மருந்து கம்பெனிகளிடம் லாபத்தில் 20 சதவீத பங்கை லஞ்சமாக தரவேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர்கள் சம்மதிக்காததால்தான் டாக்டர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது என்ற உத்தரவை அவர் பிறப்பித்ததாகவும் விசாரணையின்போது அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
`முக்கிய புள்ளி'கள் சிக்குகிறார்கள்
இந்த லஞ்ச விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் துணை தலைவர் கேசவன்குட்டி நாயர் உள்பட மேலும் சில `முக்கிய புள்ளி'களும் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் கைதாகலாம் என்றும் சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவித்தன.
டெல்லியில் இந்திய மருத்துவ கவுன்சில் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் `மசாஜ் கிளப்'புகள் செயல்பட்டு வந்தன. டாக்டர் கேதான் தேசாய் கைதான தகவல் வெளியானதும் அந்த கிளப்புகள் மாயமாய் மறைந்துவிட்டன.

வீதியால் சென்ற பெண்ணிடம் தகாதமுறையில் நடக்கமுற்பட்ட இளைஞருக்கு 03மாதகால சிறைத்தண்டனை விதித்து

வீதியால் சென்ற பெண்ணிடம் தகாதமுறையில் நடக்கமுற்பட்ட இளைஞருக்கு 03மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். ஏழாலைப் பிரதேசத்தில் வீதியால் தனிமையில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து, தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாதமுறையில் நடக்க முற்பட்டதாகக்கூறி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி 03மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

0 Kommentare:

கருத்துரையிடுக