![]() |
இம்சை அரசி தென்றல் : : பலிக்கூடாது என்று வாதிட்ட அப்பரை கொலை செய்த பார்ப்பனர்கள் -
இன்றுவரை அப்பர் எழுதிய தேவாரம் பாடத் தடை -
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் எனும் திருநாவுக்கரசர் ஆவார்.
அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார்.
பிறகு சைவத்திற்கு மாறி சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது.
பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர்.
வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர்.
இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர்.
இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.