பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின்
2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன்,
தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க
வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா
காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து
இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின்
மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தபிறகு அக்ஷராவுக்கும் நடிப்பதற்கான
நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார்.
சனி, 20 செப்டம்பர், 2014
பட்டுகோட்டையில் இருந்து ஒரு பாட்டு கோட்டை ! பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் !
இன்டர்நெட் உலகில் இருந்து விலக ரஷ்யா முடிவு ! நடக்கிற காரியமா ?
மேற்கத்திய நாடுகள், தன்னை உளவு பார்க்க கூடிய
ஆபத்து இருப்பதாக அஞ்சும் ரஷ்யா, உலகளாவிய இன்டர்நெட் சேவைகளிலிருந்து,
விடுவித்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த
ஆண்டிலிருந்து இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான இன்டர்நெட்டை பயன்படுத்துவதன்
மூலம், அமெரிக்கா, தனது நாட்டின் ரகசியங்களை உளவு பார்க்க வாய்ப்புள்ள
சந்தேகப்படும் ரஷ்யா, தன்னை உலகளாவிய, இன்டர்நெட்டிலிருந்து
விடுவித்துக்கொண்டு தனித்துசெயல்பட முடிவு செய்துள்ளது என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன dinamani.com
சு.சுவாமி : ஏர்செல் மக்சிஸ் விவகாரத்தில் சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் !
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ்
நிறுவனம் வாங்கிய விவகாரத்தில் மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்த
போது அவர் காட்டிய ஆர்வம், பங்களிப்பு ஆகியவை குறித்து மத்தியப்
புலனாய்வுத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
"ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் 2006-இல் வாங்கிய
விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பே நான் உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அண்மைக்காலத்தில் சு சுவாமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். மோடி தன்னை இப்படி தூக்கி எரிந்ததை தாங்க முடியாத சோகத்தில் உள்ளார். அடிபட்ட நரி எங்கெங்கெல்லாம் பிராண்டும் என்று சொல்ல முடியாது !
அம்மா வேடத்தில் நடிக்கும் நித்தியா மேனன்
இளம்
ஹீரோவுடன் நித்யா மேனன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போவதால் அவருடன் நடிக்க ஆர்வம்
காட்டுகிறார்.‘நூற்றெண்பது, ‘உருமி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர்
நித்யா மேனன். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இளம்
ஹீரோயினாக நடித்து வரும் நித்யா மேனன் திடீரென்று மற்றொரு இளம்
ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில்
‘ஐஸ்கிரீம் என்ற படத்தில் நடித்த தேஜஸ்வி மதிவாடாவுக்கு அம்மாவாக நித்யா
நடிக்கிறார்.
இந்தியை வளர்க்கிறேன் என்று எடுக்கும் முயற்சிகள் இந்தியை அழிக்கவே செய்கின்றன ! இந்தி திவாஸ் வேண்டாம்... பாஷா திவாஸ் வேண்டும்!''
சீன, அரபு மொழிகளில் திருக்குறள் விரைவில் வெளியாகிறது:
திருக்குறள் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
திருக்குறள் மொழியாக்கம்
தமிழ் அறிஞர்கள் தமிழில் எழுதிய அறிவுரைகள், கவிதைகள் போன்றவற்றை உலகிலேயே
அதிகமாக பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்ப்பதை தமிழக அரசு கொள்கையாக கொண்டு
செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின்
கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீனம், அரபி மொழிகள்
மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான
அறிவிப்பு 2011-12ம் ஆண்டு சட்டசபை கவர்னர் உரையில் வெளியிடப்பட்டது.
கூட்டணி மந்திரிசபை அமைக்க கலைஞர் புதிய திட்டம்!
வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமைவதற்காக, தமிழகத்தின்
முக்கிய கட்சிகளுக்கு வலை விரிக்கவும், மூன்றாவது அணி உருவாகி,
கட்டவிழ்க்கப்பட்ட மூட்டையிலிருந்து சிதறி ஓடும் நெல்லிக்காய்களை போல,
ஓட்டுகள் சிதறுவதை தடுக்கவும், கேரளாவில் நடைபெறும் கூட்டணி ஆட்சி
பார்முலாவை, தமிழகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தவும், தி.மு.க.,
தலைவர் கருணாநிதி புது திட்டம் வகுத்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள்
தெரிவித்தன. இந்த செய்தி தினமலரின் ஊகத்தின் அடிப்படையிலான செய்தி இல்லை என்பதை உறுதி படுத்த விரும்புகிறோம், பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதாகதான் தெரிகிறது
பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உளவு தகவல்களை புனேயில் ஒப்படைத்தேன் ! Ex புலி அருண் செல்வராசன் வாக்குமூலம் !
தமிழகத்தில் சேகரித்த உளவு தகவல்களை, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில்,
பாக்., அதிகாரிகளை சந்தித்து ஒப்படைத்தேன்,'' என, உளவாளி அருண் செல்வராஜ்,
தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்து உள்ளான்.கடந்த 10ம்
தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜிடம், தேசிய
புலனாய்வு அமைப்பினர், இரண்டாவது நாளாக நேற்று விசாரித்தனர்.அப்போது,
விடுதலைப் புலிகள் அமைப்பு எப்படியெல்லாம் உளவு தகவல்களை சேகரித்தது
என்பதை, பாகிஸ்தானுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, பாக்., உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் கேட்டறிந்ததுடன், தான் உட்பட 10 பேர் கொண்ட
குழுவினருக்கு, உளவு தகவல் சேகரிப்பது குறித்து பயிற்சி அளித்ததாகவும்
தெரிவித்தான்.மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில்
தங்கியுள்ள விடுதலைப் புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பு, அவர்கள் வாயிலாக
சேகரித்த உளவு தகவல்கள் குறித்தும் தெரிவித்து உள்ளான்.
சென்னை விமான நிலையத்தில் 25-வது முறையாக கண்ணாடிகள் உடைந்து விழுந்தது
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும்
பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை புதிய உள்நாட்டு மற்றும்
பன்னாட்டு முனையங்களில் மேற்கூரைகள் 9 தடவை இடிந்து விழுந்தது. அதுபோல் 3 முறை லிப்ட் அறை தடுப்பு இருந்த
கற்களும், 12 முறை தடுப்பு கண்ணாடிகளும் இடிந்து விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பங்களில் யாருக்கும் பாதிப்பு
ஏற்படவில்லை.
இந்த நிலையில் 25 வது முறையாக உள்நாட்டு முனையத்தில் வருகை பகுதியில் நேற்று கதவின் 7 அடி உயரமும், 5 அடி
அகலமும் கொண்ட கண்ணாடிகள் திடீரென உடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து கண்ணாடிகளை அகற்றினார்கள். இதுகுறித்து அதிகாரிகள்
விசாரணை நடத்தி வருகின்றனர். மாலைமலர்.com
திகார் சிறையில் 5 பேர் மர்மச்சாவு: கைதிகளிடையே பீதி
புதுடில்லி: டில்லி திகார் சிறையில் கடந்த இரு வாரங்களில் 5 பேர் மர்மமான
முறையில் இறந்து போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து உயர்மட்ட
விசாணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.இந்தியாவில்
உள்ள மிகப்பெரிய சிறைகளில் தலைநகர் புதுடில்லியில் உள்ள திகார் சிறையும்
முக்கியமானது. இங்கு பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள்
செய்தவர்கள் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் தலைவர்கள் என
பலர்சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட
இச்சிறையில் கடந்த இரு வாரங்களில் 5 விசாரணை கைதிகள் மர்மமான முறையில்
இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1970 இல் ஈழத்து சினிமா வானில் பிரகாசித்த குத்துவிளக்கு !
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குத்துவிளக்கு திரைப்படம் வெளியிட்ட கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜாதென்னிந்திய தமிழ் சினிமாவின் இராட்ச ஒளிவெள்ளத்தால் மங்கிப்போன ஈழத்தின் அகல்விளக்குகள். முருகபூபதி
1970 களில் குத்துவிளக்கு திரைப்படம் உருவான சூழல் மிகவும்
முக்கியமானது. டட்லி சேனா நாயக்கா தலைமையிலான ஐக்கிய
தேசியக்கட்சி படுதோல்வியடைந்து ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க) - என்.
எம். பெரேரா (சமசமாஜி) - பீட்டர் கெனமன் (கம்யூனிஸ்ட்)
கூட்டணியில் அரசு அமைந்த பின்னர் பல முற்போக்கான திட்டங்கள்
நடைமுறைக்கு வந்தன.
உள்நாட்டு
உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. வடக்கில்
வெங்காயம் - மிளகாய் பயிர்செய்கையாளர்களின் வாழ்வில் வசந்தம்
வீசியது.
வெள்ளி, 19 செப்டம்பர், 2014
சந்தி சிரித்து சரிந்து கிடக்கும் நீதித்துறை ! ஜெயலலிதாவை காப்பாற்ற கடும் முயற்சி ! பணம் பார்ப்பன பாசம் ?
தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கான
மசோதாவும் அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவும் அண்மையில்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சியின் எதிர்ப்புமின்றி
பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னாள் உச்ச நீதிமன்ற
நீதிபதியும் தற்போது பத்திரிகை கவுன்சில் தலைவராகவும் உள்ள மார்க்கண்டேய
கட்ஜு நீதித்துறை ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கிளப்பியதைத்
தொடர்ந்து, சொல்லி வைத்தாற்போன்ற வேகத்தில் இந்த மசோதா கொண்டு
வரப்பட்டிருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னாள்
தலைமை நீதிபதிகள் பதவி உயர்வு வழங்கினார்கள் என்றும், அரசியல்
தலையீட்டுக்குப் பணிந்து போனார்கள் என்றும் கடந்த ஜூலை மாதத்தில் தனது
முகநூலில் (ஃபேஸ்புக்) தெரிவித்தார் கட்ஜு. மேலும், தான் சென்னை உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் (நவ. 2004 – அக்.2005)
நீதித்துறை நியமனங்களில் தி.மு.க. தலையிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு
வழங்கப்படவிருக்கும் சூழலில், இவ்விசயம் ஊடகங்களின் முதன்மை விவாதப்
பொருளாக மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் நீதிபதிகளும்தான்
ஊழல் பெருச்சாளிகள் என்பதைப் போலவும், வட இந்திய ஆதிக்க சாதி
நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்பதைப் போலவும் ஒரு தோற்றம் இந்த
விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.
இந்திய வம்சாவழி அமெரிக்கர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமனம் ! Richard Verma ! next US ambassador to India
நமது இந்திய நாட்டிற்கான புதிய அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரான ரிச்சர்ட் வர்மா, 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம்
ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.
மேலும் இவர்,இந்தியாவின் அமெரிக்க தூதராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர்
என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இப்பொறுப்பில் இருந்த நான்சி பாவெல்,
கடந்த மார்ச் மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, தற்போது ரிச்சர்டு வர்மா
புதிய அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அமெரிக்க
அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் : கள்ள ஒட்டு பணபட்டுவாடாவுக்கு தேர்தல் கமிஷன் உடந்தை ! பெரிய கொலம்பஸ் ?
திருவொற்றியூர்:
தேர்தல் வெற்றி பெறுவதற்காக அதிமுகவினர் ஜனநாயகமற்ற முறையில்
செயல்பட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் பாஜ
மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.காஷ்மீரில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி பெறும் நிகழ்ச்சி,
திருவொற்றியூர் நகர பாஜ சார்பில் தேரடி தெருவில் நேற்று நடந்தது. நகர
தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:இந்த உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற
நோக்கத்தில் அதிமுகவினர், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, கள்ள ஓட்டு
போடுவது போன்ற ஜனநாயகமற்ற முறையில் செயல்பட்டுள்ளனர்.உங்க ஆட்சிதானே மத்தியில் ? தேர்தல் கமிஷனை பிடிச்சு உள்ளே போடவேண்டியது தானே ?
ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினையை விரும்பவில்லை ! சர்வஜன வாக்கெடுப்பில் பிரிட்டனின் அங்கமாகவே தொடரும் தீர்ப்பு !
எடின்பர்க்: கிரேட் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து
தனிநாடாக வேண்டுமா என்று மக்களிடம் கருத்து கேட்ட வாக்கெடுப்பில், 19
மாவட்டங்களில் எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாக விழுந்துள்ளன. இதனால்,
பிரிட்டனின் அங்கமாகவே ஸ்காட்லாந்து நீடிக்கும். கடந்த 1707ம் ஆண்டில்
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து யுனைடெட்
கிங்டம் என்ற பெயரில் பிரிட்டன் உருவானது. இதன்பின், கடந்த 1922ல்
அயர்லாந்தின் ஒரு பகுதி பிரிந்து, தனி நாடானது. ஸ்காட்லாந்திலும் தனி நாடு
கோரிக்கை அவ்வப்போது எழுந்தது. கடந்த 2009ம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து
பிரிய வேண்டுமா, வேண்டாமா என ஸ்காட்லாந்து பார்லிமெண்டில்
விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்க
முடிவெடுக்கப்பட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அகால மரணம் !
பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ்( வயது 45) உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். 1969ல் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் 1998ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
CHENNAI: Popular Carnatic musician Mandolin U Srinivas passed away at a private hospital in the city on Friday.
Sources at Apollo Hospital hospital, where the musician was admitted few days ago, said he died at 10 am today.
The 45-year-old musician had undergone a liver transplant and had been recovering well, the sources said. "However last night he developed some complications and passed away in the morning," they said.
Srinivas was the first person to use mandolin in Carnatic music.
Sources at Apollo Hospital hospital, where the musician was admitted few days ago, said he died at 10 am today.
The 45-year-old musician had undergone a liver transplant and had been recovering well, the sources said. "However last night he developed some complications and passed away in the morning," they said.
Srinivas was the first person to use mandolin in Carnatic music.
தமிழ் சினிமாவின் புரட்சி ஆண்டு ? இதுவரை 200 படங்கள் ரிலீசாகியுள்ளது.நாளை 9 படம் ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரும் புரட்சியை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 200 படங்கள் ரிலீசாகியுள்ளது.
கடந்த 9 மாதங்களில் 200 படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பது வரலாற்று சாதனை தான். வாரந்தோறும் குறைந்தது 5 படத்திற்கு மேல் ரிலீஸ ஆகிவருகிறது.இது ஆரோக்யமான விஷயம் தான் என்றாலும், அத்தனை படங்களும் குறுகிய நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடாமலும், லேட்டாக பிக்கப் ஆகும் படங்களுக்கு வசூல் கிடைக்கமாலும் போகும் நிலை ஏற்படும் என்று அச்சமும் நிலவுகிறது.
எது எப்படியே நாளைக்கு (செப் 19) 9 படங்கள் ரிலீசாகிறது.
நாளை ரிலீசாகும் படங்களில் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மணை மட்டுமே மிகப்பெரிய பட்ஜெட் படம். பேய் படமுன்னு சொல்லாலாம். காமடியாக படத்தை எடுத்துள்ள சுந்தர் சியுடன், வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
கடந்த 9 மாதங்களில் 200 படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பது வரலாற்று சாதனை தான். வாரந்தோறும் குறைந்தது 5 படத்திற்கு மேல் ரிலீஸ ஆகிவருகிறது.இது ஆரோக்யமான விஷயம் தான் என்றாலும், அத்தனை படங்களும் குறுகிய நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடாமலும், லேட்டாக பிக்கப் ஆகும் படங்களுக்கு வசூல் கிடைக்கமாலும் போகும் நிலை ஏற்படும் என்று அச்சமும் நிலவுகிறது.
எது எப்படியே நாளைக்கு (செப் 19) 9 படங்கள் ரிலீசாகிறது.
நாளை ரிலீசாகும் படங்களில் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மணை மட்டுமே மிகப்பெரிய பட்ஜெட் படம். பேய் படமுன்னு சொல்லாலாம். காமடியாக படத்தை எடுத்துள்ள சுந்தர் சியுடன், வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
சில பெண்கள் தரக்குறைவாக பேசியதால் அசிட் வீசினானாம் ! சைகோ வாலிபன் வாக்குமூலம் !
ஊமச்சிகுளம்,: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீது
'ஆசிட்' வீசி கைது செய்யப்பட்ட சங்கரநாராயணனுக்கு, 24, மதுரை அரசு
மருத்துவமனையில் செப்.,30 வரை மனநல சிகிச்சை அளிக்க கோர்ட்
உத்தரவிட்டது.மதுரை பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா,
அங்காளஈஸ்வரி. திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை உறுப்புக்கல்லூரியில்
படிக்கின்றனர். செப்.,12ல் கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாண்ட் வந்தபோது மொட்டை
தலையுடன் வந்த நபர், இருவர் மீதும் 'ஆசிட்' வீசி தப்பினார்.காயம் அடைந்த
மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 'ஆசிட் நபரை'
பிடிக்க ஆறு தனிப்படைகளை விஜயேந்திரபிதரி எஸ்.பி., அமைத்தார்.இந்நிலையில்,
திருமங்கலம் சுங்குவார்பட்டியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் சுதாகர்,
'என் மகன் சங்கரநாராயணன் தான் 'ஆசிட்' ஊற்றினான்' என எஸ்.பி., யிடம் மகனை
ஒப்படைத்தார்.
கோவை மாநகர தேர்தலை 50 சதவீதமான மக்கள் புறக்கணிப்பு !
கோவைக்கு என, ஏராளமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்த பின்னும், மாநகராட்சி
மேயர் இடைத்தேர்தலை 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள்
புறக்கணித்திருப்பது, அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில், 46.53 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன; நகரிலுள்ள 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 வாக்காளர்களில், 6 லட்சத்து 580 பேர் மட்டுமே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதாவது, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். தனது மிடாஸ வரும்படியிலிருந்து 2500 கோடி கோவை வளர்ச்சிக்காக அம்மா கொடுக்கப்போகிறாரே அதுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டாமா நன்றி கெட்டவர்களே ?/
நேற்று நடந்த கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில், 46.53 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன; நகரிலுள்ள 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 வாக்காளர்களில், 6 லட்சத்து 580 பேர் மட்டுமே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதாவது, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். தனது மிடாஸ வரும்படியிலிருந்து 2500 கோடி கோவை வளர்ச்சிக்காக அம்மா கொடுக்கப்போகிறாரே அதுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டாமா நன்றி கெட்டவர்களே ?/
வியாழன், 18 செப்டம்பர், 2014
அற்பத்தனத்தில் ! சர்வாதிகாரத்தில் லேடிக்கா மோடிக்கா முதலிடம் ? பட்டிமன்ற பேச்சாளர்கள் முன்வருக !
கற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா?” என்ற பட்டிமன்ற
வாதங்களைக் கேட்டு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் ரசிகர்களைப் போல,
“ஜனநாயகத்தை வெறுப்பதில் விஞ்சி நிற்பவர் மோடியா, லேடியா?” என்று
பட்டிமன்றம் நடத்தினாலும், நாம் முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கத்தான்
வேண்டியிருக்கும்.
அன்றாடம் தமிழகச் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் எதிர்க்கட்சி
உறுப்பினர்கள், “உள்ளே ஜனநாயகம் இல்லை” என்று புலம்பியபடியே வெளியே
வருகிறார்கள். பிறகு, மறுநாள் உள்ளே போகிறார்கள். மீண்டும் வெளியேற்றம்,
மறுபடியும் புலம்பல். தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற ஊரறிந்த உண்மையை
அறிவிப்பதற்காகவே தி.மு.க. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்துகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, ஜனநாயகத்தை வெறுப்பதில் மோடியைக் காட்டிலும்
லேடிதான் விஞ்சி நிற்பதாக வாசகர்கள் எண்ணக்கூடும். மோடியின் குஜராத் மாடல்
ஜனநாயகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே அப்படி ஒரு முடிவுக்கு வருவது
நியாயமல்ல.
குஜராத் சட்டமன்றத்தை மோடி எப்படி நடத்தினார் என்பது பற்றி மாத்ருபூமி இதழின் (ஜே.எஸ்.மனோஜ், ஏப்ரல், 4, 2014) அகமதாபாத் நிருபர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
மோடி நடத்தும் அமைச்சரவைக் கூட்டம் : கையில் சாட்டை இல்லாதது ஒன்றுதான் குறை! அம்மாவின் முன் “கையது கொண்டு மெய்யது பொத்திக் கொள்ளும்” பாக்கியம் பெற்ற தமிழக அமைச்சர்கள்.
குஜராத் சட்டமன்றத்தை மோடி எப்படி நடத்தினார் என்பது பற்றி மாத்ருபூமி இதழின் (ஜே.எஸ்.மனோஜ், ஏப்ரல், 4, 2014) அகமதாபாத் நிருபர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி ! டிராபிக் ராமசாமியால் தூக்கம் தொலைத்த ஜெயா ?
டெல்லி: கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான சகாயம்
தலைமையிலான குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சகாயம் குழுவின்
விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் எனவும் உச்சநீதிமன்றம் நம்பிக்கை
தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடுத்த பொதுநல வழக்கை
விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா
ஆகியோர் ஒரு உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கிரானைட் மற்றும் தாது மணல்
குவாரிகளையும் ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமிப்பதாக
அறிவிக்கப்பட்டது.
2 மாதத்துக்குள் அவர் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அவருக்கு தகுந்த பாதுகாப்பை மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டுகள் வழங்க வேண்டும். மாநில வருவாய் நிர்வாகம் ஆய்வு செய்ய
தேவையான நிர்வாக ரீதியான உதவிகளையும், நிதியையும் வழங்க வேண்டும் என்றும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
நடிகை ரோஜா உயிருக்கு ஆபத்து: செல்வமணி கவலை
பார்வதி : சினிமாவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய நான் தயாரில்லை !
சென்னை:
மேக் அப் போட்டு சோர்ந்துபோனார் பார்வதி.‘பூ, ‘மரியான், ‘சென்னையில் ஒரு
நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. அவர் கூறியது:நான் நடிக்கும் ஒரு
படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் அதிக இடைவெளி இருப்பது ஏன்
என்கிறார்கள். அதற்கு காரணம் மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே
ஏற்பதுதான். வரும் படங்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பதில்லை. ஏற்கும்
வேடங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் என் எண்ணப்படி வாழ்வதுதான் எனக்கு
பிடிக்கும். ஒவ்வொரு முறை மேக் அப் போடும்போதும் எனது சிகை அலங்காரத்தை
சுருளாகவும், வெவ்வேறு நிறத்திற்கும் மாற்ற வேண்டி உள்ளது. இதெல்லாம்
எனக்கு சோர்வை ஏற்படுத்தி விடுகிறது. அதிலிருந்து விலகி இருப்பதற்காக எனது
ஹேர் ஸ்டைலை குறைத்து கிராப் வைத்துக்கொண்டேன். கண்ணில் கொஞ்சம் கோளாறு
இருப்பதால் கண்ணாடியும் அணிந்திருக்கிறேன்.சக பெண்களைப்போல் நானும் ஒரு
சாதாரண பெண்தான். நடிப்பு எனது தொழிலாக அமைந்துவிட்டது. ஆனால் வாழ்க்கையை
என் இஷ்டப்படித்தான் வாழ்கிறேன். நடிப்பை தவிர எனக்கு சுற்றுபயணம்
செல்வதும், எழுதுவதும் பிடிக்கும். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து
அடுத்த படம் ஒப்புக்கொள்வதற்காக கதை கேட்டு வருகிறேன்.இவ்வாறு பார்வதி
கூறினார். -.tamilmurasu.org
கோவை பா.ஜ., வேட்பாளருக்கு அடி, உதை: அ.தி.மு.க.,வினர் ஆத்திரம்: வாகனங்கள் உடைப்பு:போலீஸ் பரபரப்பு

வெளியூரிலிருந்து தேர்தல் பிரசார பணியாற்ற கோவை வந்த அனைவரும், தேர்தல் விதிகளின்படி, கடந்த ௧6ம்தேதி, மாலை 5.00 மணியுடன் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், ஆளும்கட்சியினர் பலர் வெளியேறவில்லை. நகருக்குள் தங்கி, ஓட்டு சேகரித்து வந்தனர். சவுரிபாளையம், மாரியம்மன் கோவில் வீதி அருகிலுள்ள சொசைட்டி கட்டடத்தில், தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர் தங்கியிருப்பதாக, பா.ஜ., வேட்பாளர் நந்தகுமாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.அவர், கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். அப்போது, மாரியம்மன் கோவில் அருகில், 'சேர்மன், முனிசிபாலிட்டி, போடி நாயக்கனுார்' என்று பெயர் பலகையுடன் கூடிய 'ஸ்கார்பியோ' கார், அ.தி.மு.க., கொடியுடன் நின்றிருந்தது; அ.தி.மு.க.,வினர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.அங்கு சென்ற நந்தகுமார், 'யாரு நீங்க; இங்க ஏன் நிக்கிறீங்க?' என்று கேட்க, இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வினர் தங்களது காரை கிளப்பிச் செல்ல முயன்றனர். 'போலீஸ் வரட்டும்' எனக்கூறிய பா.ஜ., வேட்பாளர் நந்தகுமார், அந்த காரின் முன் பகுதியில் ஏறி உட்கார்ந்தார்.
அ.தி.மு.க.,வினர், அவரை வண்டியிலிருந்து இழுத்து சரமாரியாகத் தாக்கினர். மக்களுக்கு சேவை செய்ய அ.தி.மு.க எவ்வளவு பாடுபடுகிறது ?.. நமக்காக உழைக்க எத்தனை தன்னார்வ வேட்பாளர்கள் இவ்வாறு சேவை செய்ய துடிப்பவர்களால் தான் மழை பெய்து கொண்டிருகிறது (?) சிந்தியுங்கள் மக்களே...
புதன், 17 செப்டம்பர், 2014
முன்னாள் டி.ஜி.பி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ! சாரதா சிட் பண்ட் ஊழலில் விசாரிக்கபடுபவர் !
மேற்கு வங்காளத்தை மையமாக வைத்து சாரதா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்தது.
இதன் உரிமையாளர் சுதிப்தா சென். இவரும், இவரின் நிறுவனத்தை
சேர்ந்தவர்களும், முதலீட்டாளர்களிம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக
புகார் எழுந்தது. சலுகைககள், பரிசு பொருட்கள் அளிப்பதாக, பொதுமக்களிடம்
சீட்டு பணம் வசூல் செய்து, மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாரதா நிறுவன தலைவர் சுதிப்தா சென்
காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு,
சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டன.
சாரதா நிதி நிறுவன மோசடியில், மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்புள்ளதாக புகார்
கூறப்படுகிறது.
குத்தாட்டம் ஆடியதாக சொல்லாதீர்கள் ! இனியாவின் கோபம் நியாயமானதுதான் !
இனியா.கோலிவுட், பாலிவுட்
படங்களில் ஒரு பாடலுக்கு டாப் ஹீரோயின்கள் குத்தாட்டம் ஆடுவது இப்போதைய
டிரெண்ட். ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன், பிரியாமணி, பிரியங்கா சோப்ரா என முன்னணி
நடிகைகள் குத்தாட்டம் ஆடி உள்ளனர். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா‘ என்ற படத்தில்
இனியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி இருக்கிறார். இதுபற்றி அவரிடம்
கேட்டபோது,‘இந்த பாடலை பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன். ஆனால் இதை
குத்தாட்டம் என்று சொல்வதை வெறுக்கிறேன். இதை ஸ்பெஷல் நம்பர் என்று அழகாக
கூறலாம்.
ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் ! 306 சொத்துக்கள் ! ஆயிரக்கணக்கான கோடிகள்! வரலாறு காணாத பேராசை !
1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 - பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 - பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
கிரானைட் விசாரணையை சகாயம் ஐ ஏ எஸ் மேற்கொள்ள கூடாதாம் ! எதிர்த்து நீதிமன்றில் அதிமுக அரசு மனு !
தமிழகத்தில், கிரானைட் உட்பட, கனிம குவாரிகளை ஆய்வு செய்து, அறிக்கை
அளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்
முறையீடு செய்துள்ளது. அதில், 'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய
வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக கனிம குவாரிகள்
நடத்துவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு
உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த, 'டிராபிக்' ராமசாமி, உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர்
நீதிமன்றம், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தமிழகத்தில் உள்ள கனிம குவாரிகளை
நேரில் சென்று ஆய்வு செய்து, இரண்டு மாதத்திற்குள், நீதிமன்றத்தில் அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
மேலும், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்துக்கு தேவையான உதவிகளை, உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். அவரது பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும்' என்றும் தெரிவித்தது. அத்துடன், வழக்கு விசாரணையை, அடுத்த மாதம், 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மடியில் கனம் அரசே ஊழலுக்கு துணை போகும் அவலம்.
மேலும், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்துக்கு தேவையான உதவிகளை, உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். அவரது பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும்' என்றும் தெரிவித்தது. அத்துடன், வழக்கு விசாரணையை, அடுத்த மாதம், 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மடியில் கனம் அரசே ஊழலுக்கு துணை போகும் அவலம்.
கூடங்குளம் உதயகுமார் நேபாளம் செல்ல முயற்சிக்கையில் பிடிபட்டார் !
திருநெல்வேலி:வெளிநாடு செல்ல முயற்சித்த, கூடங்குளம் அணு உலை
எதிர்ப்பாளர் உதயகுமார், டில்லி விமான நிலையத்தில் தடுத்து
நிறுத்தப்பட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து தீவிரமாக
போராடி வரும் உதயகுமார், நேற்று, டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு
வந்தார். நேபாளம் செல்வதற்கான பயண சீட்டுடன், குடியுரிமை பிரிவு அதிகாரிகள்
முன் ஆஜரானார். அவரை அதிகாரிகள் மடக்கினர். நேபாள நாட்டு தலைநகர்
காத்மாண்டுவில் நடக்கும் மனித உரிமைகள் கருத்தரங்கில் பங்கேற்க செல்வதாக
அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.இருப்பினும், அவரை அதிகாரிகள், பயணம் செய்ய
அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர், வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி
அவரது பாஸ்போர்ட்டை தமிழக போலீசார் முடக்கியுள்ளனர். இந்தியாவில் இருந்து,
நேபாள நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்பதால் அவர் நேபாளம்
செல்ல முயற்சித்ததாக தெரிகிறது. இன்னமும் நிறைய மனிதர்கள் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நல்ல பணம்
சம்பாதித்தது மட்டும் இல்லாமல் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர் போல வலம்
வருகின்றனர்.
செவ்வாய், 16 செப்டம்பர், 2014
அம்மா சாராயம் எப்போது? ஒரு வக்கிரமான பாசிஸ்டு ஆளுமையின் சுய விளம்பர மோகம் !
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்… அம்மா சாராயம் எப்போது?
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா திரையரங்கம், அம்மா விதை, அம்மா தேயிலை, அம்மா பெட்டகம்! கிலுகிலுப்பையிலிருந்து சாவுமேளம் வரையில் தமிழக மக்களின் வாழ்வின் மீது அம்மாவின் தனிப்பெரும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறது.சென்னையில் ஏதேனும் ஒரு அம்மா உணவகத்துக்குச் சென்று பாருங்கள். கூலித்தொழிலாளிகள், ஓய்வு பெற்ற நடுத்தர வர்க்க முதியவர்கள், கண்கள் பஞ்சடைந்த செக்யூரிட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சீருடை அணிந்த மாணவர்கள், கூர்க்காக்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பி.பி.ஓ. வில் பணியாற்றும் ஐ.டி. ஊழியர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் – என உழைக்கும் வர்க்கத்தின் எல்லாப் பிரிவினரையும் அங்கே பார்க்கலாம். எல்லா மொழிகளையும் அங்கே கேட்கலாம். பசிதான் அம்மா உணவகத்தின் தேசியமொழி.
The Fly யை சுட்டு டைரெக்டர் ஷங்கர் எடுத்த ஐ ! ஒரு டுபாக்கூர் கலைஞனின் மற்றுமொரு காப்பி ?
தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவலு பாடுவதாக மாறி விட்டது. சென்னை சபாக்களில் நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் கூட இடைவேளை கேண்டினின் கிச்சடி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகளே பேசு பொருளாக இருந்தன. யாரும் ராகங்களின் ஆலாபனை குறித்தோ, கலாச்சாரத்தில் அவுரோகணம் குறித்தோ கதைப்பதில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயா தரப்பு இறுதி வாதம் பூர்த்தி !
மணமக்களை வாழ்த்த அவர், அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட
அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை வரவேற்க, சென்னை எம்.ஆர்.சி
நகர் சாலைகளில் அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் வைத்ததோடு, சில
இடங்களில் விருந்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, ‘எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, ‘எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மால்டா அருகே கப்பல் மூழ்கி 700 பேர் பலி?
ஆப்ரிக்கா
மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள்
சென்ற கப்பல் மால்டா அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 700 பேர் வரை
பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு
நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகளால் ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி
வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். எகிப்தில் இருந்து கடந்த
வெள்ளிக்கிழமை 700க்கும் மேற்பட்டோர் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய
புறப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து,
சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள். மால்டா அருகே கப்பல் சென்ற போது,
கடற்கொள்ளையர்கள் கப்பலை மடக்கினர்.
2 ஜி ஒதுக்கீட்டில் கடமையை செய்தேன்: மன்மோகன்சிங்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி
அலைவரிசை , நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகியவை வெளியாகின.
இந்த முறைகேடுகளை அப்போது தலைமை கணக்கு அதிகாரியாக இருந்த தணிக்கை அதிகாரி
வினோத்ராய் தனது வாழ்க்கை அனுபவத்தை புத்தகமாக
எழுதியுள்ளார். இதில் அன்றைய பிரதமரின் நடவடிக்கைகள் பற்றி
குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் குறித்து நிருபர்களிடம் கூறிய
வினோத்ராய், தற்போது மன்மோகன்சிங் நினைத்திருந்தால் 2 ஜி முறைகேடு
நடக்காமல் தடுத்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் மகள் தமன்சிங் எழுதிய ஸ்டிரிக்ட்லி பெர்சனல் மன்மோகன்சிங் அண்ட் குர்சரண் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அப்போது வினோத்ராய் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து மன்மோகன்சிங் கூறியதாவது,
இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் மகள் தமன்சிங் எழுதிய ஸ்டிரிக்ட்லி பெர்சனல் மன்மோகன்சிங் அண்ட் குர்சரண் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அப்போது வினோத்ராய் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து மன்மோகன்சிங் கூறியதாவது,
பெயிலாக்கி விடுவதாக மிரட்டி 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் ! நாங்குநேரியில் !
நாங்குநேரி: தேர்வில் பெயிலாக்கி விடுவதாக மிரட்டி 5ம் வகுப்பு மாணவியிடம்
பாலியல் கொடுமை செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் இரவிபுதூரை சேர்ந்த சுப்பிரமணியன்(53) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 5ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் கடந்த 2 மாதமாக பாலியல் கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. எதிர்ப்பு தெரிவித்த அந்த மாணவியிடம், இதுபற்றி வெளியில் சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவதுடன் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கமுடியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் இரவிபுதூரை சேர்ந்த சுப்பிரமணியன்(53) என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 5ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் கடந்த 2 மாதமாக பாலியல் கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. எதிர்ப்பு தெரிவித்த அந்த மாணவியிடம், இதுபற்றி வெளியில் சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவதுடன் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கமுடியாமல் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் !
நடந்து முடிந்த சட்ட சபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல்கள் சாதாரண இடைத்தேர்தல்கள் என்று லேசாக எடுத்து கொள்ள முடியாதவை , பாஜாக வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட தனது வாக்கு வங்கியை கணிசமான அளவு இழந்துள்ளது இது நிச்சயமாக மோடிக்கு நல்ல செய்தி அல்ல. மன்மோகன் சிங்கின் ஆட்சி மீது மீடியாக்களால் பரப்பட்ட அவதூறு பிரசாரமே பாஜகவின் வெற்றி பெரிதும் காரணமாக இருந்துள்ளது, வேண்டும் என்றால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்: காங்கிரசும் இதர மதசார்பற்ற கட்சிகளும் எழுச்சி பெற்று கொண்டிருக்கின்றன . பாஜக இனி வெற்றியை காண்பது அரிது !
சுப்பிரமணியசாமி மீது 3வது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெ.,
சென்னை
மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்– அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு
வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில்,பாரதீய
ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதள
பக்கத்தில், ‘திலீபன் நினைவு நாளை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்குகிறது’
என்று குறிப்பிட்டு சில அவதூறு கருத்துக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
எதிராக குறிப்பிட்டுள்ளார்.இதனால்,
பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம்
ஏற்பட்டுள்ளது. எனவே, சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ்
நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப் பட்டுள்ளது.இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.ஏற்கனவே,
சுப்பிரமணிய சாமி மீது தமிழக முதல் அமைச்சர் சார்பில் இரண்டு அவதூறு
வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. தற்போது, 3–வது வழக்கு
சுப்பிரமணியசாமி மீது இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
ஆகும். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வருவதற்குள் சுப்பிரமணிய சுவாமியை உள்ளே தள்ளனும்னு யாருக்கேனும் அசைன்மென்ட் கொடுத்திருக்காகளோ என்னமோ ? கலைஞரை நட்ட நடுநிசியில் பாலத்துக்கு சிமெண்ட்டு கலந்தது போதாதுன்னு அரெஸ்ட் பண்ணிய காட்சி ஏனோ நினைவுக்கு வருது, சு சாமிமேல அம்மாவுக்கு காய்ச்சல் எகிறுது, சாமியோவ் என்னதான் மோடி வீட்டு நாயா இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் நல்லது , உங்க ஆத்துக்கும் ராவோடு ராவா அரெஸ்ட் வாரன்ட் வரலாம் ?
குஜராத்திலும் காங்கிரஸிடம் 2 தொகுதிகளை பறிகொடுத்தது பாஜக! காவியின் சாயம் வெளுக்கிறது !
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 சட்டசபை
தொகுதிகளை காங்கிரசிடம் பாரதிய ஜனதா கட்சி பறிகொடுத்திருக்கிறது.
நாடு முழுவதும் 33 சட்டசபை, 3 லோக்சபா தொகுதிகளுக்கு செப்டம்பர் 13ல்
இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று
எண்ணப்பட்டன.
இதில் குஜராத்தில் மணிநகர், டீசா, தங்கரா, கம்பாலியா, மங்ரோல், தலஜா,
ஆனந்த், மத்தார், லிம்கேடா ஆகிய 9 சட்டசபை தொகுதிகளும் வதோதரா லோக்சபா
தொகுதியும் அடங்கும்.
மணிநகர் சட்டசபை தொகுதி மற்றும் வதோதரா லோக்சபா தொகுதி பிரதமர் மோடி
ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலை எதிர்கொண்டது. மணிநகர் தொகுதியில்
தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.
இடைத்தேர்தலை எதிர்கொண்ட 9 தொகுதிகளுமே பாரதிய ஜனதா வசம் இருந்தவை. தற்போது
இதில் 7 ல்தான் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. தங்கள் வசம் இருந்த
2 தொகுதிகளை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்துள்ளது.
இது குஜராத்திலும் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாகவே
கருதப்படுகிறது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் மரண அடி வாங்கிய பாஜக- அதிர்ச்சியில் வசுந்தரராஜே
ஜெய்ப்பூர்: பாரதிய ஜனதாவின் கோட்டையாக கருதப்பட்ட ராஜஸ்தானில்
நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி
அடைந்து முதல்வர் வசுந்தரராஜேவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா ஆளும் ராஜஸ்தானில் ராஜஸ்தானில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த
13ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
இன்று நடைபெற்றது
டைசியாக நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி
அமோக வெற்றி பெற்றது. சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் 162 தொகுதிகளில்
வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
ஆனால் தற்போது நடந்த 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், சுராஜ்கார்க், வீர்
மற்றும் நாஷிராபாத் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளுமே
பாஜக வசம் இருந்தவை என்பதால் இந்த தோல்வி முதல்வர் வசுந்தரராஜே
சிந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
ஜெயலலிதா சொத்து குவிப்பு தீர்ப்பு 27-ம் தேதிக்கு மாற்றம் ! அதிஷ்ட தேதி ராசி ?
சொல்வதெல்லாம் உண்மைக்கு கொலை மிரட்டல் ! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆபத்து ?
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் ! இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பலரின் தில்லு முல்லுகளை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளார். எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் உண்மையை வெளிக்கொண்டுவரும் இவரது டாக் ஷோ பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது, யாரும் கவனிக்காத ஜீ டிவியை மக்கள் பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சியாக இது வெற்றி நடை போடுகிறது, முதலில் இந்த நிகழ்ச்சியை நிர்மலா பெரியசாமியே நடத்தினார் , என்ன காரணமோ அவர் விலகி விட அந்த இடத்தில லட்சுமி ராமகிருஷ்ணன் வெளுத்து வாங்குகிறார்
இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம் சந்திப்போம், திருதிரு துறுதுறு, ஈரம், நாடோடிகள், பாஸ் என்கிற பாஸ்கரன், ரவுத்திரம், சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம் சந்திப்போம், திருதிரு துறுதுறு, ஈரம், நாடோடிகள், பாஸ் என்கிற பாஸ்கரன், ரவுத்திரம், சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
ஷங்கரின் ஐ படவிழா ! ரஜினி டென்ஷன் : அரங்கை விட்டு வெளியேறிய அர்னால்டு!
விக்ரம்
நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய ’ஐ’ படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று, நேரு உள் விளையாட்டரங்கில்
நடைபெற்றது.இந்த
படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு முன்பு இந்த
நிறுவனம் தயாரித்த ‘தசாவதாரம்’ பட விழாவில் நடிகர் ஜாக்கிசான் பங்கேற்றார்.
ஐ பட விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். நடிகர்
ரஜினிகாந்தும் இவ்விழாவில் பங்கேற்றார்.விழா
குறித்த நேரத்திற்கு தொடங்கவில்லை. இதனால் சில கசப்பான நிகழ்வுகள்
நடந்துவிட்டது. விழாவே இரவு 8 மணிக்குத்தான் தொடங்கியது. ரஜினி வந்து
தனிமையில் 20 நிமிடங்கள் காத்திருந்த பின்னர்தான் படத்தின் இயக்குநர்
ஷங்கர் வந்தார். இதனால் செம டென்ஷனில் இருந்தார் ரஜினி.விக்ரமுக்கு
மேக்கப் போடுவதில் காலதாமதம் ஆனதால், அதை சமாளிக்க, ரஜினியிடம் மைக்
கொடுத்து நிகழ்ச்சியை பற்றி பேசச்சொன்னார் சின்மயி. ஏற்கனவே கடுப்பில்
இருந்த ரஜினி, கடைசியா பேசிக்குறேன் என்று சொல்லிவிட்டார். அடுத்து
அர்னால்டுவிடம் கொடுத்து பேசச் சொன்னபோது, ரசிகர்கள்தான் முக்கியம் என்று
அரங்கம் அதிர உற்சாகமாய் குரல் கொடுத்துக்கொ ண்டிருந்த ரசிகர்களை பார்த்து
சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார்.நிகழ்ச்சி
ஆரம்பித்ததே வெகு தாமதமாக, இதில் வேறு ஆடல், பாடல் என்று நிகழ்ச்சி
இழுத்துக் கொண்டே போனது. இதனால்தானோ என்னவோ தெரியவில்லை. யாரும்
எதிர்பார்க்காத வகையில் திடீரென்று மேடையேறி மைக் பிடித்தார் அர்னால்டு.
நீங்க இப்போது பேசக்கூடாது. கடைசியாகத்தான் பேசணும் என்று ஒருவர் வந்து
தடுக்க, ஏன் நான் இப்போது பேசக்கூடாது. நான் இப்போதுதான் பேசுவேன் என்று
சொல்லிவிட்டு, பேசினார். பேசி முடித்ததும் அவர் அரங்கை விட்டு
வெளியேறிவிட்டார்.அதன்
பின்னர் பாடல்களை வெளியிட்டார்கள். அர்னால்டு வருவார் என்று ரஜினி,
ஷங்கர், ரகுமான், விக்ரம் உட்பட பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்
வரவில்லை. 10 மணியை கடந்துவிட்டதால், ரஜினி பேச்சைக்கூட யாரும் சரியாக
கவனிக்கவில்லை. அரங்கிற்கு வெளியே பெய்யெனப்பெய்த மழையை எப்படி
சமாளித்துக்கொண்டு போவது என்ற நினைப்பிலேயே இருந்தார்கள் ரசிகர்கள்.nakkheeran,in
சத்துணவு அமைப்பாளர்கள் திணறல் ! வரவு ரூ. 1.60, செலவோ ரூ. 5.60 !
இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிக்க அமேரிக்கா புதிய அணுகுமுறை !
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள நிலையில், ஐ.எஸ். அமைப்பினால் அமெரிக்காவுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல், பிற அமைப்புகளினுடைய அச்சுறுத்தல்களிலிருந்து வேறுபட்டுள்ளதாக லிசா மொனாக்கோ கூறியுள்ளார். முதல்ல சவுதியின் இஸ்லாமிய பயங்கரவாத ஏற்றுமதியை தடுத்து நிறுத்துங்க . வஹாபி தீவிரவாதம்தான் சவுதியின் மிகபெரும் ஏற்றுமதி ?
ஸ்டாலின் : 2016-இல் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமையும் !
அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதியிடம் விருது பெற்ற (இடமிருந்து) நடிகர் குமரிமுத்து (கலைஞர் விருது), ஏ.எஸ்.முனவர் ஜான் (அண்ணா விருது), புதுக்கோட்டை விஜயா (பாவேந்தர் விருது), வி.டி.சண்முகம் (பெரியார் விருது). உடன் (இடமிருந்து) கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரை.முருகன், பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன். வரும் 2016-இல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் அரசியல் படிப்பதற்காக திமுக மிக பெரும் விலையை கொடுத்துவிட்டது ! கலைஞரே பாசம் இருக்கவேண்டியதுதான் ஆனா கழகமே காணாமல் போகுமளவுக்கு தேவையா ? இனியாவது நல்லது நடந்தா சரி !
லிபியாவில் அகதிகள் சென்ற கப்பல் மூழ்கியது 200 பேர் கதி என்ன?
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று
ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள்
லிபியா மற்றும் சிரியாவில் இருந்து அனுமதியின்றி படகுகளில் சட்டவிரோதமாக
செல்கின்றனர். அவ்வாறு 250 ஆப்பிரிக்க அகதிகள் ஒரு கப்பலில் சென்றனர்.
லிபியா தலைநகர் திரிபோலி அருகே தஜீரா என்ற இடத்தில் நடுக்கடலில் சென்றபோது
கப்பல் மூழ்கியது. தகவல் அறிந்ததும் லிபியா கடற்படையினர் அங்கு விரைந்து
சென்றனர். தீவிர முயற்சிக்கு பின்னர் 26 பேர் மட்டும் உயிருடன்
மீட்கப்பட்டனர். மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. தொடர்ந்து
மீட்புப்பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து கப்பல் படை செய்தி தொடர்பாளர் அயூப் குசும் கூறுகையில்,
‘கடலில் ஏராளமான பிணங்கள் மிதக்கின்றன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து
வருகிறது’ என்று தெரிவித்தார். எனவே பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. daiyllythanthi.com
பெண்களை வைத்து பலவீனமான அதிகாரிகளுக்கு தூண்டில்: 'பப்'பில் ஆடவைத்து உளவு பார்த்த அருண் செல்வராஜ்
ஹைடெக்' நிகழ்ச்சி தயாரிப்பாளர், போலி பத்திரிகையாளர் போல்,
சென்னையில் உலா வந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை,
'பப்பு'களில் கிறங்க வைத்து, ரகசிய தகவல்களை கறந்து இருப்பது தெரிய
வந்துள்ளது.சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலையில், அடுக்குமாடி
குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளியும், இலங்கை தமிழருமான
அருண் செல்வராஜை, 26, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.கோடிகளில்
புரண்டு, பெரும் தொழில் அதிபர் போல், ஆடம்பர வாழ்வு நடத்தி, உளவுத்
தகவல்களை சேகரித்து வந்த, அருண் பற்றி, பூதம் கிளம்பியது போல் ஏராளமான
தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன'ஐஸ் ஈவென்ட்'இது
குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:பட்டதாரி வாலிபரான அருண்
செல்வராஜ், இலங்கையில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர்
சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் கொடுத்து அனுப்பிய, ௨ கோடி ரூபாயுடன்,
சென்னையில் கால்பதித்தான்.நுங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி பிரதான சாலையில்,
டி.எம்.ஏ., டவர்ஸ் குடியிருப்பில், 'பேஷன் ஷோ' நடத்தி வந்த நிறுவனத்துடன்
இணைந்து, பி.ஆர்., (மக்கள் தொடர்பு) அலுவலகம் துவங்கினான். இலங்கை தமிழர் பாகிஸ்தான் உளவாளியாக அவதாரம் பூசியது வெட்கபடதக்கது.
அவமானம். பாகிஸ்தானிற்கு சோரம் போய் புலிகளின் சுயகுணம் இதுதான் என்பதை காட்டி விட்டார் இந்த முன்னாள் புலி . எங்கே போயிட்டாய்ங்க சீமான் வைகோ நெடுமா தமிழருவி மட்டைகள் எல்லாம் ?
திங்கள், 15 செப்டம்பர், 2014
கணித மேதை ராமானுஜனின் கதை ஹாலிவூட்டிலும் கோடம்பாக்கத்திலும் தயாராகிறது


அருண் செல்வராசனுடன் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பல பெருந்தலைகள் தொடர்பு ? மிகபெரும் சதிவலை !
சென்னை: சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியுடன், முன்னாள் தலைமைச்
செயலாளர் ஒருவர் உள்பட சில ஐஏஎஸ் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பு
வைத்திருந்தது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை
சாலிகிராமத்தில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளியான இலங்கை தமிழர் (முன்னாள் புலி ) அருண்
செல்வராசனை தேசிய புலனாய்வு படையினர்(என்ஐஏ) கைது செய்தனர். பின்னர், அவனை
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
அவனை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்
செய்கின்றனர்.இதற்கிடையில், அருண் செல்வராசன் பற்றி என்ஐஏ போலீசார் நடத்திய
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சொத்து குவிப்பு வழக்கை பார்பன அக்கிரகாரத்திற்கு மாற்ற ஜெயலலிதா கோரிக்கை !
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை தாண்டி இறுதிக்கட்டத்தை
நெருங்கியுள்ள இந்த வழக்கில் வரும் 20-ந்தேதி கோர்ட் தீர்ப்பு வழங்கப்பட
இருக்கிறது.
இதனால், 20-ந்தேதி ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில்
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், தீர்ப்பு அளிக்கும் சிறப்பு
நீதிமன்றத்தை பரப்பனஅக்ராஹாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று கூறினார்.
தீர்ப்பு நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.maalaimalar.com ஏனுங்க நீதித்துறையே ஜெயாவை பொறுத்தவரை பார்பன அக்கிரகாரமாகவே இருக்கிறது , இதுவுல புதிசா என்ன வேண்டி கிடக்கிறது
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு ! ஏழைகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிய அம்மா ! அசைக்க முடியாத ஆதார பட்டியல் !
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்
சொத்துக்களின் பட்டியல் எப்படி மலைக்க வைத்ததோ அதே போல 1991 முதல் 1996 வரை
ஐந்தாண்டுகளின் செலவு பட்டியலும் மலைக்க வைக்கக் கூடியதாகவே இருந்தது.
மே 16 ஆம் தேதியன்று இந்த செலவு பட்டியலை வாசிக்கும் முன்பாக மெடோ அக்ரோ
ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நிலம்
கொடுத்தவர்களான, திருநெல்வேலி கருங்குளம், வெள்ளக்குளம் பகுதிகளைச் சேர்ந்த
பாஸ்கரன், ஜெயராமன், வீராசாமி, ஸ்ரீதர், சமுத்திரபாண்டி, பிச்சைக்கனி
நாடார், அருணாசலம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர்களிடம் அரசு வழக்கறிஞர்
பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார்.
வீராசாமி, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வீராசாமி.
இந்த கோர்ட்டில் என்ன கேஸ் நடந்துட்டு இருக்குன்னாவது தெரியுமா?''
என்று வக்கீல் கேட்டார். ‘'அம்மா கேஸ்'' என்று சொன்னார் வீராசாமி.இதேபோன்று
மற்றவர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
ஒரு ஏக்கர் என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?' என்ற கேள்விக்கு, ‘2,000
ரூபாய்க்கு' என்றும், ‘உங்க சொத்தை யார் வாங்கியது தெரியுமா?' என்றதற்கு
‘தெரியாது' என்றும், கூறினர்
அரச குடும்ப எம்பியின் இருமனைவிகள் சண்டை ! போலீஸ்காரர் பலி !
காங்கிரஸ் எம்.பி. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் பலி உத்திரப்பிரதேச
மாநிலம், அமேதியில் ராஜ குடும்பத்து வாரிசான காங்கிரஸ் எம்.பி. சஞ்சய்
சிங். காங்கிரஸ் எம்.பியாக உள்ள சஞ்சய் சிங்குக்கு 2 மனைவிகள். முதல் மனைவி
பெயர் கரீமா சிங். 2வது மனைவி பெயர் அமீதா>இந்நிலையில் அமேதியில் இருந்த விலகியிருந்த சஞ்செய் சிங் ஞாயிற்றுக்கிழமை திடீரென அமேதி அரண்மனைக்கு வந்தார்.இத்தகவல்
அறிந்த கரிமா சிங், அவரது 3 குழந்தைகள் ஆனந்த், மகிமா மற்றும் சைவ்வியா
ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். இதனால் அங்கு
மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதில்
போலீசாருக்கும் கரிமா சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது எதிர்
தாக்குதல் நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு
பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மறைந்த பிரதமர் வி பி சிங்கின் தூரத்து உறவினராவார் , nakkheeran,in
இந்திய கடலில் 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?
கடந்த மார்ச் 8ந் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து சீனத்தலைநகரான பீஜிங் நோக்கி சென்ற போது மலேசிய விமானம் மாயமானது.
மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவினர்
தற்போது இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்திற்கு உடையது தானா
என்பதை அறியும் வகையில் அப்பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக
அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் கூறியுள்ளார்.
இந்த 58 பொருட்களுக்கும் இந்தியப் பெருங்கடலின் கடற்பரப்புக்கும் எவ்வித
தொடர்புமில்லை, எனவே தான் இது மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம்
என்று பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை மேயர் தேர்தலில் வீடு, வீடாக ஓட்டுக்கு 'நோட்டு' : அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் ! பிரவீனை காணோம் ?
கோவையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற
அ.தி.மு.க.,வினரை சுற்றிவளைத்த பா.ஜ., கட்சியினர், அவர்களிடம் இருந்து
கட்டுக்கட்டாக பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை கைப்பற்றினர். இதனால்,
பல்வேறு இடங்களில் பரபரப்பு நிலவியது.கோவை மாநகராட்சி மேயர்
தேர்தல் பிரசாரம்விறு,விறுப்பாக நடக்கிறது. துடியலூர் வட்டாரத்தில்,
அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பரவலாக புகார்
கிளம்பியது. நேற்று மதியம், துடியலூர், சேரன் காலனியில், கோவை மாநகராட்சி
1வது வார்டு, பா.ஜ., கவுன்சிலர் வத்சலா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் ரகசிய
கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்குமாறு
கூறி, வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய நபர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம்
இருந்து, பணம் வழங்கிய விபரம் அடங்கிய நோட்டு, கட்டுக்கட்டாக ௧௦௦ ரூபாய்
நோட்டுகளை கைப்பற்றினர். தெருவில் பூனைகள் 2 பிராண்டி கொள்வதை பார்த்தால் அவை இரண்டும் சண்டை
போட்டுக்கொள்வது போல தெரியும்...ஆனால் உண்மையில் அது சண்டையல்ல..அன்பின்
மிகுதியால் ஆடும் விளையாட்டே..அது போலத்தான் இந்த பிஜேபி - அதிமுக சண்டைகள்
...இல்லை..இல்லை..அன்பின் மிகுதியிலான விளையாட்டுகள்
பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதி யார்?
சென்னை:'பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும், அரசியல் வாதி யார்
என்பதை வெளியிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கோரிக்கை
விடுத்துள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை:பயங்கரவாதிகளின் சதித்
திட்டம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராஜுவிடம், விசாரணை
நடத்திய அதிகாரி ஒருவர் கூறும்போது, மும்பையை அடுத்து, சென்னை யில் ஒரு
மிகப்பெரிய தாக்குதலை நடத்த, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு நிறுவனம்
திட்டமிட்டுள்ளதாக, எச்சரிக்கை தகவல்கள் வெளியாகிஉள்ளன.
ஞாயிறு, 14 செப்டம்பர், 2014
கேன்சர் திசுக்களைக் கண்டறியும் பயிற்சி நாய்கள்
பிலடெல்பியா,
ஆரம்ப கட்ட கேன்சர் திசுக்களை கண்டறியும் முயற்சியில் கடந்த 2004-ம்
ஆண்டிலிருந்து உயர்வகை நாய்களின் மோப்ப சக்தி பயன்படுத்தப்பட்டு
வருகின்றது. இவ்வகை நாய்கள் தங்களது சிறப்புத் தன்மையினால் சிறுநீர்ப்பை
புற்றுநோய், மெலனோமா, நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் உட்பட
அனைத்து வகைகளையும் கண்டறிகின்றன.<
ஆனால் மருத்துவப் பயன்பாடுகளில் இவை ஏற்றுக் கொள்ளப்படுவது குறித்து
விஞ்ஞானிகள் இன்னமும் பேச்சுவார்த்தைகளிலேயே உள்ளனர்.
நீரிழிவு நோயாளிகளின் அவசரத்திற்கும், வலிப்பு நோயாளிகளின் அவசர நிலை
குறித்து வழிப்போக்கர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வண்ணமும் நாய்கள்
பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.
தபூ : ஏன் திருமணத்தை பற்றியே கேட்கிறார்கள் ?
திருமணத்தை பற்றி என்னி டம் கேட்காதீர்கள் என்று எரிந்து விழுந்தார்
தபு.‘சிறைச்சாலை‘, ‘கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்‘ உள்ளிட்ட படங்களில்
நடித்திருப்பவர் தபு. இந்தி, தெலுங்கு படங்களில் ஏராளமாக
நடித்திருக்கிறார். இவருடன் நடித்த நடிகைகள், இவருக்கு பிறகு நடிக்க வந்த
நடிகைகள் பலர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டனர். இவரும் பாலிவுட்
நடிகர் சல்மான்கானும் காதலிப்பதாக முன்பு கிசுகிசு உலவியது. இருவரும்
திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இன்று வரை இது
கிசுகிசுவாகவே நீடித்தாலும் சல்மான் கானின் காதலிகளாகவும், கேர்ள்
பிரண்டாகவும் ஐஸ்வர்யா ராய் உள்பட பல நடிகைகள் இருந்தனர். அவர்களிலும்
பலருக்கு திருமணம் ஆகிவிட்டது.
தமிழருவி மணியன் விரக்தி ! ஜெயாவும் தரல்ல ! பாஜகவும் தரல்ல ! உ .தமிழரும் கருவேப்பில மாதிரி தூக்கி எரிஞ்சுட்டாய்ங்க
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காந்திய மக்கள் இயக்கம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் தேர்தலுக்கு பிறகு தோல்விக்கான காரணம்
குறித்தோ அல்லது எதிர்கால தேர்தல் குறித்தோ மக்களிடம் இதுவரை
விளக்கப்படவில்லை.
இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து
நாங்கள் விலகுகிறோம். மதுவை ஒழிப்பதற்காக வரும் அக்டோபர் 2–ந் தேதி முதல்
கோவையிலிருந்து சென்னை வரை 100 நாட்களுக்கு 100 கிராமங்கள் வழியாக நடைபயணம்
மேற்கொள்ள போகிறோம். மேற்கண்டவாறு தமிழருவி மணியன் கூறினார்.
பேட்டியின் போது கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் காந்திய மக்கள் இயக்க வேட்பாளர் டென்னிஸ் கோவில்பிள்ளை உடனிருந்தார். வாயில வந்த மேனிக்கு உதார் அரசியல் விட்டு கடைசில இவ்வளவு சீக்கிரம் அட்ரஸ் இல்லாம போயிடுவார்ன்னு நெனக்கல . ஜெயா ஏதாவது போட்டு தருவார்னு நம்பி கலைஞர் குடும்பத்தை மக்சிமம் தூத்தி பேசியும் ஜெயா ஒரு இழவும் தரல்ல , அட பாஜகவுக்கு எவ்வளவு தூரம் காவடி எடுத்தும் அவுக கூட கண்டுக்கல ! கட்சில வைகோ அல்லது சீமான் கால்ல போய் விழுந்துட வேண்டியதுதான் ஆனா அவிங்களையும் நம்ப முடியாது அவிங்க பவிசு அப்படி ! மாலைமலர்.com
சென்னையில் இருந்தபடி 4 நகரங்களை உளவு பார்த்த அருண் செல்வராசன்
பாகிஸ்தானுக்காக தமிழ்நாட்டில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையை சேர்ந்த
அருண் செல்வராசன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டான். மத்திய
உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவனை
பொறி வைத்து பிடித்தனர். அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தகவல்களை சேகரித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
அருண் செல்வராசன் தமிழகத்தின் முக்கிய இடங்களை படம் பிடித்து வைத்து இருந்துள்ளார். அந்த வரைபடங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. தமிழக போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முயற்சிகளை முடித்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. சென்னையில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த முடியாததால் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை தொடர்ந்து அனுப்பி வைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தகவல்களை சேகரித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
அருண் செல்வராசன் தமிழகத்தின் முக்கிய இடங்களை படம் பிடித்து வைத்து இருந்துள்ளார். அந்த வரைபடங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. தமிழக போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முயற்சிகளை முடித்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. சென்னையில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த முடியாததால் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை தொடர்ந்து அனுப்பி வைத்து வருகிறது.
அசிட் வீச்சு பயங்கரத்தை ஆரம்பித்து வைத்ததே ஜெயலலிதாதான் ! சந்திரலேகவின் முகத்தை மறக்க முடியுமா ?
திருவள்ளுர் மணவாளன நகரில் நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர்,ஆசிட்
வீச்சு கலாச்சாரம் தொடங்கியதே ஜெயலலிதா ஆட்சியில்தான். ஜெயலலிதாவின்
மோசமான ஆட்சியால் தமிழகத்தின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதில்
அதிமுக அரசு குறியாக உள்ளது என்றார்.மேலும்
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், மதுரையில் இளம்பெண் மீது நடைபெற்றுள்ள
ஆசிட் வீச்சு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்
விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இப்படிப்பட்ட கொடுமையான சம்பவத்தை செய்த
குற்றவாளியை காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து அவனுக்கு கடுமையான தண்டனை
வழங்க ஆவண செய்ய கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்<nakkheeran.in
சிவப்பு எனக்கு பிடிக்கும் ? மிக சீரியசான படம் ! எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும் ! Redlight movie

நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற கொடூர சம்பவங்கள் பெரும்பாலும் பணத்தை மட்டுமே முன்னிருத்தி நடைபெறுவதில்லை. ஏதோ ஓர் உடல் சார்ந்த இன்பத்திற்காக நடைபெறும் இந்த கொடூரங்களை குறைக்க, சிவப்பு விளக்குப் பகுதிகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது சிவப்பு எனக்கு பிடிக்கும்.சிவப்பு எனக்கு பிடிக்கும் திரைப்படத்தின் இயக்குனர் யுரேகா ஒரு எழுத்தாளராக இத்திரைப்படத்தின் கதையை நகர்த்திச் செல்கிறார். சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற தலைப்பில் நாவல் எழுதுவதற்காக பாலியல் தொழிலாளியான மகிமாவை சந்திக்கிறார். மகிமாவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை தனது நாவலுக்காக பதிவுசெய்கிறார்.சிவப்பு விளக்குப் பகுதியை அங்கீகரிக்க வேண்டும் என்ற எழுத்தாளனது கோரிக்கையைக் கேட்டு முதலில் சிரிக்கும் மகிமா உட்பட படம் பார்ப்பவர்கள் அனைவருமே படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கண்ணீர் சிந்துவது உறுதி.
ஒபாமா :இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தெளிவு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது
இஸ்ஸாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கத்தின் வன்முறைச்
செயல்களைக் கண்ட பிறகு, இதுபோன்ற பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற
தெளிவு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
தெரிவித்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசியதாவது:
கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது ஐ.எஸ். அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகள், தீவிரவாதத்தின் தன்மையும் வழக்கத்துக்கு மாறானதாக உள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசியதாவது:
கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது ஐ.எஸ். அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகள், தீவிரவாதத்தின் தன்மையும் வழக்கத்துக்கு மாறானதாக உள்ளது.
பாகிஸ்தானின் கூலிபடையான முன்னாள் புலியின் விபரம் சேர்க்க தேசிய புலானாய்வு குழு இலங்கை செல்கிறது !
இந்தியாவில், அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
சென்னையில் பாக்.உளவாளி கைது தமிழ்நாட்டில் ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகளான தமீம் அன்சாரி, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில், இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை, மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
மற்றொரு பிரிட்டன் பிணைக்கைதி கொடூர கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்ட வீடியோ
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சிக்கிய மற்றொரு பிரிட்டன்
பிணைய கைதி கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டார். வீடியோ காட்சி
வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள்,
சிரியா மற்றும் ஈராக் அரசு படைகளுக்கு எதிராக, கடும் தாக்குதல் நடத்தி
வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த இரு
பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே, கடந்த ஆக். 19 அன்றும், ஸ்டீவன் ஸ்டோல்ப்,
இம்மாதம் 2-ம் தேதியன்றும் தலையை துண்டித்து கொன்றனர். இதற்கான வீடியோ
காட்சி வெளியானது. இதற்கு அதிபர் ஒபாமா உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கண்டனம்
தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)