மறைந்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு பங்களாவில் இருந்து
முக்கிய சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
ஊட்டி: கோடநாட்டில் உள்ள ஜெ.,வுக்கு
சொந்தமான பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள்
கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது ஒரு புதிய தவகல் பரவியுள்ளது.
கடந்த 24
ம் தேதி இங்கு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை
நெறித்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் திருடும் விதமாகவே இங்கு வந்துள்ளனர்.
இந்நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மத்திய-மாநில நிர்வாகம்?ரெண்டுமே கூட்டு களவாணிகள் .ஜெவின் முக்கால்வாசி சொத்துக்கள் சொத்துக்குவிப்பு சம்பந்தப்பட்டவை இவை
தமிழக அரசுக்குதான் சொந்தம் என்பது தீர்ப்பு தீர்ப்பு வந்து பல
மாதங்களாகியும் அரசு எடுத்துக்கொள்ளாதது சந்தேகத்தை தருகிறது
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டன. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்குவதில் இரு கோஷ்டிகளும் மும்முரமாக இருக்கின்றன.