சனி, 7 ஆகஸ்ட், 2010

அழகியும் நடிகையுமான நவோமி கேம்பல்போர் நீதிமன்றத்தில் சாட்சியம்

டர்பன்: லைபீரிய அதிபர் மீதான போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்து நேற்று சாட்சியம் சொன்னார் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான நவோமி கேம்பல்.

லைபீரியா நாட்டின் அதிபராக இருந்த சார்லஸ் டெய்லர் மீதான போர்க் குற்ற வழக்கு, ஐ.நா.விசேஷ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அளித்த விருந்தின் போது, சூப்பர் மாடல் நவோமி கேம்பலுக்கு சார்லஸ் டெய்லர் ப்ளட் டயமண்ட் எனப்படும் காஸ்ட்லி வைரம் பரிசளித்தார் என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனவே, இதுபற்றி சாட்சியம் அளிக்க நவோமி கேம்பலுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று, நவோமி கேம்பல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு வைரக்கற்கள் அடங்கிய பை பரிசளிக்கப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அதை அளித்தது யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
Post Comments ]
பதிவு செய்தவர்: நமச்சிவாய
பதிவு செய்தது: 07 Aug 2010 6:19 pm
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பதிவு செய்தவர்: குழப்பி இருப்போர் சங்கம்
பதிவு செய்தது: 07 Aug 2010 12:02 pm
சரி சரத் ஜி , சரத்து ஜி நீங்க எந்த கட்சி இல இறுகிக

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் பூர்ணாவின் மும்முனைத் தாக்குதல்

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் நான் நிறையப் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த மூன்று மொழிகளிலும் நிறைய நடிப்பதே எனது லட்சியம் என்று கூறுகிறார் நடிகை பூர்ணா.

முதலில் ஆசின் போல இருக்கிறார் என்று அனைவரும் பரவசம் அடைந்தனர் பூர்ணாவைப் பார்த்து. பின்னர் ரேவதி போல இருக்கிறார் என்று கூறினார்கள். ரேவதியின் மகள்தான் என்றும் சிலர் அடித்துக் கூறினார்கள். இவற்றையெல்லாம் தனக்குக் கிடைத்த பாராட்டாக எடுத்துக் கொண்ட பூர்ணா இப்போது ஒவ்வொரு அடியாக,தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்து வரும் பூர்ணாவின் கையில் ஏகப்பட்ட படங்கள். துரோகி, ஆடுபுலி, நரன், கொலைத்தொழில், அர்ஜூனன் காதலி என கை கொள்ளாதஅளவுக்கு படங்களை வைத்துக் கொண்டு படு பிசியாக இருக்கிறார்.

இதுபோக மலையாளம், தெலுங்கிலும் கூட நிறையப் படங்களுக்குப் பேசிக்கொண்டிருக்கிறாராம். ஏன் இப்படி அரக்கப் பரக்க அடித்துப் பிடித்து ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்டால், எனக்கு தமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் நிறைய நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது. மூன்று மொழிப் படங்களையும் குறி வைத்துதான் நடித்து வருகிறேன்.

என்னைத் தேடி வரும் படங்களின் கதை பிடித்திருப்பதால்தான் நிறையப் படங்களை ஒத்துக் கொண்டுள்ளேன். மேலும் உங்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை என்கிறார்கள். அப்படிக் கூறுபவர்களை நிராகரிக்க மனம் வரவில்லை. அதுபோக எனக்கும் கதை பிடித்திருப்பதால்தான் ஒத்துக் கொள்கிறேன்.

தமிழ் எனக்கு இன்னும் சரளமாக வரவில்லை. கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் கற்றுக் கொள்வேன்.

விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாவேன். இது உறுதி என்று அடித்துச் சொல்கிறார் தெத்துப் பல்லழகி பூர்ணா.

பதிவு செய்தவர்: இறையனார்
பதிவு செய்தது: 07 Aug 2010 6:59 pm
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே.

பதிவு செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
பதிவு செய்தது: 07 Aug 2010 6:17 pm
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும்

மதுரை: திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அழைத்தால் பேசுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2011ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் மாற்றமில்லை.

திமுகவில் இணைவது குறித்து அக்கட்சியினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசி முடிவு செய்வோம்.

காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைந்தால் அதில்இடம் பெறுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்தபோது, ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிட ஒத்துழைக்குமாறு கேட்டோம். இதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இத்தகைய காரணங்களால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் ராமதாஸ்.
பதிவு செய்தவர்: பட்டினத்தார்
பதிவு செய்தது: 07 Aug 2010 7:04 pm
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள் கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


பதிவு செய்தவர்: கேண கவுண்டன்
பதிவு செய்தது: 07 Aug 2010 6:58 pm
எங்க ஐயா இப்படித்தான்.. உளருவாறு... பகல்ல டாஸ்மாக்க மூட சொல்லுவாரு... ராத்திரில பாண்டிச்சேரி போய் ரூம் போட்டு குடிப்பாரு (நீங்க வேணும்னா அவரு கண்ணை கிட்டக்க பாருங்க...குடிச்சி குடிச்சி செவந்திருக்கும்.)

தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான் எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன்

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் பீபிஆயிஷா (18), பிடிக்காத ஒருவருக்கு இவரை திருமணம் செய்து தர நிச்சயம் செய்திருந்தனர். எனவே, அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
பெண்கள் விடுதியில் கடந்த 10 மாதமாக தங்கியிருந்தார். இதை அறிந்ததலிபான் தீவிரவாதிகள் அவரை பிடித்து வந்தனர்.   பின்னர், அவரது மூக்கை அறுத்து மானபங்கம் செய்தனர். இதனால் ஆயிஷா அவமானம் அடைந்தார். வீட்டுக்குள் முடங்கிகிடந்தார்.
இதற்கிடையே, ஆங்கில பத்திரிகையில் மூக்கு அறுபட்ட நிலையிலான அவரது படம் வெளியிடப்பட்டது. மேலும், அவரது பேட்டியுடன் கூடிய கட்டுரையும் வெளியானது. இது உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மூக்கு அறுக்கப்பட்ட பீபி ஆயிஷாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதற்காக கடந்த புதன்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கும் ஏற்படக்கூடாது, என்றும், தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான் எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன் என்றார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் பீபி ஆயிஷாவின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவமாகும்

மே 19, 2009 புலிகளின் தோல்வி நாள்! மக்களின் வெற்றி நாள்!!

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 1)
(சாகரன்)
புலி வெல்லும் என்பதைவிட அது கொல்லும் என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். இதனாலேவே நிலத்திலும் புலத்திலும் பலர் அவர்களை ஆதரிப்பது போல் பாசாங்கு காட்டி வந்தனர், சிலர் துணிந்து புலிகளின் மக்கள் விரோத பாசிச செயற்பாட்டிற்கு எதிராக விடாப்பிடியாக 30 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தனர், பல தியாகங்களையும் செய்தனர். புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவழிப்பவர்களுக்கு ஒன்று பொதுவானது அதுதான் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மரணப்பயம். புலிகளின் குறி எதிலும் தவறலாம். ஆனால் தான் கொல்ல வேண்டும் என நினைப்பவர் இமயத்தில் இருந்தால் என்ன, இங்கிலாந்தில் இருந்தால் என்ன, இலுப்பைக் குளத்தில் இருந்தாலென்ன, குழாய் கிணற்றிற்குள் ஒளித்திருந்தாலும், பிரமிட்டிற்குள் மறைந்து இருந்தாலும் ஏன் வேறு ஒரு கிரகத்தில் மறைந்து குடியிருந்தாலும் குறி தப்பாது வெறியுடன் கொல்வர்;. இதற்கு அவர்கள் கற்பிணி வேடம் என்ன, கருமாதி வீட்டில் பிணமாகவென்ன, விருந்தோம்பல் வேடமென்ன, சிறுவர், சிறுமி என வேடமிட்டு யாரையும் பலயெடுக்கவும் பலிகொடுக்கவும் தயாராக இருந்தனர். இவை எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட நிகழ்வு மே 18 இல் நிகழ்ந்தது என்றால் மிகையாகாது.
பிரபாகரனைவிட இராணுவ அறிவில் பலம் பொருந்திய கருணா கூட அரச படைகளின் பாதுகாப்பில் முழுவதுமாக இருந்தாலும் மே 19 இற்கு பிறகுதான் புலிகளின் எல்லைக்குள் பிரவேசித்தார். அரசியல் சாணக்கியரும், போரட்டத்தில் பல வருட அனுபவமுள்ள வரதராஜப்பெருமாள் தனது மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்று தீர்மானித்த நாள் மே 19 அன்றுதான். புலிகளின் பல பொறிகளில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களை பொது இடங்களில் சந்திக்கலாம் என தீர்மானித்த நாள் மே 19. சம்மந்தர் முதல் மாவை வரை புலிகளின் பாதை பிழையானது என நழுவின மீன் போல் கதைக்கலாம் என்று முடிவெடுத்த நாள் மே 19. இலங்கை அமைச்சர்களும் அவர் தம் மனைவியரும் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு தொண்டு செய்வதற்காக, நாடா வெட்டப் புறப்படலாம் என தீர்மானித்த நாள் மே 19. 'துவக்குடன் எந்த அறுவானும் போராட்டம் என்று இனி வந்தால் முறத்தல் அடித்து விரட்டுவோம்' என்று வீரத்தாயாக தமிழ்த் தாய் வன்னியில் மாறிய நாள் மே 19. யாழ் நாக விகாரையும், நயினா தீவு நாகதீப விகாரையையும் இனித் தரிசிக்கலாம் என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த நாள். யாழ் பொம்மை வெளியில் உள்ள தமது பள்ளி வாசலை சென்று பார்வையிடலாம் என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த நாள். ஏன் கொழும்பில் மட்டும் முதலீடு செய்த தமது சொத்துக்களை சென்று பார்வையிடலாம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் முடிவு எடுத்த நாளும் இதே மே 19 தான்.
ஏன் கூவ மறந்த குயில்களும், ஆடலை நிறுத்திய மணில்களும் பாடவும் ஆடவும் ஆரம்பித்த நாள். பூக்க, காய்க மறுக்கப்பட்ட செடிகளும், மரங்களும் பூக்கவும் காய்கவும் அனுமதிக்கப்பட்ட நாள். வடக்கிலிருந்து தெற்கிற்கு, கிழக்கிலிருந்து வடக்கிற்கும், மேற்கிற்கும் சுதந்திரமாக செல்லலாம் என தமிழ் மக்கள் தீர்மானித்த நாள்.
தமிழர் தலைவர் கலைஞர் புலிகளை முழுமையாக விமர்சித்து அறிக்கைகள் விடலாம் என முடிவு செய்த நாள்.
புலம் பெயர் நாடுகளில் புலிச் சண்டியர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் வியாபார ஸ்தலங்களை பூட்ட மறுக்கலாம் என தீர்மானித்த நாள். புலிகளின் வலிந்த ஊர்க் கோலங்களுக்கு செல்வதில்லை என மக்கள் தீர்மானித்த நாள். புலம் பெயர் நாடுகளில் புலிகளின் முதலீட்டாளர்கள் புலிகளின் பணத்தை எவ்வளவும், எவ்வாறும் சுருட்டலாம் இனி வன்னிக்கு அழைத்து விரட்ட யாரும் இல்லை என 'தைரியமாக' முடிவெடுத்து திடீர் மில்லியனராக மாறிய நாள். புலம் பெயர் நாடுகளில் வங்கி கணக்கு மூலம் மாதப்படி வழங்கி வந்த பலர் 'ளவழி pயலஅநவெ' அடித்த நாள்.
எங்களுக்கு அப்பவே தெரியும் இவ்வாறு நடக்கும் என புலிகளின் புகழ்பாடிய அரசியல் ஆய்வாளர்கள் குத்துக்கறணம் அடித்த நாள். ஒலிபரப்பில் புலி புராணம் பாடத் தேவையில்வையென முடிவெடுத்து டக்ளஸை பேட்டியெடுக்கலாம் என முடிவு செய்த நாள்.
புலிகளுக்கு சரத் பொன்சேகா உட்பட கேபி, உருத்திரகுமார், நெடியவன் என பலர் தலைவர்கள் தேசியத் தலைவர்களாக பிரகடனப்படுத்திய நாள். சுரேஸ், சேரன் வகையறாக்களின்; புலித் தலைமை ஆசைகள் நிராசையான தினம். ஆனால் தொடர்ந்தும் வேறு எவ் வழியில் பிழைப்பை தொடர்ந்து நடத்தலாம் என சிந்திக் தூண்டிய நாள்.
இவையெல்லாம் எவ்வாறு நடந்தன என்ற சற்று பார்ப்போம்....

அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி,
ஜேஆர் ஜெயவர்த்தன:

'இயங்கங்களுடையே முரண்பாட்டை ஏற்படுத்துவேன்'. 'பகைமையை வளர்ப்பேன்'. 'அவர்களை மோதவிடுவேன்' 'இதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்துவேன்.' பலவீனப்படுத்துவேன்.' 'பின்பு இல்லாமல் செய்வேன்' என்று பேசித் திரிந்தனர்.
(தொடரும்....)
www.sooddram.com

யாழ் சென்றமைக்கு காரணம் கூறுகின்றனர் திருமலை மாணவிகள்

யாழ். பொலிஸ் நிலையத்தில் அவ்விரு மாணவிகளையும் சந்தித்து என்ன நடந்தது என்பது பற்றி கேட்டறிந்தோம். முதலில் தடுமாறிய பிள்ளைகள், பின்னர் எம்முடன் சகஜமாக பேசத் தொடங்கினர்.
"வழமையாக படிப்பு எங்களுக்கு ஏறுவதில்லை. இம்முறை வகுப்பில் 20ஆவது இடத்திற்கு வந்திருந்தோம். வீட்டிற்கு சென்றால் எங்களுடைய பெற்றோர் அடிப்பார்கள் என்பதால் எனது நண்பியுடன் எங்கேயாவது போய்விடலாம் என நடந்து வந்தோம். வழியில் 3000 ரூபாய் பணம் கிடந்தது. அதனை எடுத்துக்கொண்டு வவுனியா பஸ்ஸில் ஏறினோம்.

வவுனியாவில் வந்திறங்கியதும் எமக்கு பயமாக இருந்தது. எனவே மீண்டும் திருகோணமலை செல்லலாம் என நினைக்கின்றபொழுது திருகோணமலை- யாழ்ப்பாணம் பஸ் வந்தது. அது திருகோணமலைக்கு போகிறது என்ற நோக்கத்தில் ஏறி அமர்ந்தோம். இரவாகியதும் பஸ் எங்கோ ஓரிடத்தில் நின்றபொழுது எங்களுக்கு அழுகை அழுகையா வந்திச்சு. எந்த இடம் என்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள்போல் நாங்களும் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து சென்றோம்.
எந்த இடமென்று எங்களுக்கு தெரியவில்லை. இரண்டு பொலிஸார் வந்து எங்களிடம் விசாரித்தார்கள். அப்பொழுதுதான் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பது தெரிந்தது…’"என்று அழுதுகொண்டே அவ்விரு மாணவிகளும் எம்மிடம் கூறினர்.
பிள்ளைகளை கடுமையாக கண்டிக்கும் பெற்றோருக்கு இச்சம்பவம் நல்லதொரு பாடமாக அமைய வேண்டும். பிள்ளைகளுக்கு படிப்பு முடியவில்லை என்றால் அதற்கு தகுந்த வழிமுறையினை கையாள வேண்டும். அதைவிடுத்து பிள்ளைகளுக்கு வதை கொடுத்தால் இப்படியான சம்பவங்களை தடுக்க முடியாது என யாழ்ப்பாணம் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி டபிள்யூ.எஸ்.ஐ.கோணரா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர், சம்பந்தப்பட்ட மாணவிகள் இருவரினதும் பெற்றோர்களை பொலிஸார் எச்சரித்து அவர்களிடம் மேற்படி மாணவிகளை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாகும்?
Pix: Kushan Pathiraja
www.tamil.daillymirror.lk

முஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வரக் கூடாது. இஸ்லாமிய அமைப்பான ...

டெல்லி: முஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வரக் கூடாது. முஸ்லீம் மதத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அமைப்பான தருல் உலூம் தியோபான்ட் அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பான தடையையும் அது அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்வா உத்தரவில், பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வருவதற்கு இஸ்லாமில் இடமில்லை. எனவே முஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளில் அமரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருல் உலூமின் இந்த புதிய பத்வா சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞரும், பெண்கள் இயக்கப் பிரமுகருமான மும்தாஜ் அக்தர் கூறுகையில், கல்வி, அறிவு ஆகியவற்றை வைத்துதான் ஒருவரது தகுதியைக் கணிக்க வேண்டுமே தவிர பாலினத்தை வைத்து பார்க்கக் கூடாது.

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும், எந்த சமூகமும் எடுக்கக் கூடாது. இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு முன்பு சமூகத்தின் நலன், வளர்ச்சி குறித்து மனதில் அக்கறை இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் துயரத்தை இன்னொரு பெண்ணால்தான் சரியாக அறிய முடியும், கணிக்க முடியும். எனவே இதுபோன்ற உத்தரவுகள் நீதித்துறையில் பணியாற்றி வரும் முஸ்லீம் பெண்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும், இது சமூகத்திற்கும் நல்லதாக இருக்காது என்றார்.

பதிவு செய்தவர்: lakshmi
பதிவு செய்தது: 07 Aug 2010 6:51 pm
மூளை சிறுதும் இல்லாத துலுகனே இன்னும் எத்தனை நாளைக்கு பெண்ணகளை அடிமை படுத்துவீர்

பதிவு செய்தவர்: law
பதிவு செய்தது: 07 Aug 2010 6:45 pm
law should be equal to all religion. there is nothing like islamic law. if anyone wants to follow islamic law relocate to an islamic country. India is not an islamic country.

அகதிகள் என்ற போர்வையில் புலிகள்கோத்தபாய ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அகதிகள் என்ற போர்வையில் பல நாடுகளுக்கும் பயணிப்பதாகவும் இவர்கள் விடயத்தில் குறித்த நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

காலியில் நடைபெற்ற கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
சர்வதேச ரீதியில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டார்.வெளிநாடுகளில் தற்போது உறங்கு நிலையிலிருக்கும் புலிகளிற்கு உயிர் கொடுப்பதற்கு இவ்வாறு புதிதாக நுழைபவர்கள் முயலக் கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

்கே.பி.,புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் என்பவற்றை இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தரவுகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தொடர்பிலான வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், நிதி வழங்கியவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் புலனாய்வுத்தரப்பினர் அறிந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் எழுதிய நாட்குறிப்புகள் கூட இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் குறித்த தகவல்களை அறிவதற்கு தன்னுடையதோ அல்லது ஏனைய செயற்பாட்டாளர்களுடையதோ ஒத்துழைப்புகள் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தொடர்பிலான தகவல்கள் அனைத்தையும் கொண்டுள்ள அவர்கள் அதன் அடிப்படையிலேயே விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்க அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய சிங்கள இனவாதி என கோத்தபாய பற்றி தம்மிடம் வர்ணிக்கப்பட்டதாக தெரிவித்த பத்மநாதன் அச்சத்துடன் அவரது இல்லத்துக்கு சென்ற போதும் அங்கிருந்த புத்தர் சிலை தன்னை சுதாகரித்துக் கொள்ள வழி செய்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வீட்டிலும் புத்தர் படம் இருப்பதாகவும் தன்னுடடைய மனைவியின் மதம் என்ற அடிப்படையில் புத்த மதம் தனக்கு அன்னியமாகப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், அச்சத்துடன் இருந்த தனக்கு புத்தர் சிலை தன்னம்பிக்கையை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் கோத்தபாயவை சந்தித்த போது மிகவும் பொறுமையாக தன்னுடன் பேசியதாகவும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாம் தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், தமக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். ஒன்று விசாரணைக்கு ஒத்துக் கொள்ளாதது மற்றது அவர்களுடன் ஒத்துழைப்பது என்பதே ஆகும்.
ஒத்துழைக்காத பட்சத்தில் தாம் பல வருடங்களுக்கு தடுத்து வைக்கப்படலாம், அத்துடன் தன்னால் யாருக்கும் பலன் இருக்காது. எனினும் அவர்களுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் ஏதேனும் தமிழ் மக்களுக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,  தற்போது தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இல்லத்திற்குள் தமக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
யாருடன் வேண்டுமானாலும் தொலைபேசியில், மின்னஞ்சல் போன்றவற்றில் தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர் யாரையேனும் சந்திக்க வேண்டுமானால் சில அதிகாரிகளின் அனுமதியுடன் அதனை மேற்கொள்ள முடியும் எனவும் விரும்பிய இடங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியுடன் சென்று வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனோ யார்!என்னை கட்சியில் இருந்து இடைநிறுத்த,பிரபா பொங்கி எழுகின்றார

“என்னை ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து இடைநிறுத்துகின்றமைக்கு மனோ கணேசனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.”இவ்வாறு பிரபா கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார். அரசுடன் இணைந்து கொண்டமை குறித்து  ஊடகம் ஒன்றுக்கு வழங்கி இருந்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து உங்களை இடைநிறுத்தி உள்ளார்கள் என்று கட்சித் தலைவர் மனோகணேசன் அறிவித்துள்ளாரென என வினவியதற்குத்தான் அவர் இவ்வாறு பதில் தந்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
”நான் அக்கட்சியை ஆரம்பித்து வைத்த ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவன்.கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. எனவே மனோவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு எதிராக எந்தெந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ,அந்தந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுத்தே தீருவேன்.”

பிரசன்னா 10 கிலோ குறைத்தார்

திறமையிருந்தும் கோடம்பாக்கத்தில் இன்னும் ஒரு சரியான ஹிட்டுக்காகக் காத்திருக்கும் நடிகர் பிரசன்னா.

அதே நேரம் கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர். அவரது சமீபத்திய படமான நாணயம் பத்திரிகைகளின் பாராட்டுக்களைப் பெற்றும், பெரிய ஹிட்டாக அமையவில்லை.

இந்த நிலையில் முரண் எனும் படத்தில் சேரனுடன் இன்னொரு நாயகனாக நடிக்கிறார் பிரசன்னா. இந்தப் படத்தை இயக்குவர் ராஜன் மாதவ். மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் மறைந்த ரவீந்திரனின் மகன் இவர்.

இந்தப் படத்துக்காக பிரசன்னா 10 கிலோ வரை எடையைக் குறைக்க வேண்டியிருக்கும் என இயக்குநர் ஒரு நாள் கூறினாராம். அடுத்த சில தினங்கள் யார் கண்ணிலும் படாமலிருந்த பிரசன்னா, இயக்குநர் சொன்னபடி 10 கிலோ குறைந்த பிறகுதான் தலை காட்டினாராம். இப்படியும் ஒரு சின்ஸியாரிட்டியா என இயக்குநருக்கு ஆச்சர்யம்.

இந்த நிலையில், முரளி மகன் அதர்வாவுடன் பிரசன்னா நடித்துள்ள பாணா காத்தாடி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் நிச்சயம் திருப்புமுனையைத் தரும் என்கிறார் பிரசன்னா. நம்பிக்கை பலிக்கட்டும்!
பதிவு செய்தவர்: மலையப்பன்
பதிவு செய்தது: 06 Aug 2010 8:37 pm
Really Prasanna is a good actor.He is better than all the young heroes.Soon he will get a good break in tamil filmdom .All the best prasanna.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


பதிவு செய்தவர்: daey
பதிவு செய்தது: 06 Aug 2010 6:40 pm
" உண்மை " கொஞ்சம் திருந்துங்க ட

Ex. பெண் புலிகள் கலை நிகழ்ச்சி விரைவில் அரங்கேற்றம்

முன்னாள் பெண் போராளிகள் நூறு பேரைக் கொண்ட குழுவினன் நிகழ்ச்சகளை கொழும்பில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்
இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் சகல மட்டங்களிலும், சகல பிரதே சங்களிலும் எடுத்துவருகின்றது. அந்த வகையில், முன்னாள் போராளிகள் நூறு பேரைக் கொண்ட குழு வொன்றின் கலைநிகழ்ச்ச விரைவில் கொழும்பில் நடத்தவிருக்கின்றோம்.
இதன்போது குறுக்கிட்ட ரவி கருணாநாயக்க எம்.பி., அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை என்று கூறுகின்றீர்கள். அவ்வாறென்றால் இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கு மட்டும் உங்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கின்றதென்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இக் குழுவினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பலர் முன்வந்துள்ளனர். அதேபோல, இந்த நிகழ்வுகளுக்கு பலர் உதவுகின்றனர். இவை தொடர்பிலான மேலதிக விபரங்களை வடக்குப் படையணிக்கு பொறுப்பான அமைச்சிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.

தொண்டமானாறு பாலம் பக்தர்களின் பாவனைக்காகத் திறப்பு..!

வடமராட்சியின் பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு தொண்டமானாறு பாலத்தினூடான வீதி மக்களின் பாவனைக்காக நாளை திறந்துவிடப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் பருத்தித்துறை - யாழ்ப்பாண பிரதான நெடுஞ்சாலை வீதி அகலப்படுத்தும் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்ற இவ்வேளையில் வல்லைப் பாலமும் அகலப்படுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதனால் வல்லைப்பாலத்தினூடான போக்குவரத்து மிகவும் சிரமமானதாகக் காணப்படுகிறது. எனவே வலிகாமம் யாழ்ப்பாணம் மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அச்சுவேலியிலிருந்து - வறணம் - கதிரிப்பாய்ச்சந்தி - தம்பாலைச்சந்தி - காத்தாடிச்சந்தி ஊடாக தொண்டைமானாறு பாலம் வழியாக செல்வச்சந்நிதி முருகன் கோவிலை வந்தடையலாம். இம்முறை காவடி பாற்செம்பு, தூக்குக்காவடி என பெருவாரியான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவுள்ளனர். அத்துடன் தென்னிலங்கையிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவ்வீதி திறந்து வைக்கப்படுவதால் பக்தர்களின் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டு இலகுவாகிவிடும்.

இதேவேளை எதிர்வரும் 10ம் திகதி காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை  தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.9 பில்லியன் ரூபாய் மோசடி செய்த "சக்திவித்தி" ரணசிங்க கைது

நிதிமோசடியில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீரிஹான பொலிஸாரால் நவகமுவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்ப்பட்டுள்ளனர்.9 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை மோசடி செய்து தப்பிசென்றார்.

சக்திவித்தி நிறுவனத்தின் உரிமையாளரான ரணசிங்க தொடர்பில் தமக்கு 1,400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.சிவில் பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மொழி மாநாட்டு செலவு 232 கோடியே 76 இலட்சம் ரூபாய்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாடு தொடர்பான செலவுகளுக்காக முதலமைச்சர் கருணாநிதி 73 கோடி ரூபாய் அனுமதித்தார்.அத்தொகையில், கொடிசியா அரங்கில் நடைபெற்ற ஆய்வரங்கத்திற்கான அரங்குகள் அமைத்தல், அரங்கத்திற்கான வாடகை, ஆய்வரங்க அமைப்புக் குழு தொடர்பான செலவுகள் 13 கோடியே 4 இலட்ச ரூபாய்; பொதுமக்களுக்கான பொதுஅரங்க நிகழ்ச்சிகளை நடத்திட, திடலைச் சமதளப்படுத்துதல், பந்தல் அமைத்தல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கான செலவுகள் 13 கோடியே 93 இலட்ச ரூபாய்;கண்காட்சி அரங்குகளை அமைத்தல் மற்றும் அவை தொடர்பான செலவுகள் 6 கோடியே 31 இலட்ச ரூபாய்;
மாநாட்டினையொட்டி நடைபெற்ற மாபெரும் பேரணியில் பங்குபெற்ற அலங்கார ஊர்திகளுக்கும், கலைக்குழுவினர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் 6 கோடியே 30 இலட்ச ரூபாய்;மாநாட்டிற்கு வருகை தந்தோர்க்காக அமைக்கப்பட்ட உணவுக் கூடம், உணவுக்கான செலவுகள் 5 கோடியே 87 இலட்ச ரூபாய்;
மாநாட்டில் பங்குபெற வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைபுரிந்த அறிஞர் பெருமக்கள் தங்குவதற்கும், அவர்களின் போக்குவரத்துகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் 7 கோடி ரூபாய்;
மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்புமலர் தயாரிப்புப் பணிகளுக்கான செலவு 88 இலட்சம் ரூபாய்; இணையதள மாநாடு மற்றும் இணையதளக் கண்காட்சி தொடர்பான பணிகளுக்குரிய செலவு 2 கோடியே 30 இலட்சம் ரூபாய்;மாநாட்டிற்கு வருகை தந்த பெருமக்களை வரவேற்றல் மற்றும் மக்கள் தொடர்பு, விளம்பரப் பணிகளுக்கான செலவு 11 கோடியே 81 இலட்சம் ரூபாய்;
மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலருக்கான அலுவலகம் மற்றும் சிறப்புப் பணி அலுவலருக்கான அலுவலகம், பாதுகாப்புப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட இதர இனங்களுக்கான செலவுகள் 1 கோடியே 56 இலட்ச ரூபாய்;ஆக மொத்தம் 69 கோடி ரூபாய் செலவிடப்பட்டு; அனுமதிக்கப்பட்ட 73 கோடி ரூபாயில், 4 கோடி ரூபாய் மீதப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, முதலமைச்சர் கருணாநிதி, கோவை மாநகரில் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மொத்தம் 239 கோடியே 26 இலட்சம் ரூபாய் அனுமதித்தார்.
கோவை மாநகராட்சியின் மூலம் மாநகராட்சி சாலைகள் மேம்பாடு, சுகாதாரப் பணிகள், கழிப்பறைகள் மேம்படுத்துதல், ரங்க விலாஸ் மில், எஸ்.எல்.ஆர். சாலை, எல்.பி.ஏ. சாலை ஆகிய புதிய இணைப்புச் சாலைப் பணிகள் ஆகியவற்றுக்காக 46 கோடியே 59 இலட்சம் ரூபாய்;அவினாசி சாலை முதல் கொடிசியா வரை இணைப்புச் சாலைக்காக 1 கோடியே 85 இலட்சம் ரூபாய்;கொடிசியா சித்ரா இணைப்புச் சாலை மற்றும் அவினாசி சாலையில் விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக 3 கோடியே 65 இலட்சம் ரூபாய்;
விளாங்குறிச்சி ஊராட்சி சாலைகள் மேம்பாட்டுக்காக 1 கோடியே 41 இலட்சம் ரூபாய்;
சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, நீலாம்பர் ஆகிய இடங்களில் மின்விளக்குகள் அமைக்க 50 இலட்சம் ரூபாய்;நெடுஞ்சாலைத் துறை மூலம் 72 சாலைகளை மேம்படுத்துவதற்கு 53 கோடியே 35 இலட்சம் ரூபாய்;பொதுப்பணித்துறை மூலம் சுற்றுலா மாளிகை கட்டிடம் மற்றும் மின்வசதி மேம்பாட்டுக்காக 2 கோடியே 70 இலட்சம் ரூபாய்;சேத்துமடை முதல் ஆனைப்பாடி வரை பொதுப்பணித்துறை சாலை சீரமைப்புக்காக 88 இலட்சம் ரூபாய்;
செம்மொழிப் பூங்கா மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 20 கோடியே 43 இலட்சம் ரூபாய்;கோவை மாநகராட்சி நடைபாதைகளில் பேருந்து நிழல்குடைகள் அமைத்திட 21 கோடி ரூபாய்;கோவை மாநகராட்சியின் சொந்த நிதியில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு 25 கோடியே 40 இலட்சம் ரூபாய்;தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 55 கோடி ரூபாய்;
என மொத்தம் 232 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டு; அனுமதிக்கப்பட்ட 239 கோடியே 26 இலட்சம் ரூபாயில், 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மீதப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு தமிழ்/ மலையாளத்தில் டைரக்டர் லெனின் ராஜேந்திரன்

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ‘உருமிÕ படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார். இதற்கிடையில் சத்தமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து முடித்திருக்கிறார். புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு ‘மகரு மன்னே என்ற பெயரில் மலையாளத்தில் உருவாகிறது. டைரக்டர் லெனின் ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் ரவிவர்மாவாக நடித்துள்ளார் சந்தோஷ் சிவன். ரவிவர்மா வரைந்த முதல் ஓவியம் தமயந்தி. இந்த கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். ஓவியம் வரைந்து முடித்ததும் அதிலிருந்து வெளிவரும் பூர்ணா, சந்தோஷ் சிவனின் கனவு தேவதையாக நடிக்கிறார். இது பற்றி பூர்ணா கூறும்போது, ‘ஒளிப்பதிவாளராகவே பார்த்துவந்த சந்தோஷ் சிவனை திடீரென ஹீரோவாக பார்த்ததும் ஒரு நிமிடம் ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டேன். நீண்ட வசனங்களை எந்த தடங்கலும் இல்லாமல் அவர் பேசியதை கண்டு வியப்படைந்தேன். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன்என்றார்.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மிக வலிமையானதுதமிழக காங்கிரஸ் தலைவர்

சென்னை : "காங்கிரஸ் கட்சியின் விதிகளை மீறி, கூட்டணி பற்றி தலைவர்கள் யாரும் பேசக் கூடாது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எச்சரிக்கை விடுத்து உள்ளார். தி.மு.க., ஆட்சி குறித்து இளங்கோவன் தெரிவித்த குற்றச்சாட்டு, முதல்வருக்கு "வலி' ஏற்படுத்தியதால், டில்லி மேலிடத்தின் உத்தரவின் பேரில், காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரோட்டில் கடந்த 4ம் தேதி நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், தி.மு.க., ஆட்சி பற்றி கடுமையாக பேசினார். "இளங்கோவனின் பேச்சு தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு வலி ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது' என, முதல்வர் கருணாநிதி தனது கேள்வி- பதில் அறிக்கையில் தெரிவித்தார். மத்தியில் தி.மு.க., ஆதரவுடன் ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சி நடக்கிறது. தி.மு.க.,வுடன் உள்ள கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டால், மத்திய அரசுக்கு தி.மு.க., அளித்து வரும் முழு ஆதரவில் இன்று உள்ள நெருக்கம் குறைந்து விடும் என, காங்கிரஸ் மேலிடம் கருதியது. இதையடுத்து, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க
வேண்டாம் என, டில்லி மேலிடம் உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக காங்., தலைவர் தங்கபாலு, சத்தியமூர்த்திபவனில் நிருபர் களிடம் கூறியதாவது: காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி வலிமை பெறுவதற்குரிய கவசமும், வலிக்கு நிவாரணமும் விரைவில் கிடைக்கும். காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மிக வலிமையானது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., மாநில அரசிலும், மத்திய அரசிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி வலிமையாக இருப்பதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் என்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்வேன். சில சங்கடங்கள் இருந்தால் அதை தவிர்க்க முயற்சி செய்வேன். காங்கிரஸ் கட்சியின் விதிகளை மீறி, கூட்டணி பற்றி யாரும் பேசக் கூடாது. உள்அரங்கில் பேசும் விஷயங்களை பொது மேடையில் யாரும் இனி பேசக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் சிறப்பை மட்டுமே பேச வேண்டும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
காங்கிரசாருக்கு தங்கபாலு விடுத்துள்ள எச்சரிக்கை, முதல்வரின் வலிக்கு நிவாரணமாக அமையும் என கூட்டணி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, காங்கிரசின் முக்கிய தலைவர்கள், முதல்வரை நேரில் சந்தித்து சமாதானம் செய்யவும் ஏற்பாடுகள் நடப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த சர்ச்சைக்கு காரணமான இளங்கோவனும், முதல்வர் மனதைப் புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை, காங்கிரசாரும், மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
Comments:
  • raagopal - Abudhabi,India
    2010-08-06 22:01:47 IST
    மர் தங்கபாலு ப்ளீஸ் close யுவர் mouth....
    கே.gururajan - coimbatore,India
    2010-08-06 19:52:40 IST
    தங்கபாலு(தொங்கபாலு )வை சேலம் நாடாளுமன்ற தேர்தலில் வீரபண்டியானும்முக வும் திட்டமிட்டு தோர்கடித பின்னரும் ஜால்ரா அடிப்பது இவர்நடத்தும் கல்லுரிகலுக்கு பிரச்னை கள்ஏற்படதிரிக்கமட்டும் தான்...
    Maha - chennai,India
    2010-08-06 19:19:53 IST
    தங்கபாலு சார் ...பாத்து கூட்டணி முடிவு பண்ணுங்க ...அப்புறம் தொண்ணூத்து ஆறாவது வருஷம் காங்கிரசு உடைந்ததுபோல் மீண்டும் உடைந்து விடப்போகிறது ......
    INDRAJIT - Benares,India
    2010-08-06 19:17:43 IST
    எங்கப்பன் குதிருக்குள் இல்லியே ! இப்போ என்ன செய்வே, இப்போ என்ன செய்வே ? ஹைய்யா ! பக்கத்து வீட்டு மாமா ஏமாந்துட்டாரே ! நான் நல்லா ஏமாத்திட்டேனே ! ஹூய் !...
    INDRAJIT - Benares,India
    2010-08-06 19:09:55 IST
    EC தேர்தல் இப்போது இல்லை என்றால், உடனே வரும் என்று அர்த்தம் ! மந்திரி சபையில் இப்போது மாற்றம் இல்லை என்று ஒரு CM சொன்னால் கண்டிப்பாக வரும் என்றர்த்தம் ! அந்தக் கட்சியுடன் நிச்சயமாக நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஒரு கட்சித் தலைவர் சொன்னால், சத்தியமாக கூட்டணி உருவாகும் என்றர்த்தம் ! இப்போது தங்கபாலு சொன்னதற்குச் சரியான அர்த்தம் என்னவென்று நீங்களே சற்று யோசித்துப் புரிந்து கொள்ளுங்கள், நண்பர்களே !...
    பிரவின் - chennai,India
    2010-08-06 17:47:04 IST
    இன்னும் எத்தனை தடவை தான் இந்த பூச்சு வேலை. தனியா நின்று மோதி பார்க்கலாம். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் போன்று தொண்டர்களிடம் பேசினால் கட்சி வளரும். தங்கபாலு வின்னேர் படத்தில் வரும் கைபிள்ளை கதை தான்....
    2010-08-06 17:42:07 IST
    தலைக்கு மேலேதான் ஒன்னும் இல்லேன்னு நினைச்சேன் உள்ளேயுமா? உங்க கட்சிலே தொண்டர்களை விட தலைவர்கள்தான் அதிகமாமே! அவங்கல்லாம் தலை வலியை கொடுத்தா நீங்க ஜண்டு பாம் குடுப்பிங்களக்கும்? அப்ப சோனியா என்ன அல்வா குடுப்பங்களா?...
    Sriram - Chennai,India
    2010-08-06 17:26:24 IST
    அவரு வலிக்கிறதுங்கிறாரு. நீங்க வலிமையா இருக்குங்கிறீங்க. புரியாம எங்களுக்கெல்லாம் மண்டை வலிக்குது. யாராவது கொஞ்சம் அமிர்டன்ஜனம் இருந்தா கொடுங்களேன்....

சென்னை மாநகரத்தின் மெட்ரோ ரயில் 1471 கோடி ரூபாய்

சென்னை மெட்ரோ ரயில்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி, 1471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டிகள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதிகளுடன் தயாரிக்கப்படுவதுடன், மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ரயில் பெட்டிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம், தனியார் நிறுவனம் ஒன்றிக்கு 1471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நிறுவனம் 168 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க உள்ளது. அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதிகள், தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, மாற்று திறனாளிகள் வசதிகளுக்கான சக்கர நாற்காலிகள் நிறுத்தி வைப்பதற்கான தனி இடம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட உள்ளது.

மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய விதத்தில் இந்த ரயில் உருவாக்கப்பட உள்ளது. காலை, மாலை மற்றும் முக்கிய நேகரங்களிலும் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலில் 1276 பேர் பயணம் செய்ய முடியும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு பண சப்ளை செய்யும் "நெட்வொர்க்' : அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: "இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்யும் "நெட்வொர்க்' இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது."பயங்கரவாதம்-2009' என்ற தலைப்பில் அமெரிக்க அரசு, ஒரு அறிக் கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும், பல்வேறு நாடுகளில் இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்யும் அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.இருந்தபோதும், புலிகளின் ஆயுதக் கொள்முதலுக்கு முக்கிய காரணமாக விளங்கிய குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட பின், நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும், "நெட்வொர்க்' இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. புலிகள், தங்களுக்குத் தேவையான நிதியை திரட்டிக் கொள்வதற்கு, தமிழ் அறக்கட்டளை அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வர்த்தக நுகர்வோர்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பணிப்பையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களை சுற்றிவளைத்து சோதனையிட்டது. கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தல் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் பொருட்களில் குறிப்பிடப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

சம்பா அரிசியை 90 ரூபாவுக்கு மேல் விற்ற அதிகளவு வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். பக்கற் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது

3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்-சிம்பு ? இன்னும் ஒரு "இடியட்" யாருப்பா

பாலிவுட்டில் அமிர்கான், மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 3 இடியட்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, 3 நாயகர்களில் ஒருவராக நடிக்க நடிகர் சித்தார்த்தை அனுகியதற்கு, அவர் 'நோ' சொல்லி இருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல். நடிகர் சித்தார்த், டைரக்டர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments:
சூப்பர் ஸ்டார் vijay சூப்பர் character ”
by sathya,chennai,India Aug 6 2010 10:48PM IST
“ அது எனக்கு நல்லா தெரியும் அவர்கள் தான் அது. இவர்களுகு தான் இது பொறுதிந்தும் நான் சொன்னது சரி தான ஓகே வரட்டுமா.. ”
by ramesh,india,India Aug 6 2010 10:17PM IST
“ 3 idiots விஜய் கு பொருத்தமான தலைப்பு ...முட்டாள் விஜய் என்று இனி அழைப்பார்கள் ...ஷங்கர் இனி உன்னக்கு சங்கு தான். ஏன் இவளவு தலைப்பு இருக்க இந்த தலைப விஜய் கு தரனும் ....இப்படி ஒரு தலைப்பு க தான் காத்திருந்தான் தானுடைய முதல் படத்துக்கு. ”
by குமார்,kumidipundi,India Aug 6 2010 10:04PM IST
“ vijai sir is good actor this film will increase the image of vijai and director sankar ”
by க விசில் singh,marthandam,India Aug 6 2010 8:38PM IST
“ நான்காவதா நானும் வரட்டுமா... ”
by king,theni,India Aug 6 2010 8:14PM IST
“ தமிழ் நாட்டின் அனைத்து சினிமா ஹீரோவும் இடியட்ஸ் தான்.பேசாம எல்லாத்தையும் ஒன்னாப்போட்டு, "14 இடியட்ஸ் " அப்படின்னு படம் எடுக்கலாம். ”
by rajamohamed,riyadh,India Aug 6 2010 8:02PM IST
“ ஒரு நல்லா ஹிட் ஆனா படத்தை விஜய் ய வச்சி பலாப் ஆகபோகுது பாவம் ப்ரோடுசெர் ம்ம் இது தான் தமிழ் சினிமா ”
by சிவகுமார்,chennai,India Aug 6 2010 7:46PM IST
“ தலைவா engal illya தளபதி இஸ் great ”
by moha,bangalore,India Aug 6 2010 7:04PM IST
“ ஏன்னா கொடும சரவணன் சதுர் ராமலிங்கம் கேரக்டர் அஜித்க்கு தான் ரொம்ப பொருந்தும் ..... ”
by ராஜா,bangalore,India Aug 6 2010 6:49PM IST
“ is good. vijay act super ”
by vadivel,paramakudi,India Aug 6 2010 6:42PM IST
“ விஜய்,,சிம்பு மற்றும் மாதவன் aggiyor நடித்தால்,badam சுபெர்ஹிட் ”
by நட்பன்,coimbatore,India Aug 6 2010 6:38PM IST
“ நாள் ஒன்றுக்கு இரண்டு செய்திகள் மூன்று முட்டாள்கள் திரைப்படம் பற்றி வந்துகொண்டு இருக்கும் நிலையில் படிப்பவர்களையும் செய்தி ஏடுகளையும் முட்டாளாக்கி விடுகிறது .. நடிகர் தேர்வு எல்லாம் முடிந்த பிறகு டைரக்டர் ஷங்கர்-ஏ பப்ப்ளிக்கா சொல்ல மாட்டாரா என்ன ? ஆக்க பொறுத்தவர்கள் ஆறவும் பொறுக்க வேண்டும் !! அப்படி என்ன--மூன்று முட்டாள்கள் அவ்வையார், சந்திரலேகா போல கிளாசிக் படமா என்ன--வெறும் மசாலா கலவை .. ”
by ஹே ராம் ,bengalooru,India Aug 6 2010 6:33PM IST
“ Its not a right choice to choose Vijay for Amir Khan's character............ ”
by S.NM RAFI,Khobar,Senegal Aug 6 2010 6:15PM IST
“ சதுர் ராமலிங்கம் கேரக்டர் விஜய்க்கு ரொம்ப பொருந்தும் ..... ”
by send,delhi,India Aug 6 2010 4:46PM IST
“ சங்கர் unnaku விஜய் ஊதுvann சங்கு... ”
by ஒசாமா,kabul,India Aug 6 2010 4:02PM IST
“ அந்த இன்னும் ஒரு "இடியட்" யாருப்பா? ”

தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு

கொழும்பு: இலங்கை [^]யில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டதையடுத்து தமிழர்கள் வசிக்கும் வன்னி உள்ளிட்ட பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தி வருகிறார் அதிபர் [^] ராஜபக்சே.

இந் நிலையில் வன்னி பகுதியில் சீனாவை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்ததாக தகவல்கள் வருகின்றன. அவர்களுடன் ராஜபக்சேவின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

வன்னி பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்த சீன அதிகாரிகள் அங்கு எந்தெந்த இடங்களில்  குடியிருப்புகள் கட்டுவது என்பது பற்றி ஆய்வு நடத்தியதாகத் தெரிறது.

மேலும் இந்தப் பகுதியில் சீன ராணுவ மற்றும் உளவு கட்டமைப்புகளும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா ஆலோசனை கூற தகுதியில்லை-அமைச்சர்:

இதற்கிடையே ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

பதிவு செய்தவர்: மனோ
பதிவு செய்தது: 07 Aug 2010 2:32 am
அமெரிக்கன் என்ன செய்ய முடியும்? பேசாமல் சீனாவிடம் சேர்ந்திடலாம். இல்லாவிட்டால் மகிந்த ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டான். எப்படி வசதி சீனாவா ? சிங்களமா ?

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 07 Aug 2010 2:30 am
இந்தியாவில் உள்ள அகதிகல்லுகு கனடா, நோர்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள அகதிகளை பிடிக்காது. கனடா அகதிகளுக்கு இல்லன்கையில் எப்போதும் சண்டை வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கனடா, நோர்வே போன்ற நாடுகளில் akathi status kidaikum

வவுனியா இராணுவ டிரக் விபத்துக்குள்ளாகியுள்ளது15 இராணுவத்தினர் காயம

ஆனையிறவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியொன்று இன்று காலை 9 மணியளவில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் சோதனைச்சாவடியின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளது. வண்டியில் பயணம் செய்த 15 இராணுவத்தினர் காயமடைந்த நிலை யில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிரில் வந்துகொண்டிருந்த பொலிஸ் தண்ணீர்பவுசருக்கு இடம்கொடுக்க முற்பட்டபோது டிரக்வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரிலிருந்த மரத்தில் மோதியதாக தெரியவருகின்றது,

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாலகுமார் அவர்கள் உயிருடன் உள்ளாரா?புகைப்பட ஒன்று ?


தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் க.வே.பாலகுமார் அவர்கள் தனது மகனுடன் படையினரிடம் சரணடைந்ததை நிரூபிக்கப்படக் கூடிய புகைப்பட ஆதாரம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதிலிருந்து பாலகுமார் அவர்கள் உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 11,686 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 737 போ் தீவிரமாக செயற்பட்ட போராளிகள் புலன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான க.வே.பாலகுமார் மற்றும் யோகரட்ணம் யோகி ஆகியோர் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை எனவும், அவர்களின் மனைவியர் விதவைகளுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க தகுதியுடையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த புலிகளின் இரு சிரேஷ்ட தலைவர்கள் இருவரும் போரின்போது கொல்லப்பட்டதாக அமைச்சர் அவர்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
ஆனால் இப் புகைப்படத்தின் மூலம் க.வே.பாலகுமார் அவர்கள் தனது மகனுடன் கடந்த வருடம் மே மாதம் 17 ம் திகதி படையினரிடம் சரணடைந்தது நிரூபணமாகியுள்ளது தெளிவாகின்றது. அத்துடன் அமைச்சரின் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதும் வெளிப்படையாக அறியவந்துள்ளது.
இப்புகைப்படத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் பாலகுமார் அவர்கள், வலது முழங்கையில் காயத்துடனும் மகனுடன் இராணுவ நடமாட்டங்கள் காணப்படும் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது

பிரித்தானியவிற்கான இலங்கைத் தூதரை மாற்ற ஜனாதிபதியிடம் மனு.

பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதருடைய சேவை ஓப்பந்தக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அவரை மாற்ற லண்டன் வாழ் இலங்கையர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. முன்னாள் நீதியரசாரன தூதர் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவர் எனவும் அவரது சேவைக்காலம் நீடிக்கப்படலாம் என நம்பும் லண்டன்வாழ் சிங்கள மக்கள் அவரை மாற்றி லண்டனில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் ஒருவரை நியமிக்க முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக மேலும் தெரியவருகின்றது.

ரணதுங்க எனப்படும் உளவியல் நிபுணரான இவர் ஜாதிக கெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகின்றது. இவரை நியமிக்குமாறு வேண்டி லண்டன் வாழ் சிங்கள மக்களின் ஒரு தொகையினரால் மனு ஒன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இஸ்லாமிய பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கிறிஸ்தவ சமயத்திற்கு,அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கைக்கு நாடுகடத்தப்படும்  நிலையை   எதிர்நோக்கிய 17 வயது   யுவதியான   ரிப்கா பாரி தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் வகையில்  ஒஹையோ மாநில நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
தனது இஸ்லாமிய பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய இந்த யுவதியை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு அவரின் பெற்றோர்கள் முயற்சித்தனர்.   அதேவேளை இது சாத்தியமற்றது என அறிவிக்கக் கோரி ரிப்கா பாரியின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரிப்காவுக்கு 18 வயது பூர்த்தியடைவதால் குடும்பத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என நீதவான் மேரி குட்ரிச் தீர்ப்பளித்தார்.  அதேவேளை,  இலங்கைக்குத் திரும்புவது ரிப்காவின் நலன்களுக்கு மிக உகந்ததாக இருக்காது எனவும் நீதிவான் கூறினார்.
ரிப்கா பாரி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். எனினும், கர்ப்பப்பை புற்றுநோய்குள்ளாகியுள்ள ரிப்கா, தனது சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கிருப்பதற்கு விசேட அனுமதி கோரும் மனுவை அவரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்வதற்கு இத்தீர்ப்பின் மூலம சாத்தியம் ஏற்பட்டுள்ளது

வவுனியா வர்த்தகர் போஸ் கடத்தப்பட்டு சம்பவம் இருவர் கைது;

வவுனியா வர்த்தகர் போஸ் என்றழைக்கப்படும் மாரிமுத்து கதிர்காமராஜாவைக் கடத்திச் சென்று கப்பம் வசூலித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சுதாகரன் மயூரன், கணேசமூர்த்தி பிரபாகரன் ஆகிய இருவரையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகரிடமிருந்து 6 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றபின்னர் அவரை கடத்தல்காரர்கள் விடுதலை செய்திருந்தனர். இது தொடர்பாகக் கடத்தப்பட்ட வர்த்தகரை விசாரணை செய்து தகவல்களைப் பெற்றதன் பின்னர் கடத்தல்காரர்களைத் தேடி பொலிசார் வலை விரித்திருந்தனர்.
யுத்தம் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியிருந்த நிலையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதைப்போன்று கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து வவுனியா வர்த்தகர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒருநான் அடையாள கடையடைப்பை மேற்கொண்டிருந்தார்கள். அத்துடன் கடத்தல், கப்பம்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்ன இரண்டுவார காhலத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தாங்கள் தேடி வருவதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்வதாகவும் வவுனியா பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வர்த்தகரைக் கடத்தியது மட்டுமல்லாமல், வேறு பல கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஹைதராபாத், ஆக.5: கோயில்களைக் காக்கும் போராட்டத்தை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் நடைபெறும் ஊழலை எதிர்த்து இம்மாதம் 7-ம் தேதி தர்னா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் பாப்ளி அணையிலிருந்து அதிக நீரை உறிஞ்சுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது கோயில்களை பாதுகாக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் உள்ள கோயில்களைக் காக்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும், திருமலை திருப்பதியின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகஸ்ட் 7-ம் தேதி திருப்பதி செல்லும் சந்திரபாபு நாயுடு, அங்குள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்பு 20 ஆயிரம் தொண்டர்களுடன் தர்னா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். பின்னர் தனது தொண்டர்களுடன் அலிபிரியிலிருந்து நடந்தே திருமலைக்குச் சென்று அங்கு கடவுளை வழிபட திட்டமிட்டுள்ளார். ஊழல் நிர்வாகத்தை அகற்ற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக நடந்தே திருமலைக்குச் சென்று சாமியை வழிபடப் போவதாக அவர் தெரிவித்தார். மாணவராக இருந்தபோது நடந்தே மலைக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில் திருமலையின் புனிதம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சீர்கெட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது. பல கோடி பக்தர்களின் மத ரீதியான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கோவில் நிர்வாகம் உள்ளது. ஆந்திர அரசு உடனடியாக இதில் தலையிட்டு மதுபான தொழிலதிபர் டி.கே. ஆதிகேசவலு தலைமையில் செயல்படும் திருப்பதி தேவஸ்தான வாரியத்தைக் கலைத்துவிட்டு, புதிய குழுவை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகோ,திருவிழா கூட்டத்தில் பெற்றோரை தொலைத்த குழந்தை போல

வைகோ கண்ட பலன் என்ன?
ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டுமெனில், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. இதில் 6 சதவீத ஓட்டு கூட பெற முடியாத ம.தி.மு.க., மற்றும் புதுச்சேரி பா.ம.க., போன்ற கட்சிகள், மாநில அந்தஸ்தையும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, மாநில மற்றும் தேசியக் கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. கட்சி நடத்துபவருக்கு, தன் கட்சிக்கு அந்தஸ்தை பெற்றுத் தரக்கூடிய தகுதி கூட இல்லை எனில், அவருக்கு தலைவர் பதவி எதுக்கு? அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்த புதுச்சேரி பா.ம.க.,வை, ராமதாஸ் கலைத்து விடலாமே! பீகார், ஜார்க்கண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில், மாநில கட்சியாக அங்கீகாரம் மற்றும் தேசிய கட்சி அங்கீகாரத்தையும் இழந்துள்ளார் லாலு பிரசாத் யாதவ். இவரும் கட்சியை கலைத்துவிட்டு, வேளாண்மை பண்ணை என்று பார்க்க போகலாமே! மக்களாவது கொஞ்சம் நிம்மதியாக இருப்பர். இதில், வைகோ நிலைமை தான் பரிதாபம். அவருடைய தொண்டர்கள், என்ன செய்வது, ஏது செய்வது என புரியாமல், திருவிழா கூட்டத்தில் பெற்றோரை தொலைத்த குழந்தை போல தவிப்பர். இதில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தும், 6 சதவீத ஓட்டுக்கூட பெற முடியாமல் போனது வேடிக்கை தான். இந்த லட்சணத்தில், "அடுத்த தேர்தலில், ம.தி.மு.க., சிறப்பான வெற்றி பெற்று, இழந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறும்' என்கிறார். எப்படி முடியும்? ஜெயலலிதா இவரை கருவேப்பிலை மாதிரி அல்லவா பயன்படுத்துகிறார். மேடைதோறும் சிங்கம் போல சீறி கர்ஜித்து, இதுவரை அவர் கண்ட பலன் தான் என்ன? அவருடைய தொண்டர்கள் தான் என்ன பயனடைந்து விட்டனர். வைகோவும், அவரது கட்சியினரும், சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கே.பியின் பன்ஞ் டயலாக,நான் யார் தெரியுமா? நம்பிக்கைதான் வாழ்க்கை –

thanks to :http://www.teavadai.wordpress.com/


நான் யார் தெரியுமா?  நம்பிக்கைதான் வாழ்க்கை – கே.பியின் பன்ஞ் டயலாக்
கே.பி புனர்வாழ்வு பெற்றுவரும் போராளிகளை சந்திக்கின்ற வீடியோ யு ரியூப்பில் தற்போது வலம் வருகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நான் யாரென்று தெரியுமா எனக் கேட்க அவர்கள் தெரியும் எனச் சொல்ல அவர் சிரித்து நிற்கும் காட்சி யூ ரியுப் முழக் தெரிகிறது.
கடந்த வருடம் மே மாதத்திற்கு முன் கே.பி அரசாங்கத்துடன் கைகோக்க வேண்டி வரும் என யாராவது சொல்லி இருந்தால் வெளிநாட்டில் உள்ள விசர்ப்புலி ஒன்று பொங்கியெழுந்து அப்படிச் சொன்னவனை ஒரு வழிபண்ணியிருக்கும்.
ஆனால் காலமாற்றம் நினைத்துப்பார்க்காத பலவிடயங்களை வெகுசாதாரணமாகச் செய்து முடிக்கிறது. புலிகளை யாராலும் வெல்ல முடியாது என தமிழர்கள் நினைத்து இறுமாப்புற்றிருந்தபோது காலம் முள்ளிவாய்க்காலில் அதனை பொய்யாக்கியது. பிரபாகரனின் இடத்தை எவரும் இலகுவில் நெருங்கமுடியாது என புலிவால்கள் புளுகி திரிந்தபோது நந்திக்கடலில பிரபாகரனின் அஸ்தி கரைந்துபோனது. இதெல்லாம் காலம் தமிழர்களுக்கு அவர்களின் இறுமாப்புக்களுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுத்தது.
அரசாங்கத்துடன் கதைப்பவர்களை துரொகிகள் என புலிகள் தூற்றிய காலம் போய் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் இன்று அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இதில் நான் யார் தெரியுமா கே.பி மிக முக்கியமானவர்.
அரசு மிகவும் கவனமாக தனது காரியங்களை நடாத்தி முடிக்கிறது. கல்தோன்றா மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றி தமிழ்இனம் அசடு வழிகிறது. விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனச் சொன்னாலும் தோல்விகளிலிருந்து பாடங்கற்றுக் கொள்+ள நினைக்கவில்லை.
இலங்கை அரசியலில் தமிழ்மக்களின் எவ்வாறு இனிப் பங்கு கொள்ள வேண்டும் சிந்திக்க வேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எவ்வாறு கஜேந்திரன், சிவாஜிலிங்கம், பத்மினி போன்ற கடும் புலிப்போக்காளர்களை கழட்டி விட்டதுபோல் தமிழ்மக்களும் இனி தீவிரவாதம், தமிழ்த்தேசிய வெறி ய+ட்டுபவர்களை கழட்டிவிட வேண்டும்.
தேசிய அரசியலுக்கு வருவதும் தமது உரிமைகளுக்கு சிங்கள முஸ்லீம் முற்போக்கு சக்திகளுடன் கூட்டாக சேர்ந்து போராடுவதுதான் காலம் தற்போது தமிழ்களுக்கு தந்திருக்கும் வழியாகும்.
புலிகளுக்கு ஆயத சப்ளை செய்து இத்தனை அழிவுகளுக்கும் கே.பியும் ஒரு முக்கிய பங்காளியாகும். அவர் அபிவிருத்தி பாதைக்கு இலங்கை அரசுடன் கைகோர்த்திருப்பதை யாரும் தற்போது தவறாக பாடங் கற்பிக்க முடியாது. ஆனால் இந்தப் பாதை நேர்மையாகவும் உளசுத்தியுடனும் செய்து முடிக்கப்பட வேண்டும்.
கே.பி அரசியலுக்கு வருவதை அனுமதிக்கு முடியாது. அவரின் வழி அபிவிருத்தியுடன் நிற்க வேண்டும். அதுபோல்தான் வெளிநாட்டிலிருந்து இலங்கை;கு கே.பியுடன் ஒத்துழைக்கப்போகும் புலிப்பிரமுகர்களுக்கும் இதுதான் நிபந்தனையாகும். அரசியலுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கடந்தகாலங்களில் செய்த தவறுகளுக்கெல்லாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட தமிழர்களுக்கு அன்னை திரேசாபோல் காலம் ப+ராகவும் தொண்டு செய்ய வேண்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. கே.பி அவர்களே நம்பிக்கையோடு மக்களை அணுகுங்கள். ஆனால் அரசியல் உங்களுக்கு இனி அந்நியமானதாக இருக்க வேண்டும்.  கடந்தகால பாவங்கள் காலத்தால் கரைந்து போகக்கூடியவை.

மங்காத்தா... ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் - வெங்கட் பிரபு

அஜீத்தின் 50வது படமான மங்காத்தா குறித்து முதல் முறையாக அதிகார்ப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் - படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா மற்றும் விகே சுந்தர் வெளியிட்டுள்ள செய்தி:

அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு 'மங்காத்தா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப் படம்,வாரணம்ஆயிரம், பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் 'நான் மகான் அல்ல' படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அஜித் குமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாளான ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான மங்கத்தா படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கின் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் தொடங்கியது. தியேட்டர்களில் திரையிடப்படும் முன்னோட்டக் காட்சிக்கான காட்சிகள் அன்று படமாக்கப்பட்டன.

படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், "அஜித்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தை தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய 50 - வது படமான மங்காத்தா படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம்.

முதல் நாளான இன்று, தியேட்டரில் பிரத்தியேகமாக திரையிடுவதற்கான ட்ரைலர் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. மிக விரைவில் ரசிகர்கள் இந்த படத்தின் ட்ரைலரை தியேட்டரில் காணலாம்.

மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்? யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன். படத்தின் என்பது சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

இம்மாத இறுதியில் இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற கோடை 2011 - ல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்தப்படம் வெளிவர உள்ளது," என்றார்.

முன்னதாக படத்தின் துவக்க விழாவில் கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் விவேக் ரத்னவேல், கங்கை மரன், எஸ்.பி.பி.சரண், தயாரிப்பாளர் டி.சிவா, தயாரிப்பார்கள் ஏ.வி.எம் குமரன், ஏ.வி.எம் சண்முகம் உட்பட படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவு : சக்திசரவணன், படத்தொகுப்பு : பிரவீன், இசை : யுவன் ஷங்கர் ராஜா,சண்டைப்பயிற்சி : செல்வா, கலை : விதேஷ்,

நிர்வாகத் தயாரிப்பு : கே.சுந்தர்ராஜ்,தலைமை நிர்வாகி : சுஷாந்த் பிரசாத், தயாரிப்பு : தயாநிதிஅழகிரி.

கட்டப்பட்ட அதிகாரி தலைமறைவு? குடும்பத்தினர் கடும் அச்சத்தில்


களனியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரத்துடன் கட்டி வைக்கப்பட்ட சமுர்த்தி அதிகாரியின் குடும்பம் தமது உயிருக்கு அஞ்சுவதாக கூறியுள்ளது. அதேசமயம், அந்த அதிகாரி தற்போது ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமுர்த்தி அதிகாரியின் உறவினர்கள் ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தளத்துக்கு இது தொடர்பாகத் தெரிவித்துள்ளனர். சமுர்த்தி அதிகாரி செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி தமக்குத் தெரியாதெனவும் கூறியுள்ளனர். அவருக்கு நேர்ந்தது தொடர்பாக அவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பிரதியமைச்சரால் இந்த மாதிரியாக நடத்தப்படுவதற்கு அவர் எந்தவொரு பாவத்தையும் செய்திருக்கவில்லை. இப்போது எமது வாழ்க்கை தொடர்பாக நாம் பீதியடைந்துள்ளோம் என்று உறவினரொருவர் கூறியுள்ளார். நாங்கள் வீட்டுக்கு வெளியே வர முடியாது. ஏனெனில் ஆட்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தொலைபேசி அழைப்புகள் வரும் என்பதற்காக நாங்கள் இணைப்பைத் துண்டித்துவிட்டோம். இதனால் நாங்கள் யாவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து எமக்குத் தெரியாது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து கூறுகையில்; இது மிகவும் குரூரத்தனமான செயற்பாடெனத் தெரிவித்துள்ளனர். இந்த அரச அதிகாரிக்கு எதிரான உடல்,உள ரீதியான வன்முறையை கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சித்திரவதை மற்றும் கொடுமை என்பவற்றிலிருந்து சுதந்திரமான முறையில் இருப்பதற்கான பொதுமகன் ஒருவரின் உரிமை மீறப்பட்டதாகத் தெரிகிறது. மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான அல்லது தண்டனை மற்றும் எந்தவொரு பாரபட்சமின்றியும் தொழில் புரிவதற்கான உரிமை என்பவை சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களிலும் ஏற்பாடுகளிலும் விதந்துரைக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.
___________________________________________________________________________________________________________________________________________

சாவகச்சேரியில் துப்புரவு செய்யப்படாத காணிகள் நகரசபைக்கு சொந்தமாகிவிடும்

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் துப்புரவு செய்யப்படாமல்  காணப்படும் வெற்றுக் காணிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் நகரசபைக்குச் சொந்தமானதாகப் பொறுப்பேற்கப்படவுள்ளது என்று நகரசபைச் செயலாளர் செல்வி.வி.சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சாவகச்சேரியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒரு சில ஆட்களற்ற காணிகள் இதுவரை துப்புரவு செய்யப்படாமையால் அவை பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன.

இக்காணிகளின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் உரிய காணிகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் துப்புரவு செய்தல் வேண்டும்.

இல்லையேல் நகரசபை அந்தத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன் காணியைச் சபைக்குச் சொந்தமானதாக எடுத்துக்கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
www.tamil.daillymirror.lk

வடக்கு- கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கே.பி. நியமனம்!


கொழும்பு: கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பான நோ்டோவின் (NERDO) செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டவராக கூறப்பட்டவரும், பின்னர் தன்னையே புலிகள் அமைப்பின் தலைவராக பிரகடனப்படுத்தியவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இலங்கை  புலனாய்வு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள அவர், சாதாரண கைதிகளை போல நடத்தப்படவில்லை. மாறாக அவர், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் நேர்டோ என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிறுவனத்திற்கு நிதியுதவி கோரி, புலம் பெயர் தமிழர்களுக்கு அவர் அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள்  தெரிவித்தன. இந்த நிலையில், இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில், நேர்டோவின் செயலராக கேபி நியமிக்கப்பட்டுள்ளார் என செய்தி  வெளியாகியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் புனரமைப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு சர்வதேச நிதியுதவி கிடைக்க இலங்கை அரசும் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments: very old news 

அஜீத் ரசிகர்கள் ,'காப்பி அடிக்கும் கெளதம் இப்படி பேசக் கூடாது'

சொந்த சரக்கை பயன்படுத்தாமல் எல்லாப் படங்களையும் காப்பி அடித்து இயக்கிக் கொண்டிருக்கும் கெளதம் மேனனுக்கு அஜீத்தை விமர்சிக்கும் அருகதை கிடையாது என்று அஜீத் ரசிகர்கள் காட்டமாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது...

சொந்தமாக கற்பனைத் திறனே இல்லாத ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால் அது கெளதம் மேனன் மட்டும்தான். மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழிதான் இந்த கெளதம் மேனன். ஹாலிவுட்டில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் காப்பி அடித்தே படம் எடுத்துப் பழக்கப்பட்டவர் இவர்.

இவர் பணியாற்றும் லட்சணத்தைப் பாருங்கள்.

இவரிடம் 15 முதல் 20 உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஆளுக்கு 2 டிவிடிக்களைக் கொடுத்து தினசரி படம் பார்க்கச் செய்கிறார். ஒவ்வொன்றிலிருந்தும் 2 சீன்கலை எடுத்து அவரிடம் கொடுக்கச் சொல்கிறார்.

இப்படித்தான் இவரது படத்தின் சீன்கள் உருவாக்கப்படுகின்றன. சொந்தமாக எதையும் செய்வதில்லை. கெளதம் மேனனை நீங்கள் சந்திக்க விரும்பினால் அவரை அவரது அலுவலகத்தில் பார்க்க முடியாவிட்டாலும் கூட, ஜெமினி மேம்பாலத்திற்கு அருகே உள்ள பார்சன் காம்ப்ளக்ஸில் அடிக்கடி பார்க்கலாம். பர்மா பஜாரில் பார்க்கலாம், அல்லது பிற டிவிடி விற்பனை கூடங்களில் பார்க்கலாம்.

இங்குதான் அவர் அடிக்கடி போய் லேட்டஸ்டாக வந்த ஹாலிவுட் பட டிவிடிக்களை வாங்குவது வழக்கம்.

சினிமா படம் எடுப்பது குறித்து இப்போது உள்ள 5 வயதுக் குழந்தைக்குக் கூட நன்றாகத் தெரியும். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ஸ்கிரிப்ட்டை ரெடி செய்ய வேண்டும் என்பது ஒருஅடிப்படை. ஆனால் கெளதம் மேனனுக்கு மட்டும் அது தெரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவாராம், அங்குதான் வசனமே எழுதுவாராம். கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடுவதிலும் இவருக்கு அதிக விருப்பம்.

அவருடைய மேனரிசம் கூட ஒரிஜினல் கிடையாது. பேட்டிகளின்போது அவர் காட்டும் மேனரிசங்கள், குறுக்கிட்டுப் பேசுவது எல்லாமே பல்வேறு டிவிடிக்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்.

பிரபலமான இயக்குநர்கள், படைப்பாளிகளின் பேட்டிகள், பேச்சுக்களைப் பார்த்து காப்பி அடித்து மேனரிசத்தை கற்றுக் கொள்கிறார் இவர்.

கெளதம் மேனன் ஒரு செயற்கையான மனிதர்.

சமீபத்தில் வெளியான ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் டிவிடியைப் பார்த்து விட்ட இவர் உடனடியாக அதேபோல ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காக 15-20 போலீஸ் ஸ்டோரி டிவிடிக்களை வாங்கினார். இப்படித்தான் இவர் கதையை உருவாக்குகிறார். இவர் பார்க்கும் ஹாலிவுட் படங்களை வேறு யாருமே பார்க்க மாட்டார்கள், அஜீத் பார்க்க மாட்டார் என்று நினைத்து விட்டார் போலும்.

தனது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரிடம் ஸ்கிரிப்ட்டை இவர் சொல்வதே கிடையாது. இதனால்தான் தபு போன்றவர்கள் கூட இவருடன் பணியாற்ற மறுத்து விட்டனர்.

நடிகர்கள், டெக்னீஷியன்களுடன் மோதுவதே இவரது வழக்கமாகி விட்டது. முன்பு ஹாரிஸ் ஜெயராஜுடன் மோதினார்.இப்போது அஜீத்துடன் மோதியுள்ளார்.

தனக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டது என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். தான் காப்பி அடித்த டிவிடிகளின் பெயர்களை பட டைட்டிலின்போது போட முன்வர வேண்டும்.

சூர்யாவுக்காக காத்திருக்கத் தயார் என்று கூறுகிறார் கெளதம். சூர்யாவை விட சிறப்பாக நடிக்கக் கூடிய தகுதி எங்களது அஜீத்துக்கு இருப்பதை அவர் உணர வேண்டும். வாலி, வரலாறு, வில்லன், சிட்டிசன் படங்களில் அஜீத்தின் நடிப்பு எவ்வளவு சிறப்பாக அமைந்தது என்பதை அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கெளதமின் பேச்சைக் கேட்டு அஜீத் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்களாகிய நாங்கள் கெளதமை வன்மையாக கண்டிக்கிறோம். கெளதம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

இப்போது கெளதம் மேனன் இயக்கி வரும் நடுநிசி நாய்கள் படம் கூட பார்டர் டவுன் படத்தின் டிவிடி காப்பிதான் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறோம் என்று கூறியுள்ளனர்.


பதிவு செய்தவர்: Mdm
பதிவு செய்தது: 06 Aug 2010 6:37 am
ரெண்டு மல்லுஸ் சண்ட போடறான்... நேe தமிழனுக்கு என்ன வந்தது???

முதலிடத்தில் அழகிரி,அதிகம் தொகுதிக்காக செய்திருப்பவர்களையும்

முதலிடத்தில் அழகிரி:2வது இடத்தில் மீராகுமார்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி நிதியில் இருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை சுட்டிக்காட்டி ஓரு அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
மேலும் அந்த அமைப்பு,எம்.பி.  நிதியில் இருந்து அதிகம் தொகுதிக்காக செய்திருப்பவர்களையும் தெரிவித்துள்ளது.திமுகவைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக செலவிட்டுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, சபாநாயகர் மீரா குமார் 1 கோடியே 19 லட்சமும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் 1 கோடியே 9 லட்சமும், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி 1 கோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 97 லட்சமும் செலவழித்துள்ளனர்.

கே. பி. பற்றிய தகவல்களை வெளியிடுவது உகந்ததல்ல சபை முதல்வர் : நிமல்

கே. பி. தொடர்பான விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் கே. பி. பற்றிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுமென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.கடந்த வருடம் பாங்கொக் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்ட எல். ரீ.ரீ.ஈ. தலைவர்களில் ஒருவறான கே. பி. எனப்படும் பத்மநாதன் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு கோரி ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற குழு தலைவர் அநுர குமார திசாநாயக்க கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மிகவும் பாரதூரமான விடயமாகும். கே. பி. பற்றிய விடயங்களை வெளியிடுவதால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையும். நாம் நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்துகி றோம். எனவே, எதிர்காலத்தில் கே.பி. பற்றி சபைக்கு அறிவிப்போம் என்றார்

ஏழாம் அறிவு படத்தில் சர்க்கஸ் கலைஞராக நடிக்கிறார் சூர்யா.

ஏழாம் அறிவு படத்தில் சர்க்கஸ் கலைஞராக நடிக்கிறார் சூர்யா.
முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார்.

இந்தப் படம் முற்றிலும் புதிய கதை என்று கூறப்பட்டாலும், கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஸனின் தழுவல் என்று தெரிய வந்துள்ளது. இதே இயக்குநரின் மொமெண்டோவைத்தான் கஜினியாக எடுத்து வெற்றி கண்டது சூர்யா- முருகதாஸ் கூட்டணி.

இந் நிலையில், படத்தில் சூர்யாவின் பாத்திரம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி சர்க்கஸ் கம்பெனியில் பணியாற்றும் சாகஸக் கலைஞராக நடிக்கிறாராம் சூர்யா. இதற்காக கோவையில் இப்போது நடக்கும் கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா.
பதிவு செய்தவர்: santosh
பதிவு செய்தது: 04 Aug 2010 11:34 pm
this is not inception. This looks like the older Nolan's movie called the 'prestige' with christine bale and hugh jackman in it. That movie was amazing and one of the must watch. seems like our murugu has set his eyes on all Nolan classics. He'll go on to make even inception one day (provided he understood it thoroughly).
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

தனது தம்பி இப்படி செய்தது தனது முதுகில் குத்தியதற்கு சமமானது : மனோ கணேசன்

இலங்கை ஆளும்தரப்புக்கு ஆதரவு தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், கட்சின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடை நீக்கப்பட்டதாக அக் கட்சியின் தலைவர் மனோ கணேசன்  தெரிவித்தார்.பிரபா கணேசனும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகிய இருவரும் வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசையில் அமர்ந்து கொண்டனர்.
முன்னதாக இவ்விரு எம்.பி,களும் இன்று காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர்.தனது தம்பி இப்படி செய்தது தனது முதுகில் குத்தியதற்கு சமமானது என்று தற்போது இந்தியாவில் இருக்கும் மனோ கணேசன்  கூறினார். பிரபா கணேசன் அணி மாறியதால் தனது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பிரநிதிதித்துவம் இல்லாவிட்டாலும் கட்சியின் கொள்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்

இனி பா மா கா இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, அன்புமணி

தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டதால் என்ன பயன். 40 சதவீதம் வன்னியர், 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசையில் உள்ளனர். இதற்கு போராடினால் ஜாதிக் கட்சி என்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் சமமாக முன்னேறினால் தான் சமூக நீதி. ஜாதிக் கணக்கெடுப்பை நடத்தச் சொன்னால் செலவிட கருணாநிதி பணம் இல்லை என்கிறார். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் இவர்கள் தாமதப்படுத்துகின்றனர். வி.ஏ.ஓ.,க்களே இந்த கணக்கை கொடுத்து விடுவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, கருணாநிதியிடம் மனம் இருக்கிறது.

நமது கட்சியில் கோஷ்டியில்லை, உழைப்பவர்களுக்கு முன்னுரிமை. ஏழு தொகுதியில் ஏமாந்து போனோம். இனி ஏமாற மாட்டோம், விஞ்ஞானப் பூர்வமாக பெண்ணாகரம் பார்முலா செயல்படுத்தப்படும். அங்கே நாம் தான் உண்மையான வெற்றி பெற்றோம். பா.ம.க., துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை பா.ம.க., ஆளும். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதையடுத்து மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
Comments:
.தமிழ் கிறுக்கன் Chennai,  நீங்க ஏன் குமரி முத்து , என்னத்த கன்னையா இவங்களுக்கு போட்டியா நடிக்க வர கூடாது?
kaveripattinam,இந்தியா அன்புமணி ஐயா நீங்கள் சொன்னதுபோல் ப.ம.க. ஆட்சி வரு..........ம் ஆனா வராது...
அமானுல்லாஹ் Riyadh,K.S.A., ஏன்யா யோவ்.. மஞ்சத்துண்டு தயவுல சுகாதாரத்துறை குடுத்தாங்கள்ள? வாயப் பொத்திகிட்டு அந்தாளு கூடவே நின்னுருக்கலாம்ல? 'நுணலும் தன் வாயால் கெடும்'கிறமாதிரி தலையில் மண்ணை அள்ளிபோட்டுகிட்டது யார் தப்பு? இப்ப வந்து காமெடி பண்ணிகிட்டு..
அன்வர்ஹல்வாணி DUBAIUAE,இந்தியா கேதான் தேசாயை விசாரிக்கும்போதே உங்களுடைய விஞ்சான ஊழலும் கொஞ்சம் நாற்றமடிததுதான், உங்க சொத்து கணக்கை கொஞ்சம் வெளியிட முடியுமா? உம் தந்தை இன்று வரை நான் பழைய சோத்து கஞ்சிதான் குடிக்கிறேன் என்றார். அப்போது சாதா பிரேம போட்ட கண்ணாடி அணிந்தவர் இன்று கோல்ட் பிரேம, பேஸ் மசாஜ், என்ன ஒரு மெருகு, என்ன ஒரு கவர்ச்சி, இதெல்லாம் எப்படி வந்தது. ஜாதி பேரை சொல்லி சொல்லி உங்க குடும்பம் நல்ல நிலைக்கு வந்துவிட்டது உங்களுக்கு காவடி தூக்கியவன் இன்னும் விழுப்புரத்துல மல்லாக்கொட்டை வித்துட்டிருக்கான்.
abudhabi,யூ.எஸ்.ஏ jeddah,Mr.அன்புமணி முதலில் நீங்க தர்தலில் நிண்டு ஜெயங்க அப்புறம் பேசலாம் உங்க கட்சி பற்றி.இந்தியா
சிங்கள் சீட்க்கு சிங்கி அடிக்கிற ஆளு பேசற பேச்சை பாரு,லொள்ள பாரு ,ஏகட்டலட்ட பாரு ,
அமெரிக்காவை எங்கள் துணை இல்லாமல் யாராலும் ஆட்சி செய்ய இயலாது. Ha ha ha ha...
Rathna chennai,இந்தியா அப்படியென்றால் ஏன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏழு இடத்தில ஒன்று கூட உங்களால் பெற முடியவில்லை? உங்களுடைய சமீபத்திய பேச்சுக்கள், போராட்டங்கள் எல்லாம் உங்களின் அவசரதன்மையை காட்டுகிறது. உங்கள் போராட்டங்களில் எழுச்சி இல்லை. உங்களால் கணவில் கூட தமிழகத்தை ஆட்சி செய்ய இயலாது. இனியாவது உங்கள் சமூகத்து மக்களுக்கு உண்மையாகவும் மனசாட்சியுடனும் செயல்படுங்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு உண்மையாக பாடு படுங்கள்.
ananthan chennai,இந்தியா உங்கள இழுத்தாலைய கமெண்ட்ஸ் வந்து குமியுது நல்ல காமெடியர்கள்.
கே.கைப்புள்ள <இந்தியா ஸ்கூல் பாய்ஸ்...??? யாரு... நீ, ங்கொப்பன், ஜி.கே மணி, வெட்டியான் குரு... இவங்கெல்லாம் ஸ்கூல் பாய்ஸ்...! நம்பிட்டாலும். ஏன்டா டேய், உங்களுக்கு இருக்கிற கட்டை மீசைக்கும், சொட்டை தலைக்கும், பேசுற பேச்சுக்கும் உங்களுக்கு ஸ்கூல் பசங்கன்னு வேற நெனப்பு இருக்கா? ஏண்டா நீயி, ங்கொப்பன் எல்லாம் ஸ்கூல் பசங்கமாரி யுனிபார்ம்டவுசர், அரக்கைசட்டை போட்டுக்கிட்டு மூக்கு ஒழுக்கிட்டு போனா காமடியா இருக்காது? நினைச்சு பார்த்தாலே என்னால சிரிப்பை அடக்க முடியல. மத்த கட்சிகாரணுக சும்மா உசுபேத்தி விட்ட்ருக்காணுக. நீங்க அதை நம்பிட்டு ஸ்கூல் பக்கம் போயடாதீங்கடா. பாவம் பச்சைபுள்ளைங்க எல்லாம் மிரண்டு அழுது டவுசர்ல ஆய் போய்ட போவுதுங்க. அப்புறம் புள்ளை புடிக்கிறவன் வந்துட்டான்னு போலீஸ்ல புடிச்சிட்டு போய்டுவாங்க. உங்கள காமிச்சுதான் அம்மாங்கெல்லாம் அதோ பாரு, பா.ம.க பூச்சாண்டி வரான், ஒழுங்கா சாப்பிடு, இல்லேனா அவன்கிட்ட புடிச்சு கொடுத்திடுவேன்னு பயபடுத்தி சாப்பிட வெக்கிறாங்க. இந்த லட்சணத்தில ஸ்கூல் பசங்களாம்... ஸ்கூல் பசங்க. ஆனா ஒன்னு மணி, மக்கள் போட்டு தாக்குற தாக்குல, ஒரு நாள் நீ, ங்கொப்பன், உன்னோட காடுவெட்டி கூட்டம் எல்லாம் நிஜமாவே ஸ்கூல் பசங்கமாறி டவுசர்ல ஆய் போயிட்டு ஓட போறீங்க. அதுமட்டும் நல்லா தெரியிது..
jeyakumar chennai,இந்தியா அன்புமணி சொன்னது சரி . எப்படி ஆனாலும் யாரு ஆட்சி அமைக்க போராங்களோ அவங்க கால விழுந்து சீட் கேட்டு (மானத்தை எல்லாம் விட்டு) சேர போறீங்க .இததான் சுருக்கமா இப்படி ஒரு பஞ்ச் டயலாக் . போங்கடா காமெடி பீசுன்களா. meena Dublin,அயர்லாந்து போற்றுவர் போற்றட்டும் ,தூற்றுவர் தூற்றட்டும் !இந்த தமிழகத்தை ஒரு நாள் நாங்கள் ஆளபோவது உறுதி.வாழ்க டாக்டர் அய்யா,வாழ்க டாக்டர் அன்புமணி. Doha,ரீயூனியன் அன்புமணி சொன்னதை நீங்கள் நல்லா புரிஞ்சுக்கணும். மறுபடியும் ஜெயிக்கிற கட்சியோட சேரப்போகிரர்னு அர்த்தம்.

சதீஷ் chennai,இந்தியா அன்புமணி அய்யா நீங்க அடுத்த அமெரிக்க தேர்தல் ல நிக்கலாமே. பவம் இந்த தமிழ்நாடு போலாச்சு போகட்டும்.நன்றி.
radha chennai,இந்தியா ஐயா! எங்கேன்னு சொல்லலே ! சந்திர மண்டலமா ? இல்லே செவ்வாய் கிரஹமா?.
benjamin Dubai,யூ.எஸ்.ஏ தி கிரேட் காமெடி ஒப் 2010....ஆல் தமில்ஸ் LAUGH அண்ட் BE HAPPY. கார்த்திக் chennai,இந்தியா யோ அன்பு, வீட்ல பெரியவங்க யாராவது இறுந்த கூட்டிகிட்டு வா.
popshankar salem,இந்தியா இந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கே,இந்த படத்தின் பெயர் என்ன ?ஹீரோ அன்பு moneyஸ்கூல் பாய்ஸ்...ஹலோ ஸ்கூல் பாய்ஸ், 70 கோடிகளை செலவழித்து உங்களை தோற்கடித்தவர்களுக்கு 2 முறை கடிதம் எழுதியும் உங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை அனுப்பியும் முதல்வரிடம் மண்டியிட்டது கேவலம் ஒரு எம்.பி. பதவியினை பெறுவதற்காகத் தானே. ஒரு எம்.பி. பதவிக்கே இப்படி என்றால் மந்திரி கிடைக்கும் என்றால் ஏன் உங்கள் இன மக்களை அடகு வைக்கமாட்டீர்கள். இது தானே உங்கள் வரலாறு. தெருவில் ஒரு சாதரண ரவுடி ஒருவரை மிரட்டால் அவனை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தும் நம் அரசு ஏன் தங்களுக்கு சாதகமான அரசியல்வாதிகள் இது போன்ற வன்முறையினை பகிரங்கமாக தூண்டுவதினை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது.
Indian India,இந்தியா ஹல்லோ மிஸ்‌டர் அன்பு.. நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் கல்வெட்டுலெ வெட்டி வச்சுட்டு அங்கேயே உக்காந்துக்கோ....... உனக்கு பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து படித்து தெளிவாக நடந்து கொள்வார்கள்.
ஜெயக்குமார் Srivi,இந்தியா விஞ்ஞானபூர்வமா?????? பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ். ராஜ்குமார் karaikal,இந்தியாஉன்னமையான தகவல். கேலி செய்யும் அனைவரும் அரசியல் வரலாறு முதலில் எடுத்து பார்க்க வேண்டும் இனி தமிழகத்தில் பா ம க துணை இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.
vijay chennai,இந்தியா இந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கே,இந்த படத்தின் பெயர் என்ன ?ஹீரோ அன்பு moneya. ஆக்டிவிஸ்ட் ராமசாமி SingaraChennai,இந்தியா இவர்கள் காட்டுமிராண்டி கூட்டங்கள்.. இவர்கள் ஜாதி காரர்களே இவர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். மேற்கூடிய கமெண்ட் இல் உள்ளபடி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு ஆப்ரிக்கா வாகி விடும். மதயானை tirupur,இந்தியா அடுத்த முதல்வர் ராமதாஸ்தான் . அதா யாராலையும் மாத்த முடியாது. அன்புமணிதான் அடுத்த பிரதமர். பிரேம்குமார் Surat,இந்தியா யோவ் தாசு !உன் கட்சியில யாரவது வாய தொறந்தாலே இங்க கமெண்ட்ஸ் வந்து குவியுது ! செம டைம் பாஸ்யா நீ
RANGARAJAN CHENNAI,இந்தியா இவர்கள் தப்பி தவறி ஆட்சிக்கு வந்து விட்டால் அப்புறம் தமிழ்நாடு பேய் வீடு ஆகி விடும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற காலகட்டத்தில் உள்ள நாம், இவர்கள் ஆட்சியையும் அனுபவிக்க வேண்டி வந்தாலும் வரலாம். இவர்களுடைய கட்சியினை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாமெல்லாம் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ளது போல உணர்வோம். ஒருவர் பெயரே காடுவெட்டி குரு , பயமாக இருக்கிறது. இவர் வந்து என்ன பண்ணுவார். இருக்கிற காடு மலைகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்துவார்.. ஊரில் ஒருவர் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்களுடைய சொத்துகளை மிரட்டி அபகரித்து கொள்வர். கட்ட பஞ்சாயத்து மற்றும் ரௌடியிசம் ஆகியவை அதிகமாகும். இப்பவே DMK ஆட்சியினால் நமது தமிழ்நாடு மற்றும் ஏன் இந்தியாவே CHEATING COUNTRY என்று பெயரெடுத்து விட்டது. இது போன்ற சில்லறை கட்சிகள் தலை எடுக்க ஆரம்பித்தால் நமது தமிழ்நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது. அன்புமணி தயவு செய்து இது போல பேசி எல்லோருடைய மனதையும் புண்படுத்த வேண்டாம் எல்லோரையும் பயமுறுத்த வேண்டாம் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன். நீங்கள் முதலில் மருத்துவ படிப்பு தேர்ச்சி பெட்ட்றவர் தானா என்று எங்கள் எல்லோருக்கும் சந்தேகமாக உள்ளது. தினமலர் ஆசிரியர் அவர்களே, இங்கே உள்ள COMMENTS அனைத்தையும் பா மா கா வுக்கு அனுப்பி அவர்களுடைய நிஜமான நிலையினை புரிந்து கொள்ள உதவுங்கள் அவர்கள் ஏதோ கனவுலகில் இருக்கிறார்கள் போல இருக்கிறது. நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானையா!. எங்க கைப்புள்ளைய காணோம்... ஆமா நான் சும்மாதான் கேக்கிறேன், தகப்பனும் மகனும் அப்படி என்னதான் தப்பா சொல்லிட்டாங்க...எனக்கும்தான் ஆசை இருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆகனும்னு......இது அவங்களோட ஆசை அவ்வள்ளவுதான்..... < Chennai,இந்தியா ஹ்யூமர் க்ளப் ல் பேசுவதாக நினைத்து விட்டார் போலும்.. Divaharan தினமலர் வாசகர்களுக்கு நன்றி முக்கியமாக அன்புமநிக்குதன் நன்றி சொல்லணும். வயிறு புண்ணாகிவிட்டது ரயில் தண்டவாளம் உன் அப்பன் சொத்தா கடுவெட்டியரே மரம்வெட்டியரே. Madura..,இந்தியா Hello, father has ordered all tree to have to cut??? to devolop party but son is doing plantation of tree... please discuss together and take a decission then give advice to your Jalra people. நாகு. B.E உங்க நியூஸ் போட்டாலே, 1st comments தான் படிக்கிறேன், செம காமெடி யா இருக்கும், தமிழர்கள் கருத்து கேட்ட வயிறு வலிக்கும்... நீ ஒரு டுபாகூர் பீஸ், உங்க அப்பன் ஒரு காமெடி பீஸ்... ப்ளீஸ், தினமும் வந்து பேட்டி குடுய. சொப்பா......இப்பவே ...கண்ணே கட்டுதே .........முடியல.. ;
முருகா chennai,இந்தியாஇன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பி கிட்டு இருக்கு.
கிரக்பாட்!!! தமிழ் நாட்டின் வெக்ககேடுகள்!!! Shut up and get lost!!!
Chandrasekaran உலகிலேயே அதிக இன்பம் தருவது - ராமதாஸ் & அன்புமணி காமெடி தான் - அதைவிட இன்பம் தருவது தினமலர் வாசகர்களின் கமெண்ட் தான் - வாழ்க தினமலர் - வாழ்க தினமலர் வாசகர் ஆர்வம் - வளர்க ராமதாஸ் & அன்புமணி காமெடி.
தொண்டன் நண்பர் "ஆண்டவன்" சொன்னது போல், அன்புமணி வாய் தவறி சொல்லிவிட்டார்... "மற்றவர் யார் தயவும் இல்லாமல் நாங்க [பா.ம.க] ஆட்சி அமைக்க முடியாது" என்று திருத்தி படிக்கவும்.
balamurugan அய்யோட இப்படி ஒரு உண்மைய தேர்தல் வருவதற்கு முன்பே சொல்லிட்டாரே ! அப்போ தனி மேஜரிடிதான் 2011 . தைலாபுர தோட்டம்ன சும்மாவா !...
ராஜா ரத்னா காலத்தால் அழிக்க முடியாத அரிய நகைச்சுவை.
மக்கள் சுவாமி chennai,இந்தியா ஏம்பா.. மக்கள் இப்படி வறுத்து எடுக்குறார்கள் .என்ன சொன்ன!எண்ணத்தை என் எண்ணத்தை சொன்னே! இம்... அன்புமணி..
டேய் எப்படி டா உன்னால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுது. யோவ் கே. கைப்புள்ள எங்கயா போனே???.
arun Dubai.,இந்தியா எல்லா திட்டத்தையும் கொண்டு வந்தேன்னு சொல்றியே ராசா உன்ன மந்திரியா கொண்டு வந்ததே கருணாநிதி தான்யா, அதனால தான் திட்டத்த அவர் கொண்டு வந்ததா சொல்றார். புரிஞ்சுதா ??? லூசு, லூசு.
ஆபிரகாம் Kish,ஈரான் ஜிப்மரை தனியார் ஆக்கி அமுக்க பார்த்ததை யாரும் மறந்து விடவில்லை. அரசாங்க நோய் தடுப்பூசி மருந்து மையங்களை மூடிவிட்டு தனியார் மருந்துகளை அதிக விலைக்கு வாங்க வைத்தது நீதானே. பல ஏழை குழந்தைகள் அதிக பணம் கொடுத்து ஊசி போடமுடியாமல் இறந்தனரே!!!!!!!!!!!!! அய்யோ கொடுமை!!!!!!!!! யாரும் மறந்து விடவில்லை யாரும் மறந்து விடவில்லை யாரும் மறந்து விடவில்லை யாரும் மறந்து விடவில்லை யாரும் மறந்து விடவில்லை.
முன்னால் ரயில்வே மந்திரி மூர்த்தி அவர்களை ஓரம் கட்டி, தான் மந்திரி ஆனார் இந்த அன்பு மணி. கூட இருப்பவர்களையே கழுத்தை நெரித்து கொள்பவர்கள்தான் இவர்கள்..

தம்பி அன்புமணி ...இந்த ஜோக் அ தினமலர்-வாரமலர் க்கு அனுப்பி இருந்தா.. 500 ரூபா கிடைச்சு இருக்கும் ...போயா உனக்கு பொழைக்க தெரியல.. காமெடி பீஸ்........

இப்போதுள்ள அரசியல் நிலைமை பா.ம.க வுக்கு சாதகமாக உள்ளது. காங்கிரஸின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பா.ம.கவிற்கு மீண்டும் முக்கியத்துவம் ஏற்படுத்திவிடும். ஜெயாவை நம்பி காங்கிரஸ் போனால் அவர்களின் கதி அதோ கதிதான். இனி வரும் காலங்களில் கூட்டணி வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். காங்கிரசும் விஜயகாந்தும் ஜெயாவுடன் இணைந்தால் தி.மு.க மற்றும் பா.ம.க.வின் கதி சிக்கல்தான். அரசியலில் அவசரப்பட்டு தற்பெருமை அடித்து கொள்வதில் ராமதாஸ் முதலிடம். நண்பர்களே யோசிக்காமல் ஓட்டளிப்போம், யோசித்தால் எவனுக்குமே ஓட்டு போட தோணாது.
எவர் முதல்ல திண்டிவனம் தொகுதில நின்னு ஜைகிட்டம் மத்தத அப்புறம் பெசல்லாம். தைரியம் இல்லதவைங்கள் .
ரொம்ப நாளா ஆச்சு இப்படி சிரிச்சு நன்றி அன்பு மணி .... உண்மையான காமடி பீஸ் நீங்களும் உங்க அப்பாவும் தான்.
ராஜா Chennai,இந்தியா nee என்ன பண்வ pavam, அப்பனுக்கு பிள்ள tappama ப்ரிரந்திருக்கு. நீ ஒன்னு பண்ணு LKG , UKG இல்ல இருந்து மறுபடியும் நல்லா நல்லா படி. அதுக்கு முன்னால ஒரு நல்ல டாக்டர்a பாத்து consult பண்ணு.என்ன சரியா. first ஒரு indaina eru. மைக் கிடைச்ச உன்னோட இஷ்டத்துக்கு பேசகூடாது.
யோவ் அன்புமணி போய் ஒழுங்கா மருத்துவர் தொழிலையாவது சரியாய் கவனி. அதை விட்டுவிட்டு சும்மா காமெடியெல்லாம் பண்ணக்கூடாது..
அம்பிகா.வந்துட்டங்கைய வந்துட்டாங்க.இனிமக்களை ஏமாற்றலாம் என்று நினைக்காதே பாமகா ஆட்சி ஒரு ஜென்மத்திலும் வராது எழுதி வைத்துக்கொள்.
நல்ல காமெடி..ப ம க தனிய நின்ன ஒரு இடம் குட கிடைக்காது..ஆனா பேசுறத பரு அமெரிக்கa ப்ரெசிடென்ட் மாதரி..
நல்ல காமடி பண்ணுற உனக்கு சுடு சொரணை இல்லையா அம்புமணி உன்னைதான் யாருமே மதிக்கல மீண்டும் மீண்டும் வெளியிய வரதே மருத்துவ தொழில் செய் பிழைத்துக்கொள் சரியா.
போதும் அன்புமணி,கொள்ளை அடித்தது வரை லாபம் என்று ஓடிவிடுங்கள்.இல்லை என்றால் உங்கள் ஜாதி மக்களே உங்கள் ஓடவிட்டு அடிப்பார்கள்.தமிழ்நாட்டில் ஜாதி வெறியை தூண்டும் கேடுகெட்ட இயக்கம் பாமக.
உயர்திரு அன்புமணி யா அவர்களே , முதல்ல நீங்க கட்சி மாறாம ஒரு 5 வருஷம் இருந்து பாருங்க முடியுமா பார்போம். பின்னே நீங்க அடுத்தவங்கள கட்சி மாறுபவர்களை நடவடிக்கை எடுப்பதை பற்றி பேசலாம். உங்க முதுகுல அழுக்கு ( அசிங்கம் ) சரி செய்ய முயற்சி பண்ணுங்க. முடியுதான்னு பார்போம். போய் வேற எதாவது வேலை ( அது உங்களால முடியாதுல்ல ) செயிய பாருங்க.

மு.அமானுல்லா, துபாய், அவர்களே! முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், , நம்முடைய பிள்ளைகள் தவறு செய்தால், நாம் என்ன சொல்லி கண்டிப்போம்? ஏலே! கொன்னுடுவேன் ஆமா என்று. இதற்க்கு உண்மையிலேயே நாம் நம்முடைய பிள்ளைகளை கொல்லபோகிறதில்லை. அது போல, காடுவெட்டி குரு, தண்டவாளத்தை தகர்ப்பேன் என்று தானே சொல்லியிருக்கிறான். சொன்னது மாதிரி செய்தால் கலைஞர் அரசு வேடிக்கை பார்த்துகொண்டு சும்மா இருக்காது. பிறகு காடு இருக்க வேண்டிய இடம் தைலாபுரம் அல்ல மாமியார் வீடு என்று எல்லோருக்கும் தெரியும், அவன் சும்மா அதை தகர்ப்பேன், இதை தகர்ப்பேன் என்று பீலா உட்டுகிட்டு திரிகிறான். அதற்காக வீணா சமூகத்தில அந்தஸ்து, மரியாத இல்லாத ஒரு வெட்டிபயல புடிச்சி ஏன் உள்ளே போடணும். அது தான் கலைஞர் அய்யா சும்மா இருக்கிறார். தண்டவளத்தில முதல்ல அவன் கைய வைக்கட்டும், பிறகு என்ன நாடாகும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டாம். சீமானுக்கு நடந்தது தெரியும் அல்லவா? .
அப்பப்போ நாங்களும் இருக்கிறோம் அப்படின்னு பத்திரிக்கை மூலமா கான்பித்துக்கொல்கிரார்கள்.
அழுகிப்போன மாம்பழத்தை ஏலம்விட ஆரம்பித்துவிட்டர்கள். இதை நாம் தொல்லையாக எடுத்து கொள்ள கூடாது. ஆனால் நகைச்சுவையாக கொள்ளலாம்..
Arasu Tindivanam,இந்தியா எனக்கு பாமகவை பார்க்கும்போது விறகு வெட்டியும் தேவதையும் கதைதான் நினைவுக்கு வருது! பசுமரத்தை வெட்டுபவர்கள் எப்படி அரசில் அங்கம் வகிக்க முடியும் கான்செப்டே தப்பு இவர்களை ஐந்து வருடங்களுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் , எதாவது வெட்டியாக பேசுவது இல்லேன்னா மரத்தை வெட்டுவது , இது போன்ற துண்டு துக்கட கட்சியை எல்லாம் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
அட்டரஆ சக்கை ..........அட்டரஆ சக்கை .......... அப்போ ...சதி அரசியல் இல்லை..?.. அதெல்லாம் சும்மா ..சும்மா.. என்ன சார் ?
மாம்பழம் புழுத்துப்போய் வெகு நாளாகிவிட்டது டாக்டர் சார்.மல்லாக்க படுத்துக்கொண்டு கனவு மட்டும் காணுங்கள்!தமிழகம் உங்களை விரட்டி அடிக்க தயாராகி விட்டது!.
தலைவா நீங்க சொல்றது கரெக்ட் தான்...நீங்கள் எந்த கட்சியில் இருக்கிறாரோ அதன் எதிர் கட்சி ஆட்சியை பிடிக்கும்... அதை தான் இவர் இப்படி சொல்கிறார்.
பா.ம.க., துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை பா.ம.க., ஆளும்.........புல்லரிக்குது ....இன்னுமா திருந்தல ....நினபுதான்,,,பொழப்ப கெடுத்துச்சாம்...வேற வேல இல்லையா உங்கள்ளுக்கு ஆரம்பிச்சுடானுங்க.
இது இந்த வருடத்தின் சிறந்த காமெடி ,,, வடிவேலு சொல்றமாதிரி சின்னபுள்ள தனாமா இருக்கு இவங்கள நெனச்சா சிறுப்பு வருதுப்பா.
ப. ம. க தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதில் டாக்டர் அன்புமணி தெளிவாக இருக்கிறார். மற்ற கட்சி தயவின்றி கட்சி நடத்த முடியாது என்பதும் தெரியும் டாக்டர் அன்புமணிக்கு. தகப்பனை போல் பிள்ளை சரியான பழமொழி.
தினமலருக்கு ஒரு வேண்டுகோள்! தினமும் இந்த கட்சியை சார்ந்த செய்தியை வெளியிட்டு என்னை போற்றவர்களை நன்கு சிரிக்க வைத்து மகிழ்விக்க வேண்டுகிறேன். செய்தியை விடவும் அதற்கு நண்பர்கள் தரும் கமெண்டு ரொம்ப நகைச்சுவையா இருக்கு, சிருக்கு முடியல வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஏன் சந்தோசமாக சிரித்தபடி வாழ்கிறார்கள் என்று பார்த்தல் இப்போதுதான் காரணம் புரிகிறது, அண்ணன் வைகோ. ராமதாஸ், சுப்ரமணியசாமி, ராஜேந்தர்,சீமான் போன்ற பல அரசியல் ஜோக்கர்கள் இப்படியே அறிக்கை விட்டு கொண்டிருந்தால் எப்படியா கவலைவரும்? என்னவோ போங்கப்பா,
நீங்கள் கூறுவது உண்மை என்று வைத்துகொள்வோம்! தனியாக நின்ருவேற்றி பெறுங்கள்!ஆட்சியமைதுவிடலாம்!??? ஒன்று நிச்சயம் அப்படி செய்தால், தி.மு. க. வெற்றிநிச்சயம்! ஆடலரசன்.
உங்கள் கட்சியினர் யாருக்கும் பேச தெரியவில்லை. அப்புறம் எப்படி ஆட்சி செய்வீர்கள். காடுவெட்டி குரு, ரயில் தண்டவாளங்களை பெயர்போம் என்கிறார். அவரை முதலில் அர்ரெஸ்ட் செய்யவேண்டும். தண்டவாளம் என்ன அவர் அப்பன் வீடு சொத்தா. போங்கடா காமெடி பீசுகளா.
rajesh salem,இந்தியா
well said chinna iyya.....ungal pinnal nangal irukirom.

யோ அன்புமணி எப்பயா வந்தே,இப்படி தனியா வராதே,அப்பாவையும் சேர்த்துட்டு காமெடி பண்ணு அப்பதான் இன்னும் நிறைய ஓட்டு (comands) கிடைக்கும்..
டாக்டருக்கு சரியான முறையில் வைத்தியம் செய்ய நல்ல டாக்டர் இல்லையா??
நானும் ஒரு வாரமா தினமலர்லே எந்த ஒரு காமடியும் காணமேன்னு நினைத்தேன். அப்பட இந்த காமெடி போதும் இன்னும் இரு மாதத்துக்கு பார்த்து சிரிக்க. கேட்ட 40% நாங்க இருகிரோம்னு சொல்றிங்கே, ஆன யாராவது ஒரு ஆள் இங்கு(கமெண்ட் பண்ணியதில் ) உனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கல என்று பார் முதல்லே. தினமலர் ஆசிரியர் அவர்களே, இந்த எல்லா வாசகர்களின் கமெண்ட் எல்லாம் ராமதாஸ்க்கு கன்வே பண்ணினால் கொஞ்சம் புண்ணியமா இருக்கும். அப்புறம் அவர் வேற என்ன பண்ணுவார்? வேற கோணத்தில் காமெடி பண்ணுவார்.
எல்லாரும் நல்ல ஒருமுறை பதுகங்க இந்த கட்சிய .... குட்டனியோட காணபோபோரங்க அப்புறம் இந்த கட்சி இருக்குறது இளைய தலை முறைகளுக்கு தெரியாம போய்டும் , அப்புறம் நிங்க சொல்லணும் அதுக்குதான் .
வேற வேலை இருந்த பாருங்க அன்பு யாரும் ஏமாற மாட்டக்க.நீங்க நீனைக்கற மாதிரி நடக்காது.போய் ஊசி போடுற வேலைய பாருங்க அன்பு.
கவுண்டமணி-செந்தில் இல்லாத குறையை ராமதாசும் அன்புமணியும் போக்குகிறார்கள்..ஒருகுறை;;;இருவரும் பன்னித்தலையா, மாங்காய் மண்டையா,கிரவுண்டு தலையா வழுக்ஸ் தலையா,,தொந்திபையா என்று காமடி செய்தால் இன்னும் சிரிக்கலாம்.
பொதுவானவன் - london,உருகுவே இங்க பேசற எல்லாரும் திமுகவை தனியா நின்னு வெற்றி பெற சொல்லுங்க பாக்கலாம்.
எந்த நாட்டுல ராசா அமெரிக்காவுலையா......
skk moorthy - dhennai,இந்தியா ராயணா........ இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா ............
தி. இலட்சுமண சாமி - PALLAVARAMCHENNAI, 100 % உண்மை அய்யா தயவின்றி இனி எவரும் ஆட்சி அமைக்க முடியாது..... அய்யா வாழ்க!..... பா.ம. கா. வளர்க.........
Michael - Singapore,ஸ்லேவாக்கியா ஹையோ.. ஹையோ ... (வடிவேலு சொல்வதாக நினைத்துக் கொள்ளவும்)...
அ. பத்மநாபன் - coimbatore,இந்தியா சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...
செல்வகுமார் துபாய் - Dubai,யூ.எஸ்.ஏ இப்படியே சொல்லி கொண்டு இருந்தால் சீட் கொடுக்கநூமுன்னு நினைத்தவர் கூட கொடுக்க மாட்டார் வாயை மூடி கொண்டு இரு...
கார்த்திக் - coimbatore,இந்தியா ஜோக்ஸ் பக்கத்துல போட்டிருக்க வேண்டிய செய்தி இது..........................
maramandi - nz,நைஜர் பாவம்...... இவங்க பேச்செல்லாம் தினமலரில் வருவதே பெரிய விஷயம்....... அடுத்தவன் முதுகிலே ஏறிக்கிட்டு இத்தனைநாள் வந்ததோடு மட்டுமல்லாமல், தூக்கி வந்தவனையே கண்டபடி பேச இவர்களால் மட்டுமே முடியும்...... கட்சி அந்தஸ்து இழந்த பின்பு கூட இவர்களால் அடக்கி வாசிக்க முடியவில்லை..........
VMK - Bangalore,இந்தியா சிரிப்பு வைத்தியம் பாக்குறாரு.. சிரிக்க வைச்சு சிரிக்க வைச்சு உங்க நோய்கள குணப்படுதுறாரு.....
amrith - coimbatore,இந்தியா எங்கே கைப்புள்ள கருத்தை காணோம். கம் ஆன். மிகமும் ஆவலாக உள்ளோம்....
saronkumar - chennai,இந்தியா Boss neenga nalla comedy panringa boss... vidunga boss idhellam namakku thevayillai....
dha - cuddalore,இந்தியா edhukku mela nan enna solla...
Bagawandas - Kovilpatti,இந்தியா தகப்பன் மருத்துவர் வேலையை செய்ய ஆரம்பிக்கட்டும். இவர் அவருக்கு உதவி பண்ணி மக்களுக்கு மருத்துவ சேவையை செய்து வரட்டும். புண்ணியமாவது கிடைக்கும்...
நெடுஞ்செழியன் - panruti,இந்தியா குட் மானிங் ஆபிசர். அப்படிங்களா ஆபிசர், சரிங்க ஆபிசர். சீக்கிரம் தமிழ் நாட்டை பிடிச்சுடலாம் ஆபிசர். அப்புறம் இந்தியவயே பிடிச்சு PM ஆகிடலாம் ஆபிசர். அப்புறம் வன்னியர் இல்லாத ஒபாமாவை தோக்கடிச்சி அமெரிக்கவை பிடிச்சுடலாம் ஆபிசர். இப்போதைக்கு நீங்களும் அப்பாவும் மருந்து சாப்பிட்டு தூங்குங்க ஆபிசர்....
Anpu - chennai,இந்தியா 100 % தோல்விதான்...
veerasekaran - Abudhabi,யூ.எஸ்.ஏ என்னைபோன்ற தினமலர் வாசகர்கள் விரும்பி படிக்ககூடிய, வயிறு வலிக்க சிரிக்கத்தக்க அறிக்கை தருவது அனேகமாக உங்க அப்பனும்,மகனுமாகதான் இருக்கும். உங்களுடைய லூசுத்தனமான அறிக்கைகளுக்கு வாசகர்கள் தரும் கமெண்ட் படிக்கவே அருமை. உங்க ஜாதி கட்சிக்கு சமாதி கட்ட வேறு யாரும் வேண்டாம், அப்பனும் மவனுமே போதும். போங்கடா லூசுங்களா. அரசியலில் படித்தவர்கள் வேண்டும் என்ற எல்லோருடைய ஆசையும் உங்க ரெண்டு பேரால பொய்யா போச்சே. வன்முறையை தூண்டகூடிய பேச்சிகளால் காடுவேட்டிக்கும்,மரம்வெட்டிக்கும் தண்டனை கிடையாதா?. வரபோகும் தேர்தலில் ஒப்புக்கு சப்பாணியாக தேவைபடுவார்கள் அல்லது சும்மா கிடக்கும் வெத்து வேட்டுகளை கைது பண்ணி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என்று விட்டு வைத்து இருக்கிறாரா மஞ்சள் துண்டு?...
Ilangovan - malaysia,மாலத்தீவு ஹல்லோ டாக்டர் அன்பு, உங்கள் பேச்சும் அன்பாக இருக்கட்டும். நவீன களத்தில் இப்படி ஒரு முட்டாள், அதும் டாக்டர் படித்த முட்டாள். இவனோட certificate இ முதலில் verify பண்ணனும் கண்டிப்பாக இவனுக்கு டாக்டர் படித்திருக்க தகுதி இல்லை. படித்தவன் கண்டிப்பாக இவ்வளவு கேவலமாக நடக்க மாட்டான்...
ANDAVAN - CHENNAI,இந்தியா வாய் தவறி சொல்லிட்டார். சாரி யார் தயவும் இல்லாமல் நாங்க ஜெயிக முடியாது. அன்புமணி ராமதாஸ் வாய் தவரிடுசி ஆண்டவன் சாரி கேக்குறேன்...
சி.ராமசாமி - tup,இந்தியா மாம்பலம் காட்டுற சின்னையா,உன் மனசுக்குள்ளே என்னய்யா,,யாரு மேல கண்ணையா...இங்க ஏமாற யாரும் இல்லையா.....?...
சாஹிப் - Chennai,இந்தியா சூப்பர் ஜோக் ....
ponnu - mumbai,இந்தியா அன்புமணி சார், தைலபூர் இஸ் நாட் தமிழ்நாடு நீங்க தைலாபுரத மட்டும் ஆட்சி பண்ணுங்க...
கேஜெஎஸ் - dubai,இந்தியா இதற்கு மேல் இவர்களூகு சொல்ல ஒன்றும் இல்லை இவர்களுக்கு நல்ல புத்தியை கடவுள் கொடுபனாக -கேஜஎஸ்...
sivaraj - kuwait,குவைத் அன்புமணி நல்ல நடிகர் நல்லா பல்டி அடிக்கறார்...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா முதலில் ஜெயிப்பதற்கே மற்றவரது துணை வேண்டும். மாம்பழ சீசன் முடிந்துவிட்டது....
hariharan - BintuluMalaysia,இந்தியா மத்த கட்சிகளின் சின்னங்கள் வருஷம் முழுதும் இருக்கக௬டிய சின்னங்கள். பாமாகாவுக்கு கிடைத்த சின்னம் மாம்பழம்தான். அதனால் வருஷத்தில் ஏதாவது ஒரு சீசனில் இந்த மாதிரி உளறிக்கொண்டே இருப்பார்கள்...
தமிழ்நேசன் - MuscatOman,பாகிஸ்தான் முதல்லே பாமக தற்போது எந்த அணியில் உள்ளது? இவர்களை போன்ற அரசியல் விபச்சாரிகள் தான் இந்திய அரசியலை கெடுத்து விட்டார்கள்....
ராஜ் - melbourne,ஆஸ்திரேலியா narayanna itha kosu thola thanga mudiyalada...
பாண்டியன் - vizhupuram,இந்தியாஅட வெட்கம்கெட்ட ஜென்மங்களா, உங்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தனித்து நின்று ஒரு 20 இடங்களில் வென்று காட்டுங்கள் பார்ப்போம். உனக்கு கூரை ஏறி கோழி பிடிக்க துப்பில்லை வானம் ஏறி வைகுண்டம் போவதாக பிதற்றுகிராயே, நீயெல்லாம் ஒரு காலத்தில் மத்திய அமைச்சர்! நீயும் உன் அப்பனும்தான் இந்தியாவின் இரு பெரும் மானங்கெட்ட அரசியல்வாதிகள்....
Raja - Thailapuram,இந்தியா PMK is Ramadoss & sons group of companies. This is political virus very dangerous than HIV, Anthrox.,etc...
ஆ. தவமணி நாமக்கல் - Namakkal,இந்தியா ஹ, ஹ , ஹ, ஹா, ஹா, ஹா! வயிறு வலிக்குது!...
Rathna - chennai,இந்தியா எவ்வளவு நாள் தான் நீயும் வலிக்காத மாதிரியே நடிக்கப்போறியோ என்று தெரியல.....
ராஜு - maliya,குவைத் இந்த மாதிரி லூசுதனமா பேசறே இந்தாளு எப்படி மினிஸ்ட்ரக வேலை பார்தன்னுனு தெரியவில்லை, ரொம்ப கஷ்டம் இவெங்க நிலைமை அதனாலதான் இப்படி பேசிகிட்டு இருக்கான்...
லியோ - paramakudi,இந்தியா போயா லூசு. நீ ஒரு காமெடியன் தான்....
Stephen - Tirunelveli,இந்தியா இந்த உலகம் இன்னுமா நம்மள நம்புது....
shan sundar - singapore,ஸ்லேவாக்கியா சரியான காமடி பீஸ் யா அன்புமணி ,.உன்னை ஆட்டதுக்கு யாருமே சேர்த்துக்க களை அப்புறம் எதுக்கு உனக்கு இந்த பில்ட் அப்பு !! அனா ஒன்னு நீங்க எவள்ளவு அடி வாங்கனாலும் தன்கிரிங்க நீங்க ரொம்பா ...................
பில்லா பெரியசாமி - karur,இந்தியா இத்தனை காலம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வுடன் ஒடிக்கொண்டு பதவிசுகம் அனுபவித்த நீங்கள் தொகுதிக்காக என்ன செய்தீர்கள் என்பதற்கு சாட்சிதான் இந்த ஓலைக்குடிசைகள் ! பின்தங்கிய தொகுதியாகவே வைத்துக் கொண்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் உங்களைப் போன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை தொகுதி உருப்படாது!...
சிவா - kuwait,குவைத் அன்புமணிக்கு இப்போத்தான் அவர் கொண்டுவந்த திட்டமாம் என்ன...
Susil - dubai,யூ.எஸ்.ஏ இந்த ஆண்டின் சூப்பர் காமடியன் ஆகி விட்டார் அன்பு மணி...
சிவா - kuwait,இந்தியா மணி பகல் கனவு காண்கிறார்...
Chandrasekran - Chennai,இந்தியா பா.ம.க. தனியா நின்னா டெபாசிட்டே கிடைக்காது - இது கூட தெரியாம நீ எப்படி மைய அமைச்சரா இருந்தே?...
பாலா - Madurai,இந்தியா ஏண்டா நீயும் உன் அப்பா மாதிரி பேசி பேசி அழிஞ்சு போறே? உண்மையாவே நீயும் உன் அப்பனும் டாக்டருக்கு படிசீங்களா? இல்ல படிச்சது மறந்துபோயி இப்படி அரசியல் உடான்சு பண்ணிட்டு திரி யிரின்களா? உங்க அப்பா 2011 ல PMK தான் ஆட்சிய புடிக்கும்ன்னு சொன்னாரு...நீ என்னடான்ன எதிர்காலம்ன்னு அறிவாளிதனமா சொல்லிட்டே...பாக்கலாம் உங்க எதிர்காலம் எப்போ வர போகுதுன்னு. பாலா, மதுரை...
நாச்சியப்பன் - Singapore,ஸ்லேவாக்கியா 100௦௦% உண்மை. ஆனால் இவர்கள் (தயவில்) எதிர் அணி வெற்றி பெறுவது உறுதி....
சந்திர மோகன் - Singapore,இந்தியா ஜோக் ஒப் தி டே...
kavundamani - kovai,இந்தியா ண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி-செந்தில் காமெடி கேட்டது போல் இருக்கிறது இந்த பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்புகள்....
அபு - cuddalore,இந்தியா எப்போது சிறந்த நகைச்சுவை நடிகன் ஆனார் அன்புமணி .தமிழகத்தை பாமக ஆளும் என்பதை நினைத்தால் சிரிப்பை அடக்கமுடியவில்லை...
muruga - Chennai,இந்தியா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலப்பா!...
ஓட்டு - Chennai,இந்தியா தில் இருந்தா தென் மாவட்டத்தில் தனிய நின்று போட்டியிட முடியுமா ??.. 50 ஓட்டு கூட கிடைக்காது மவனே .... திருசெந்தூர் இடைதேர்தல் ஞாபகம் இருக்கா?? . 49 ஒ ஓட்டு ???.. 2011 ல ஆட்சிய புடிப்பேனு உங்க அய்யா சொன்னாரு... இப்போ என்ன நிலைமை... சிங்கள் சீட்க்கு சிங்கி அடிக்க வேண்டிருக்கு .......
சிநேகா - chennai,இந்தியாwhat a joke!...
KIM - Korea,இந்தியா எல்லாம் சரிப்பு அங்கு இங்கு தாவாமல் ஒருஇடத்தில் இருங்கள் முதலில் !!நீங்களும் காங்கிரசும் ஒரே காமெடி மக்களுக்கு நல்ல பொழுது போகும் 2011varai !! DMK /ADMIK இரண்டுமே இந்த நாட்டின் சாபக்கேடு...
ஜி.கே. சிவராமகிருஷ்ணன் - DUBAI,யூ.எஸ்.ஏ னை கண்ண மூடிடிச்சிங்கோ உலகமே இருண்டு போயடிசிங்கோ அன்புமணி பிரக்டிகல் டாக்டர், அதனால் தான் வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் என்ற பழமொழிக்கேற்ப நம் எல்லோரையும் நோய்நொடியில்லாமல் இருக்க இப்படி பேசியுள்ளார். நன்றி. எல்லோரும் அன்புமணிக்கு ஓ போடுங்க....
செந்தில் குமார் - Chennai,இந்தியா Love Bell Your team first stop junping between ADMK & DMK. Your Dream is impossible...You cant rule tamil nadu... First stop singing la...labies about your achievements. You and Father are fit for only Politics but not as a winning team.!!!...
செல்வம் - chidambaram,இந்தியா அன்புமணி mind ur talk , r u crazy நீங்க ஸ்கூல் பாய்ஸ் இல்ல காமெடியன்ஸ் தமிழ்நாடுல ஜாதி அரசியல் பண்ணாதே ஜெய் ஹிந்த் செல்வம் இந்தியன்...
ஜெட்டாஹ் ஜமால் - jeddah,இந்தியா டேய் நீயெல்லாம் முன்னால் மந்திரி..இனி மேல் மரம்வெட்டி அல்லது வெட்டியான்கள் என்று மட்டும் சொல்லவேண்டும். ஜாதி மதம் கடந்து நட்பு வளர்ப்போம். நாளைய இந்தியா ஜாதி கடந்தது என்றும் அன்புடன் ஜெட்டாஹ் ஜமால்.தென்காசி...
வெங்கடேஷ் - chennai,இந்தியா ha ha ha.. சிரிச்சி சிரிச்சி வயிறு பயங்கரமா வலிக்குது. போதும் பா.. நிறுத்திக்கோ.. முடியல...
உண்மை விளம்பி - chennai,இந்தியா மெடி பீஸ். ரெடி ஜுட் ... ஆரம்பிங்க கும்மிய.... :-)...
sinou - Pondicherry,இந்தியா இவனை தூக்கி குண்டர் சட்டத்துல உள்ள போடணும். ஸ்டுபிட் பெல்லொவ்....
பு.செல்லதுரை. - tamilnadu,அல்ஜீரியா .அன்புமணி.நீங்கள்.வன்முறை.இல்.ஈடுபடவேண்ட்டம்.இப்படி.பேசின்னால்.ஒருதமிழனும்.ஓட்டு.போடமாட்டன்.அப்புறம்.நீயும்.உன்.அப்பனும்.மரம்.வெட்ட.போகவேண்டியதுதான்.தமிழன்.ஒன்றும்.முட்டாள்.இல்ல.ஒங்களுக்கு.சூட்கேஸ்.பணம்.கொடுத்தால்.அவர்களுடன்.கூட்டணி.இல்லை.என்றால்.அவர்கள்.எதிரி.போங்கடா.நீங்களும்.உங்கள்.அரசியலும்........
கலைச்செல்வன் - udumalaipettai,இந்தியா மழைக்காகக்கூட பள்ளிப்பக்கம் ஒதுங்காத இந்த தறுதலைகளை ஸ்கூல் பாய்ஸ் என கூறியது தவறுதான்.ஒருத்தன் தண்டவாளங்களை எல்லாம் தகர்ப்போம் என்கிறான்.முன்னாள் மத்திய அமைச்சராயிருந்த ஒரு நபர் மாற்றுக் கட்சிக் காரர்களை அடிப்பவர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசளிப்பேன் என்கிறார் இப்படி கலவரத்தை தூண்டிவிடுபவனையும்,தண்டவாள ம் தகர்க்கும் தீவிரவாதியையும் பேசவிட்டு மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது.அங்கீகாரம் இழந்த இந்த தீவிரவாதக் கும்பலை, தடை செய்து அமைதியை நிலைநாட்ட அரசு ஆவன செய்யாவிட்டால்,இந்த குண்டர்படையின் வெறியாட்டங் களுக்கு மக்களே சாவுமணியடித்து விடுவார்கள்.........
sathish - poonamallee,இந்தியா நல்ல கருத்து கூறியுள்ளார்...
Ravi - Sydney,ஆஸ்திரேலியாHi Anbumani, You are one of the school boys. You should not talk aragantly. We would like to get rid you from Tamilnadu permanently....
கோபாலகிருஷ்ணன் - Aruppukottai,இந்தியா I read in the same dinamalar website that you have give gold coin to the people. Is this the scientific way??????? Good Keep it up...
ram - singapore,இந்தியா உனக்கும் உங்க அப்பனுக்கும் வேர வேலையே இல்ல போல எப்ப பாத்தாலும் ஒரு காமெடி பண்ணிட்டு, மாம்பழத்துக்கு பொறந்த கொட்டை என்னமா பேசுது பாத்திங்களா! ஹலோ உனக்கு ஒன்னு தெரியுமா இப்பல்லாம் உங்க அப்பா கொடுக்குற பேட்டிய நான் படிக்கிறதே இல்ல ஏன்னா நீ உங்க அப்பனைவிட நல்லா காமெடி பண்ற ஹி.....ஹி......ஹி..........
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா டித்தால் தங்கம் பரிசு.கொன்றால் வைரம் கொடுப்பார்களா?பா ம க வை தி மு க அமைச்சர்கள் கூட கிண்டல் செய்கிறார்கள்.அவர்களையும் அடிப்பார்களா? தைரியம் உண்டா?...
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் மல்லாக்க படுத்துக் கொண்டு காரி துப்பும் வேலையினை தான் செய்கின்றனர் பாமகவினர். அவர்களை வீழ்த்த யாரும் தேவைப் பட மாட்டார்கள் இனி தமிழக அரசியலில். ஐயா மற்றும் காடு வெட்டி ஆரம்பித்து வைத்த வன்முறை பாதையில் அந்த கட்சியின் வருங்கால தலைவர் சின்ன ஐயா கம்பீரமாக பயணம் செய்கின்றார். 70 கோடிகளை செலவழித்து உங்களை தோற்கடித்தவர்களுக்கு 2 முறை கடிதம் எழுதியும் உங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை அனுப்பியும் முதல்வரிடம் மண்டியிட்டது கேவலம் ஒரு எம்.பி. பதவியினை பெறுவதற்காகத் தானே. ஒரு எம்.பி. பதவிக்கே இப்படி என்றால் மந்திரி கிடைக்கும் என்றால் ஏன் உங்கள் இன மக்களை அடகு வைக்கமாட்டீர்கள். இது தானே உங்கள் வரலாறு. தெருவில் ஒரு சாதரண ரவுடி ஒருவரை மிரட்டால் அவனை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தும் நம் அரசு ஏன் தங்களுக்கு சாதகமான அரசியல்வாதிகள் இது போன்ற வன்முறையினை பகிரங்கமாக தூண்டுவதினை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது....
கண்ணன் - madurai,இந்தியா ஹலோ ஸ்கூல் பாய்ஸ், நான் மதுரைக்காரன் எங்க மதுரைக்கு வாங்க பார்ர்ப்போம்,...
SYED - RIYADH,செனகல் வேண்டாம் ஐயா இந்த விசப்பரீட்சை நாட்டில் நல்லது நடக்க நாம் எல்லாரும் கட்சியை பொருட்படுத்தாது பொது சேவை செய்வோமே ,...
Pa.sankar - Trivandrum,இந்தியா Thamizhagathil Vanniyargalum Dhevargalum makkal thogaiyil kooduthal.anal ivargalidam otrumai illathathal athigaaram veru yar yar kaikalil poividugirathu. Anbumani pondravargal ivargalai orunginaithal nadu nalam perum...
உள்ளூர்வாசி - india,இந்தியா இன்னுமா நம்ம அரசாங்கம் இவர உள்ள தூக்கிபோடாம இருக்கு..வன்முறைய தூண்டுற அரசியலை தூக்கி குப்பையில போடணும்..நல்ல முறையில மக்களுக்கு உதவுற வகையில கட்சி நடத்த தெரியல..ஆனா கிண்டல் பண்ணினா தப்பா? கொஞ்ச காலம் பொறுங்க..தமிழ் நாட்டுல பாமாக என்னும் கட்சியே இல்லாம போயிடும்..சாதிக்காக கட்சி நடத்தும் எந்த அரசியலும் நமக்கு வேண்டாம்..எல்லா சாதி மக்களும் சுயமரியாதை உள்ளவர்களே.....
பாலமுருகன் - planotx,உஸ்பெகிஸ்தான் போங்கடா நீங்களும் உங்க கட்சியும். போங்க போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க இப்படியே வெட்டியா பேசி திரிஞ்சிட்டு இருந்தா மனுஷங்க லிஸ்ட்ல கூட சேர்க்க சேர்க்க மாட்டாங்க. முதல்ல ஒரு நல்ல மந்திரவாதியா பார்த்து