மோடி, பச்சமுத்துலகமயமாக்க காலத்தில் பொதுத்துறையை போட்டி போட்டு அழிப்பதில் காங்கிரசும், பாஜகவும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் கூரியர்களை வளர்க்கும் விதமாக ஏற்கனவே தபால்துறையை பெருமளவு அழித்து விட்டார்கள்.
நாடு முழுவதும் 1,55,015 தபால் நிலையங்களை மாபெரும் வலைப்பின்னலாக வைத்திருக்கும் தபால் துறையின் சொத்துக்கள் மீது முதலாளிகளுக்கு எப்போதும் பெரும் கண் உண்டு. அதற்கு தோதாகவே மத்திய அரசும் தபால் துறையை மாற்றி வருகிறது.