சனி, 24 டிசம்பர், 2016
சிதம்பரம் கடும் விமர்சனம் ... காசோலைக்கு பணம் இல்லையென்றால் வங்கியை சிறையில் தள்ளவேண்டும்? 45 நாட்களில் 62 முறை நோட்டு மாற்றும் விதிகளை மாற்றிய அறிவாளிகள்

இப்படியொரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார். ஆனால் மோடியோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிக்கிறார்.
தப்புக் கணக்கு
கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் தடுப்போம்; ஊழலை ஒழிப்போம் என்ற அவர்களின் உரைகள் பொய்யாகிவிட்டன.
அதிமுகவின் இன்றய கொள்கை முழக்கம் : நான் உன்னை காட்டி கொடுக்கமாட்டேன் ! நீயும் என்னை காட்டிகொடுக்காதே ! ப்ளீஸ் !

ஸ்டாலின் :சசிகலா பாதுகாப்பக்கு 240 போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் .. தீவிரவாதிகளின் லிஸ்டில் இருக்கிறாரோ?
பெ.மணியரசன் :கன்னட இனவெறி கொண்ட சங்கரமூர்த்தியை தமிழ்நாடு ஆளுநராக்கக் கூடாது!

உச்சநீதிமன்றம் சவால் : தமிழர்களே காளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா?
காளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா தமிழர்களே…?
உச்சநீதிமன்றம் இப்படி ஒரு கருத்தைக் கூற பத்தி எரிகிறது முக நூல்மற்றும் சமூகவலைத் தளங்கள். முக நூல் போராளிகள் கொந்தளித்து விட்டார்கள்.
சம்பளத்தை விட ரெண்டு மடங்கு பணம் தந்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களா..?? செய்வீர்களா கணம் நீதிபதி அவர்களே!
சேகரன் என்கிற முகநூல் பதிவர் தனது பதிவில் சிங்கத்துக்கு ஒரு கிலோ கறி இருந்தால் போதும் அடங்கி விடும் காளைகள் எதற்கும் அடங்காது.
நீயா? நானா? வா மோதிப் பார் என்று நம்மை முறைத்து எதிர் கொள்ளும். சர்க்கஸ் களில் கூட சிங்கத்தை அடித்து, அடக்கி ஆள்வார்கள்.
வேலூர் பெண்போலீஸ் மீது ஆசிட் வீச்சு

போலீஸ் மீது ஆசிட் வீசி தப்பினர்;. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. ஆசிட் வீச்சு : வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் சுரேஷ்,30; இவரது மனைவி லாவண்யா, 28; திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். இவர் நேற்று(டிச.,23) இரவு 9.40 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி ஓடினர். தீவிர சிகிச்சை : வலியால் துடித்த லாவண்யாவை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தினமலர்
ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி .. போரூர் ராமசந்த்ரா மருத்துவமனையில்

மேற்கொண்டனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் மொத்தம் 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. 2 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணமும், தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. ஆனால், சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை சார்பில் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையின் போது, ‘ரகசிய டைரி’ ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகவும், அதில் சில அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களை அவர் எழுதி வைத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எதுக்கும் ஒருவாட்டிக்கு இரண்டு வாட்டி ராவுக்கு இரண்டு கால்களும் இருக்கான்னு செக் பண்ணிகூங்க
நிஜத்திலும் வில்லன் பிரகாஷ் ராஜ் ... லலிதாவையும் இரு பெண் குழந்தைகளையும் கவனிக்காமல் கைவிட்டார்
நடிகர் பிரகாஷ்ராஜ்.. மனித நேயமிக்கவர். கஷ்டப்படும் யாராக இருந்தாலும் தேடித் போய் உதவும் குணம் கொண்டவர்.
தமிழ் திரையுலத்தில் இவரால் உதவி பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். காவிரி நதி நீர் போராட்டத்தில் கன்னடர்களை “நீங்கள் மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள்” என்று காட்டமாக பேட்டி அளித்தார்.
ஆனால், இவர் முதல்மனைவியும் நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்தார். காதல் திருமணம். லலிதா நடிகை டிஸ்கோ சாந்தியின் சொந்த தங்கை.
இருவருக்கும் கருது வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பிரகாஷ்ராஜ் பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான ஒருவரை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
Appolo Leak : என்னை அடிக்கிறாய்ங்க என்று அழுத ஜெயலலிதா ... கேரளா டாக்டர்.. .. அப்போலோவில் 22 ஊழியர்கள் ஒரே வாரத்தில் பதவி நீக்கம் ..ஏன்?
ஜெ., மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த அந்த 22 தேதி மாலையில் சசிக்கும் ஜெ.,விற்கும் பயங்கர சண்டையும், கை கலப்பும் நடந்தது.
அம்மாவைப் பிடித்து கீழே தள்ளி விட்டார். காப்பாற்ற வந்த வேலைக்காரப் பெண்ணும் தாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார் என்கிற செய்திகள் ஊடகங்களில் பரவியது .
அது உண்மை என்றால் அப்போலோவில் ஒரு கேரள டாக்டரிடம் அம்மா ஈனஸ்வரத்தில், “என்னை அடிக்கிறாங்க..”என்று குழந்தை போல சொல்லி கண் கலங்கி இருக்கிறார்.
டாக்டர் திக்கிட்டு நிற்க வேகமாக சசிகலா உள்ளே வந்து விட்டாராம். அந்த டாக்டரை வேகமாக வெளியே இழுத்து வந்த சசி கடுமையாக விசாரித்தார் என்கிறார்கள்.
அவரோ முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை என்று சமாளிக்க, சசி நம்பவில்லை என்கிறார்கள்.
மருத்துவமனையின் உயர்மட்ட விசாரணையில் மட்டும் அந்த டாக்டர் உண்மையைச் சொல்லி இருக்கிறார். அதிர்ந்து போனார்கள்.
ஆனால், சசியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அந்த டாக்டரை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள்.
அந்த சமயத்தில் ஒரே வாரத்தில் 22 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள் என்கிற விபரமும் பகீர் என்கிறது.
இந்த விஷயங்கள் எல்லாம் எது உண்மை? எது பொய் என்று யார் கூறுவார்கள்..!? லைவ்டே
கச்சத்தீவு: 250 பக்தர்கள் பங்கேற்பு .. அந்தோணியார் ஆலயத் திறப்பு விழா: இந்தியா - இலங்கையிலிருந்து
ராமநாதபுரம் சேதுபதி மன்னர் களுக்கு சொந்தமாக இருந்தது கச்சத்தீவு. இதை
மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும்
மீன்பிடிக்க பயன்படுத்தி வந்தனர். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த
அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன்
பட்டங்கட்டி ஆகியோர் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில்
புனித அந்தோணியார் தேவாலயத்தை நிறுவினர். பின்னர் 1974-ம் ஆண்டு
இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தப்படி புனித அந்தோணியார் தேவாலயத்
திருவிழாவில் இந்தியர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பங்கேற்க உரிமை
வழங்கப்பட்டுள்ளது.
என்ன ஆகும் சொத்துக்குவிப்பு வழக்கு ?

மூத்த வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் பிளவுபட்டே இருக்கின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் 66.5 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளார் என்று திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு முதலில் சென்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நான்கு அமைச்சர்கள் பதவி பறிபோகுமா? தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்
கர்நாடக தனியார் துறையில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே வேலை! புதிய சட்டம் வருகிறது ...?
Late CM ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் .. ஜெயாவின் நெருங்கிய தோழி வக்கீல் கீதா வழக்கு அடித்து கூறுகிறார் !
நக்கீரன் கேள்வி பதில் :
1-ஜெயலலிதாவின் கருப்பு பூனை படை எங்கே போனது ?2- 1991 இல் திமுக அரசை கலைப்பதாக சந்திரசேகர் வாக்குறுதி கொடுத்து விட்டு பின்பு கலைஞர் நன்றாக ஆட்சி செய்கிறார் எப்படி கலைப்பது என்று பின்வாங்கினர் ,அதனால் வருத்தமுற்ற ஜெயா அரசியலை விட்டு விலகுவதாக கூறினார் . பின்பு சந்திரசேகர் திமுகவை கலைத்தார் . அதனால் ஜெயா என்னை தேர்தலில் அதிமுகவில் வேட்பாளராக என்னை வேண்டினார்.
3- ஜெயாலலிதா செப்டெம்பர் மாதமே இறந்திருக்க கூடிய சாத்தியம் உள்ளது எம்பாம் செய்திருப்பது போல தான் தோன்றுகிறது.
4 -காடியாக் அரெஸ்ட் என்று ஒரு டிராமா ஏன் போட்டாங்க ? அப்புறம் ஆஞ்சியோ என்னாங்க ..அந்த பாத்திமா பாபு ,சரஸ்வதி பேட்டிகொடுக்கிறாங்க ..தமிழ்நாடு ஜனங்க அவ்வளவு முட்டாளா ? காடியாக் அரஸ்ட்டுண்ணா எல்லாம் முடிஞ்சுது அப்புறம் என்ன ஆஞ்சியோ ? ஜனங்க எல்லாம் என்ன படிக்காதவங்களா ?
5 - 8 ந்தேதி செங்கோட்டையனை கேட்டேன் , ஒருத்தனாவது அழுதீங்களா .. எல்லாரும் சிரிச்சிகிட்டே இருந்தீங்க .
6 - ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்காங்க இது நூத்துக்கு நூறு உண்மை.
7- அப்புறம் அவுனுங்க : சசிகலா பதவி கேக்கல நாமதான் அவுங்களுக்கு கேக்கிரோம்னாங்க .. இந்த மாதிரி சினிமா கதையெல்லாம் எனேக்கும் தெரியும்னேன் .. அப்புறம் கட்சிய உடச்சிடாதீங்கம்மான்னாங்க .
ரெயிட் ! தூக்கம் தொலைத்த அதிமுகவும் பாஜகவும் .. ஏவி விட்டவர்களே மாட்டுப்படும் அசம்பாவிதம்?
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன
ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை
வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு
நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும்
தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.
தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.
ஆக்ரமிப்பில் போயஸ் வேதா நிலையம் ? சசிகலா வீட்டை காலி செய்ய நீதிமன்றத்தை நாடும் ....

போயசுக்கு போகாத ஒ.பன்னீர்செல்வம் .. டெல்லியில் இருந்து வந்தபின்பு போயசுக்கு முழுக்கு ..
Raj டெல்லி பயணத்துக்குப் பின்னர் போயஸ் கார்டனுக்கு முதல்வர் ஓ.
பன்னீர்செல்வம் செல்லாதது சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டிக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது தமிழக நலன்சார்ந்த கோரிக்கைகள், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது,
நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளுக்காக மனுவையும் மோடியிடம் கொடுத்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் தமிழக நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இதன்பின்னர்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள்
முற்றாக மாறிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
விரும்பாத மத்திய அரசு
விரும்பாத மத்திய அரசு
முதல்வராக இருந்தும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் ஏதுமில்லாத சசிகலாவை
சந்தித்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். எந்திரன் சிட்டிக்கு கோபம் வந்திடுச்சி
டிஜிடல் அக்கிரமம் ..... மருந்தகத்தில் பணம் செலுத்த வரிசையில் நின்றேன்.. வெகு வெகு வெகு நேரமாச்சு,, அப்புறமா பாத்தா டெலிபோன் வேலை செய்யல .. முடியல்ல


வெள்ளி, 23 டிசம்பர், 2016
இந்திய பூணூல் கம்யுனிஸ்டுகள் ..போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4
சாதி – மத அமைப்பை உருவாக்குவதில் திட்டமிட்ட கொள்கையும் சூழ்ச்சியும் ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தியதைப் போலவே இந்தப் இந்திய போலி மார்க்சிஸ்டுகள்
நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, மிகக் கொடிய சாதிய அமைப்பையும், சனாதன மதத்தையும் உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தாம். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அமைப்புக்கும் அதை உருவாக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கும் எதிராக நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் கொண்டுள்ளார்கள். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கவும் திசை திருப்பவும் போலி மார்க்சிஸ்டுகளான சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முயலுகிறார்கள். அதற்காக நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, சாதிய அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தானே உருவானது அதை நியாயப்படுத்தும் நோக்கம், தத்துவத் தேவையை ஒட்டி உருவானதுதான் இந்துமதம் என்று காட்டமுயன்றுள்ளனர்.
நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, மிகக் கொடிய சாதிய அமைப்பையும், சனாதன மதத்தையும் உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தாம். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அமைப்புக்கும் அதை உருவாக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கும் எதிராக நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் கொண்டுள்ளார்கள். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கவும் திசை திருப்பவும் போலி மார்க்சிஸ்டுகளான சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முயலுகிறார்கள். அதற்காக நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, சாதிய அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தானே உருவானது அதை நியாயப்படுத்தும் நோக்கம், தத்துவத் தேவையை ஒட்டி உருவானதுதான் இந்துமதம் என்று காட்டமுயன்றுள்ளனர்.
தமிழகத்தை கொள்ளையடித்த கூட்டம் .. வினைக்கள்ளன் , வியாதிக்கள்ளன், விளையாட்டுக்கள்ளன் எல்லா கள்ளனும் போயஸ் வார்ப்புதாய்ன்

முதல்வர் நாராயணசாமி : பண அட்டை பரிவர்த்தனை முடியாது! ... ஆளுநர் கிரண் பேடி :டிஜிடல் கக்கூஸ் கட்டியே தீருவேன்


பணத்தட்டுப்பாடு காரணமாக பணமில்லா பரிவர்த்தனையை நாடு முழுவதும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் பண அட்டை மூலமான பரிவர்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு புதுவை தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுவையின் கிராமப்புறங்களில் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் இல்லை. அனைவரிடமும் வங்கி கணக்கும் இல்லை. போதுமான அளவிற்கு ஸ்வைப் மிஷன்களும் இல்லை என்பதால் பண அட்டை மூலமான வர்த்தகத்தை புதுவையில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதுவை கவர்னர் கிரண்பேடி பண அட்டை மூலமாக பரிவர்த்தனைய நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
தலைமை செயலக ரெயிட் .. பீதியில் மந்திரிங்க ... சேகர் ரெட்டியின் முதல்வகுப்பு வரை பேசிக்கிட்டாய்ங்க

ரெய்டு உருவாக்கிய அச்சம் அமைச்சர்களையும் அவருக்கு வேண்டியவர்களிடமும் கடும் பீதியை உருவாக்கியிருக்கிறது. மின்னம்பலம்
ராம் மோகன் ராவ் .. அவன் இவன் என்று குறிப்பிடும் தினமலர் ..

“நீக்கம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தலைமை செயலாளராக பதவி வகித்த ராம் மோகன் ராவை “அவன்” என்று ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது, நாளிதழை வாசித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமலரின் அந்த வரிகளை உங்களுக்காக இங்கே எழுத்து வடிவில் தருகிறோம்.
/வருமான வரித்துறை சோதனையை அடுத்து, தமிழக தலைமை செயலர் பதவியில் இருந்து, ராமமோகன ராவ் நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான். புதிய தலைமை செயலராக, நில நிர்வாக கமிஷனர், கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், அரசியல்வாதிகள் அடிமையாக செயல்பட மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது./
/ தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அவனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், திடீர் சோதனை நடத்தினர்.
75,000 கோடி ரூபாய்; ராம் மோகன் ராவ் வீட்டில் கைபற்றப்பட்ட பணம் இதுதானா ?…
.thetimestamil :Rajarajan RJ
:தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்
ராவ் வீட்டில் வருமான வரி சோதனை டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதனை அடுத்து
சேகர் ரெட்டி என்பவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார். இப்போது, இந்த
வருமான வரி சோதனைகளை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே உண்மையான சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவரும்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வருமான வரி சோதனையில் ரூபாய் 75,000 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கிடைத்ததாக செய்திகள் கசிந்து இருக்கிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நிறைய பதிவுகள் வர ஆரம்பித்து இருக்கிறது.
தலைமைச்செயலரின் சொத்துக்கணக்கே 75 ஆயிரம் கோடிகள் என்றால், அதிமுக மந்திரிகள், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிபடுமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ராமமோகன் ராவ் தலைமை செயலராக நியமிக்கப்பட்ட 6 மாதங்களில் இவ்வளவு ஊழலா என்ற அதிரிச்சியான கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். பாவம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாம்மா .... இது ஒண்ணுமே தெரியாமல்(?) ... குமாரசாமி, மோடி ,அருண் ஜெட்லி எல்லாரையும் வாங்க தெரிஞ்சவங்களுக்கு .... வாங்க தெரியல்லையே?
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே உண்மையான சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவரும்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வருமான வரி சோதனையில் ரூபாய் 75,000 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கிடைத்ததாக செய்திகள் கசிந்து இருக்கிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நிறைய பதிவுகள் வர ஆரம்பித்து இருக்கிறது.
தலைமைச்செயலரின் சொத்துக்கணக்கே 75 ஆயிரம் கோடிகள் என்றால், அதிமுக மந்திரிகள், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிபடுமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ராமமோகன் ராவ் தலைமை செயலராக நியமிக்கப்பட்ட 6 மாதங்களில் இவ்வளவு ஊழலா என்ற அதிரிச்சியான கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். பாவம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாம்மா .... இது ஒண்ணுமே தெரியாமல்(?) ... குமாரசாமி, மோடி ,அருண் ஜெட்லி எல்லாரையும் வாங்க தெரிஞ்சவங்களுக்கு .... வாங்க தெரியல்லையே?
கலைஞர் வீடு திரும்பினார். அவருக்கு முழு ஓய்வு தேவை : காவேரி மருத்துவமனை
சசிகலா ஜெயலலிதாவின் பினாமியாக ..45 நிறுவனங்கள் .. 5000 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கள் ...
IS THE
BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை 'அறப்போர்
இயக்கம்' என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர்
ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43
நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த
தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும்
வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில்
இணைத்துள்ளனர்.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 31
நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக சொல்லியிருந்தார். எஞ்சிய 12 புதிய
நிறுவனங்கள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.சொத்துக்குவிப்பு
வழக்கில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு
செய்யமுடியாது என்பதால், பல புதிய நிறுவனங்களை சசிகலா மற்றும் அவருடைய
குடும்ப உறுப்பினர்கள் தொடங்கியுள்ளதாகவும் இந்தப் படத்தில்
கூறப்பட்டுள்ளது.வெறும் 7 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரராக இருந்தவர்,
எந்த வேலையும் செய்யாமல் எந்த அலுவலகமும் செல்லாமல் எவ்வாறு பல கோடிகளுக்கு
சொந்தக்காரர் ஆனார். என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இப்படத்தில்
முன்வைக்கப்பட்டுள்ளன.'பினாமியாக இருந்த சசிகலா, தற்போது அந்த
நிறுவனங்களின் உரிமையாளராக ஆகியுள்ளார்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அவாள் சாப்பிட்டபிறகு மிச்சம் இருந்தால் சூத்திரகளுக்கு .. காஞ்சி மடதுலதான்யா .. கிரிஜா வைத்தியநாதனுக்கும் இதுக்கும் தொடர்பில்லை.... ஆமா!
காஞ்சி மடத்தில் மத்திய உணவு....
முதலில் பிராமணர்களுக்கு ....அவாள் எல்லாம் சாப்பிட்ட பிறகு மிச்சம் இருந்தால் .... சூத்ராளுகளுக்கும் போடப்படும்...பஞ்சமர்கள் உள்ளே வரவே கூடாது....இது தான் மனுதர்மம்...பார்ப்பன நியதி....இன்றளவும்....
அதே போல தான்....
மருத்துவ பொறியியல் கல்லூரி இடங்கள்....
முதலில்.... அவாளுக்குத்தான் வழங்கப்படும்...
மிச்சம் மீதி இருந்தால் சூத்ராளுக்கு கொடுப்பார்கள்...
முதலில் பிராமணர்களுக்கு ....அவாள் எல்லாம் சாப்பிட்ட பிறகு மிச்சம் இருந்தால் .... சூத்ராளுகளுக்கும் போடப்படும்...பஞ்சமர்கள் உள்ளே வரவே கூடாது....இது தான் மனுதர்மம்...பார்ப்பன நியதி....இன்றளவும்....
அதே போல தான்....
மருத்துவ பொறியியல் கல்லூரி இடங்கள்....
முதலில்.... அவாளுக்குத்தான் வழங்கப்படும்...
மிச்சம் மீதி இருந்தால் சூத்ராளுக்கு கொடுப்பார்கள்...
உயர் படிப்புக்கு இனி....தோளில் பூணூல் இருந்தால் மட்டும்
போதும்...அறிவு ஆற்றல் மதிப்பெண்கள் எல்லாம் தானாக வந்துவிடும்...
பூணூல் இல்லாதவர்கள் எல்லோரும் திறமை இல்லாத முட்டாள்கள்...தகுதியற்றவர்கள் என்பதே பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை...
இதை அமல் படுத்துவதற்கு...அவர்கள் கண்டு பிடித்த குறுக்கு வழிதான்...நுழைவுத் தேர்வு ... திறமை அடிப்படையில் இடம் என்பது...
இந்துத்வா சாணக்கியர்களின் சூழ்ச்சிப்படலம். முகநூல் பதிவு
பூணூல் இல்லாதவர்கள் எல்லோரும் திறமை இல்லாத முட்டாள்கள்...தகுதியற்றவர்கள் என்பதே பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை...
இதை அமல் படுத்துவதற்கு...அவர்கள் கண்டு பிடித்த குறுக்கு வழிதான்...நுழைவுத் தேர்வு ... திறமை அடிப்படையில் இடம் என்பது...
இந்துத்வா சாணக்கியர்களின் சூழ்ச்சிப்படலம். முகநூல் பதிவு
ரெய்டில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் அரசின் கருவூலங்களுக்கு வந்தவையா? ஓ.பி.எஸ் மீது மு.க.ஸ்டாலின் சந்தேகம்!
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான முன்னுதாரணம் படைத்த ராம மோகன் ராவ் ஐ.ஏ.எஸ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சஸ்பெண்ட் நடவடிக்கைக்குள்ளாகி, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை தலைமைச் செயலாளர் பி.ராம்மோகன ராவ் வீட்டில் நடந்திருக்கின்ற வருமானவரித்துறை ரெய்டு பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. அதை விடக் கொடுமை, ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதி வழங்கும் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவியிலும் இதே ராம்மோகன ராவ் நீடித்திருந்தார் என்பது தான்.
தினமும் ஊடக அதிபர்களும் பிரமுகர்களும் சின்னம்மாவை சந்திக்கிராக .. மரியாதை நிமித்தமாம்

அதிமுக பொதுக்குழு 29- ந்தேதி கூடுகிறது .. சசிகலா பொதுசெயலாளராக தேர்வு செய்யப்படும் சாத்தியம் உள்ளது
சென்னை: அதிமுக பொதுக்குழு வரும் 29-ந் தேதி கூடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே அதிமுக பொதுச்செயலராவார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஜெயலலிதாவின் தோழி சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலராக்கும் முயற்சியில் இறங்கினார்.
நாள்தோறும் அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் நீங்களே பொதுச்செயலராகுங்கள் என கோரிக்கை விடுக்கும்படி சொல்ல வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலா எதிர்ப்பு அணியினர் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்குவர் எனவும் கூறப்படுகிறது.tamiloneindia
கார்பாக்கிங் வசதி இல்லாதவர்களுக்கு இனி கார் கிடையாது .. அதாவது பதிவு கிடையாது..
ஈ.எம்.ஐ மூலமான கார் விற்பனை, இந்தியர்களின் சராசரி வருமான உயர்வு போன்றவற்றால் கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரங்களில் கார் வைத்திருப்பது கவுரவம் சார்ந்த விஷயமாகிவிட்டது.
இதனால் சென்னை, கோவை, பெங்களூர் என எந்த ஒரு நகராக இருந்தாலும் கார் இல்லாத மத்தியத்தர, உயர்தட்டு வீடுகளை பார்க்க முடியாத சூழல். அதேநேரம், காருக்கான பார்க்கிங் வசதியை பெரும்பாலானோர் செய்வதில்லை. வீட்டுக்கு வெளியே சாலையை அடைத்தபடி, தெருவை ஆக்கிரமித்தபடி காரை நிறுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் அந்த வழியாக போகும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுவது வாடிக்கையாகிவிட்டது. இப்படியே போனால் பணம் இல்லாதவங்க உயிரோட இருக்க அனுமதி கிடையாது என்பாங்க?
ஜெயா வழங்கிய மோடியின் "பன்னீர்" ரிலீஸ் .. ஷீலா பாலக்கிருஷ்ணன் வகையறா கலக்கத்தில் .
RMR ஜெயலலிதா + சசிகலாவின் கஜானாவாக செயல்பட்டாரா ? ops ஒப்புதலோடுதான் ரெயிட்? ஆர். எம்.ஆரின் 500 கோடி சொத்து!!… .மீதம் எங்கே?.
வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம் மோகன்ராவ் வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
சென்னை, சித்தூர், கர்நாடக உள்ள ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் வீடு என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், 100 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், 50 கிலோ தங்கம் மற்றும் ரூ.48 லட்சம் புதி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், உண்மையாக ராம் மோகன் ராவின் மொத்த சொத்து மதிப்பு 500கோடி என கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கியது 150கோடி மட்டுமே. பிறகு மிதமுள்ளசொத்துக்கள் என்ன வாயிற்று? அவை எங்கே போனது? அவை பதுக்கப்பட்டதா என பல கேள்விகள் எழுகின்றன.
காரணம், ரெய்டு நடக்கப்போவது குறித்து இரு தினங்களுக்கு முன்பே ராம் மோகன் ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், என்ன நடந்தது என்பது மட்டும் மறைக்கப்பட்டுவிட்டது
தூத்துக்குடியில் பதட்டம் .. துணை இராணுவம் விரைவு ... இரு வேறு சாதிகளுக்கு இடையில்...
கோவையில் இருந்து அதி விரைவு படை உதவி கமாண்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 40 அதி விரைவுப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்ட கொங்கராயன்குறிச்சி, தோழப்பண்ணை, பத்மநாபபுரம், வெள்ளூர், பேரூர், ஆயத்துறை, சீரமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஸ்ரீவைண்டம் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உடன் சென்றார்.
அதிமுக + பாஜக பார்ட்னர்களுக்குள் குத்து வெட்டு ... இரட்டை இலைக்குள் தாமரை.. பார்பன சூழ்ச்சி!
மதுசூதனன் : மத்தியரசு தமிழக அரசை உள்நோக்கத்துடன் குறிவைத்து தாக்குகிறது


ஒதுங்கிய காரணம் என்ன? - கிரிஜஸ்ரீ.. துணிச்சலான தொகுப்பாளியின் பேட்டி டாக்!

(குறிப்பு: இவர் பெயர் கிரிஜாஸ்ரீ அல்ல. கிரிஜஸ்ரீ தான்)
டி.வி வாய்ப்பு ஏற்பட்டது எப்படி?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)