சனி, 4 செப்டம்பர், 2010

தொடர்ந்து தங்கச்சியா?-லேகா அலுப்பு

தொடர்ந்து தங்கச்சி வேடமாக வந்ததால்தான் நிறையப் படங்களை நான் ஒத்துக் கொள்ளவில்லை. தங்கச்சி வேடத்திலும் நடிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்று அலுப்புடன் கூறியுள்ளார் லேகா வாஷிங்டன்

டிவி காம்பியராக இருந்து வந்த லேகா வாஷிங்டன் எதிர்பாராத விதமாக சினிமாவுக்கு வந்தவர். முன்பு சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை, அவரை தூக்கி விட்டு சனாவைப் போட்டார்கள்.

பின்னர் ஜெயங்கொண்டான் படத்தில் ஹீரோவுக்கு தங்கச்சியாக நடித்தார். அதுதான் தப்பாக போய் விட்டதாம். தொடர்ந்து தங்கச்சி வேடமாகவே அவரைத் தேடி நிறைய வந்ததாம். கடுப்பாகிப் போன லேகா, படமே வேணாம் என்று கூறி விட்டார்.

இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்குப் பதில் வேறு பீல்டை பார்க்கலாம் என்று நினைத்து இந்திக்குப் போய் விட்டார். அங்கு கவர்ச்சிகரமான ஒரு ரோலில் ஒரு படத்தில் நடித்து இந்தியில் கவர்ச்சிப் புயலை கிளப்பினார்.

தற்போது வ குவார்ட்டர் கட்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார் லேகா. தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தால் தொடர்ந்தே அதே பாணியில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள். இதனாலேயே தங்கை வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை நிராகரித்து வந்தேன்.

ஜெயங்கொண்டான் படத்தில் நடிக்க வாய்ப்புள்ள வேடம் என்பதால்தான் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் தங்கை வேடத்தில் இனி நடிக்க மாட்டேன் என்றார்.

50% of people in Colombo live in slums

நிஜ அரசியல்வாதியின் கதை!

வழக்கமான அரசியல்வாதி கதையில் மரபணு மாற்ற பயிர், நவீன பூச்சிக் கொல்லிகளின் தாக்கம், இயற்கை விவசாயம் என இன்றைய பிரச்சனையைக் கையாண்டு பார்த்திருக்கிறார். ஆனால், அதை மனதில் தைக்கும்படி சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ்.

தனது வாழ்க்கையின் ஒரே லட்சியம் எப்படியாவது அமைச்சராகிவிடுவதுதான் என்ற 'லட்சியத்தோடு' திரிகிறார் சமையல்காரர் சண்முகராஜனின் மகன் கரண். அதற்கேற்ப அவ்வப்போது அவருக்கு சந்தர்ப்பங்கள் வர, இளைஞர் அணி தலைவராகி, அடுத்த காட்சியிலேயே எம்எல்ஏவாகி, அதற்கும் அடுத்த காட்சியிலேயே மந்திரியாகி உடனே ஊழலும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்!.

இதைப் பார்த்து மனம் பொறுக்காத சத்யராஜ், அவரை நேர்மையான வழிக்குக் கொண்டுவர ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். கரண் திருந்தும் நேரத்தில், அதை எதிர்த்து மோசமான அரசியல்வாதிகள் அரசையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து கரணும் சத்யராஜும் எப்படி அரசைக் காக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

இடையில் கரணுக்கு ஒரு காதல், அந்தக் காதல் நிறைவேறுவதில் திடீர் சிக்கல், நவீன பூச்சி மருந்தால் நண்பன் சாதல்... என கிளைக் கதைகள் வேறு.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார் கரண். ஆனால் வழக்கம் போல ஓவர் ஆக்ஷன் பண்ணாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்.

கிட்டத்தட்ட கெளரவ வேடம் மாதிரிதான் சத்யராஜுக்கு. பெரிதாக வேலையும் இல்லை. இடைவேளைக்கு முன், அவர் கையில் கல்லெடுக்கும் போதே, படத்தின் மிச்சக் காட்சிகளை ரொம்ப எளிதாக யூகிக்க முடிகிறது.

சுஹானி எனும் புதுமுக ஹீரோயின் (தமிழில் தான்.. ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் நடித்தவர்) ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

வஞ்சக அரசியல்வாதி வேடம் நாசருக்கு. கேட்க வேண்டுமா... ஊதித் தள்ளுகிறார்.


பசுநேசனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் செம கிச்சு கிச்சு. கஞ்சா கருப்பு இருந்தும் நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை.

பரத்வாஜ் இசையில் ஒரு பாடல் ஓகே மற்றபடி மகா மட்டமான பின்னணி இசை. தேவையில்லாத இடங்களிலெல்லாம் சம்பந்தமில்லாமல் பாடல்கள் வந்து இம்சிக்கின்றன.
ஒளிப்பதிவு ஓகே.

மரபணு மாற்ற பயிர்கள், நவீன பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயங்கர விளைவுகள் போன்றவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி அழுத்தமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தால், அரவிந்தராஜின் இந்த மறுபிரவேசம் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்!

இந்தியா-இலங்கை ஆட்டத்தில் சூதாட்டம்; சூதாட்ட தரகர் தகவல் 2009-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த

பாகிஸ்தான் வீரர்கள் “ஸ்பாட்பிக்சிங்” எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியே வந்த வண்ணமாய் இருக்கிறது. 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி இந்தியா-இலங்கை அணிகள் ராஜ்கோட்டில் மோதிய ஒரு நாள் போட்டி பிக்சிங் (சூதாட்டம்) செய்யப்பட்டதாக இந்தியாவை சேர்ந்த முன்னணி சூதாட்ட தரகர் ஆங்கில பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

அந்த போட்டியில் இலங்கை “டாஸ்” ஜெயித்து இந்தியா முதலில் ஆடியது. பேட்டிங்குக்கு சாதகமான அந்த மைதானத்தில் இந்தியா 414 ரன் குவித்தது. பின்னர் இலங்கை அணி ஆடியது. தில்சான் அதிரடி ஆட்டத்தால் (160ரன்) அந்த அணி இலக்கை நோக்கி முன்னேறியது. ஆனால் 3 ரன்னில் தோற்றது. இலங்கை பந்து வீச்சில் 27 எக்ஸ்ட்ரா ரன்னும் இந்திய பந்து வீச்சில் 21 எக்ஸட்ரா ரன்னும் கொடுக்கப்பட்டன. அந்த ஆட்டத்தில் மொத்தம் 825 ரன்கள் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த சூதாட்ட தரகர் கூறியதாவது:-

ஒரு கட்டத்தில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 401 ரன் எடுத்து இருந்தது. 7 பந்தில் 14 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது. அப்போது “பெட்டிங்” அதிவேகமாக நடந்தது. இந்தியாவுக்கு அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இலங்கை வெற்றி பெறும் என்று யாருமே சொல்லவில்லை. அதன்படியே நடந்தது. அந்த நேரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது வாலிபர் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இந்தியா வெல்வது உறுதியாகி விட்டது. இதனால் அனைத்து பணபரிமாற்றங்களை ரத்து செய்து விடுங்கள். மேற்கொண்டு பெட்டிங் கட்ட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த போட்டியின் முடிவால் ரூ.28 கோடி கைமாற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் சூதாட்ட ஆதாரங்களை வெளியிடுகிறது இங்கிலாந்து பத்திரிகக்கை

கராச்சி: பாகிஸ்தாந் கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ள ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக இங்கிலாந்துப் பத்திரிக்கை நியூஸ்ஆப் தி வேர்ல்ட். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கவுள்ளது.

ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் ஆகியோர் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்தப் பத்திரிக்கை நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில்தான் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த பத்திரிக்கை மேலும் என்ன தகவல்களை வெளிடப்போகிறது என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, மூன்றுவீரர்களையும் விசாரித்த ஸ்காட்லாந்து யார்டு இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
பதிவு செய்தவர்: மாப்பு
பதிவு செய்தது: 04 Sep 2010 5:58 pm
தம்பி போயி ஒங்க வேலைய பாருங்க தம்பி.நாங்கெல்லாம் கருஞ் சிறுத்தைங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது .

தினகரன் அலுவலகத்திற்கு நேர்ந்த கதியே ஏற்படும்-ஜெயா டிவிக்கு மிரட்டல்

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை குறித்த செய்தியை தொடர்ந்து ஒளிபரப்பினால், மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என ஜெயா டிவிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இதுகுறித்து ஜெயா டிவி செய்திப் பிரிவு துணைத் தலைவர் கே.பி.சுனில் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த மிரட்டல் குறித்து சுனில் கூறுகையில்,

வைகைப் புயல் பாலு, மதுரை என்ற பெயரில் ஒரு கடிதம் எங்களது அலுவலகத்திற்கு வந்துள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள அதில், தொடர்ந்து தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக செய்தி வெளியிட்டு வருகிறீர்கள். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.

உடனடியாக அந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்த செய்தியை அளித்த நபரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாகக் கொல்லப்படுவார்கள். அப்படி நடந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.

தொடர்ந்து தா.கி குறித்த செய்தியை ஒளிபரப்பி வந்தால் மதுரையில் தினகரன் நாளிதழுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் ஏற்படும். அதே விலையை ஜெயா டிவியும் தர நேரிடும்.

மதுரைக்கு அடுத்த மாதம் வரும் தனது முடிவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளதாக சுனில் தெரிவித்தார்.

இதுகுறித்து டிஜிபிக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ள ஜெயா டிவி நிர்வாகம், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

2வது மிரட்டல்:

ஆகஸ்ட் 28ம் தேதியும் இதேபோல ஒரு மிரட்டல் கடிதம் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரியிலிருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் அக்கடிதத்தில், மதுரைக்கு ஜெயலலிதா வரக் கூடாது. அண்ணனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. மீறி வந்தால் கொடூரமாக குண்டு வைத்துக் கொல்லப்படுவார் ஜெயலலிதா என மிரட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வைகைப் புயல் பாலு என்ற பெயரில் மீண்டும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர்: ரவி
பதிவு செய்தது: 04 Sep 2010 7:45 pm
தினகரன் அலுவலகத்தில் முன்று அப்பாவிகளை தீயிட்டு கொன்ற கருணாநிதியின் மகன் அழகிரி, எங்கே திரும்பவும் அதிமுக ஆட்சி வந்து விடுமோ என்ற அச்சத்தில் இது போன்று மிரட்டல்களில் இறங்கியுள்ளார்.


பதிவு செய்தவர்: mani
பதிவு செய்தது: 04 Sep 2010 7:00 pm
3 மாணவிகளை உயிரோடு கொளுத்திய அதிமுக ரவுடி கும்பலுக்கு தன் சகாக்களை விட்டு ஆறுதல் சொல்ல சொல்லியுள்ள இவர் நல்லவரா? உலகிலையே மனிதாபிமானம் உள்ளவர்கள் இப்படி ஒரு ஈன செயலை செய்வார்களா? தன் உயிர் மாத்திரம் பெரியது! உசத்தி! என்று சுற்றி திரியும்............ என்னவென்று சொல்ல? இந்த கொலை வழக்கின் தீர்ப்பை மறைக்கவே இப்படி பட்ட நாடகத்தை அரங்கேற்றிகொண்டு இருக்கிறார் "பொய் செல்வி" ஜெ ஜெ. irantha maanavikalin uravinarkalukku ithuvarai ஆறுதல் solliiruppaaraa? aanaal தன் katchikkaaranukku ஆறுதல்?

கல்லூரி மாணவி தற்கொலை: ராகிங் காரணமா?

சென்னை அண்ணா பல்கலைக்கழகதைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ராகிங் கொடுமை தாங்கமுடியாமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஜோதி (வயது 17). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் விடுப்பில் வந்த ஜோதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி ஜோதி நன்றாக படிப்பவர். மென்மையான சுபாவம் கொண்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரரிடம் போனில் பேசிய போது தமது கல்லூரியில் இவரது சக மாணவர்கள் ராகிங் கொடுமை செய்வதாக கூறியுள்ளதாக, ஜோதி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மொபைல் போனில் என்னை காதலி என பல எஸ்.எம்.எஸ்.,கள் வந்துள்ளதாகவும், இதனை வீட்டிற்கு வந்து சொல்லி மிக வருத்தப்பட்டார் என்றும், உறவினர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் கொடுத்த தகவலின்படி மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார கடத்திய முக்கியப்புள்ளி கைது; 3 போலீசார் உயிருடன் மீட்கப்படுவார்களா ?

பாட்னா :  பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டத்தில் அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டு முக்கிய தலைவன்‌‌ பிரமோத் கைது செய்யப்பட்டான். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று லக்கிசராய் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 4 போலீஸ்காரர்களை கடத்தினர். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன் பிரமோத் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ( சனிக்கிழமை ) முதல்வர் நிதீஷ்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். காலம் தாழ்ந்து நடக்கும் இக்கூட்டத்தால் எவ்வித பயனும் இருக்காது என முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.  இதற்கிடையில் பாதுகாப்பு படையினர் கடத்தி செல்லப்பட்ட போலீசாரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு தயார்:  பீகாரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட போலீசாரை விடுவிப்பது குறித்து மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீசாரை விடுவிக்க மாவோயிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நிதிஷ்குமார் கூறினார். போலீசாரை துன்புறுத்த வேண்டாம் என்று மாவோயிஸ்ட்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மாவோயிஸ்ட்களுடன் பேச்சுநடத்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் போலீசாரை விடுவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சமூக ஆர்வலர்கள் பேட்டி : "பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீசாரை நக்சலைட்கள் கொன்றது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும்' என, சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர் மற்றும் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளும், நக்சலைட்களுமே காரணம். பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீஸ்காரர் ஒருவரை நக்சலைட்கள் கொடூரமாக கொன்றிருப்பதன் மூலம், அவர்கள் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. அதை அவர்கள் மீட்பது கடினம்.

நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. நல்ல சிந்தனை கொண்ட யாரும் இந்தப் படுகொலையை ஆதரிக்க மாட்டார்கள்.பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் பல முறை கூறினர். இருந்தும் அவற்றை எல்லாம் அரசு கண்டு கொள்ளவில்லை. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தான், நக்சலைட்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

நக்சலைட் தயவு காட்டினால் தான், போலீசார் வாழ முடியும் என்ற சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிவிட்டன.இதுபோன்ற படுகொலைகள் தொடர்வது தடுக்கப்பட வேண்டுமெனில், நக்சலைட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அரசு தொடர்ந்து அமைதியாக இருந்தால், சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
rajamohamed - riyadh,சவுதி அரேபியா
2010-09-04 19:40:02 IST
தி.பா.ரமணி ..அவர்களின் வாதம் மிகச்சரியே!. தீவிரவாதிகள் பிறப்பதில்லை, மாறாக அரசாங்கத்தால்தான் பெரும்பாலும் உருவாகப்படுகிரார்கள். எந்த நாட்டில் தீவிரவாதம் அதிகமான பிரச்சனையாக இருக்கிறதோ, அந்த நாட்டில், நேர்மையான ஆட்சி நடைபெறவில்லை என்று அர்த்தம்.மக்களாவது நேர்மையாக இருக்க வேண்டும். இல்லையேல் அந்நாட்டின் நிலை ரொம்ப மோசமாகி விடும்....
selvakumar - sirkalinagaidistrictகேம்ப்singapore,இந்தியா
2010-09-04 18:17:53 IST
இந்தியன் பாலிடிக்ஸ் வெரி வெரி bad...
சாமி - MUSCAT,ஓமன்
2010-09-04 16:26:51 IST
இதுக்கு நம்ம உள் துறை அமைச்சர் சிதம்பரம் என்ன சொல்ல போகிறார்" . எப்படியாயினும் நாங்கள் "மாவோயிஸ்டுகளை வெற்றி பெற விட மாட்டோம்" என்று சொல்ல போகிறாரா?????????...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-04 16:12:04 IST
கோவை பாலா! குற்றவாளிகளை ஒழிக்க அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களின் கருத்தை கேட்டு செய்வதில்லை! நீங்கள் வன்முறைக்கு துணை போவது உங்கள் பிரச்சினை. கருத்துக்கூற உங்களை போலவே எனக்கும் உரிமை உண்டு. உங்களுக்கு ac ரூம் இல்லை என்றால் அது என் தவறு அல்ல!...
2010-09-04 15:38:04 IST
உயர் திரு மேத்தா அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் உள் நாட்டு கம்பெனிகளில் விலை போனர்களா இல்லை வெளி நாட்டு கம்பனிகளுக்கு விலை போனதா கடவுளுக்குத்தான் தெரியும். அதை எப்படி திருப்பி கொடுக்க முடியும் அதுதான் இங்கு பிரச்னை இதில் நாட்டு மக்களும் அதிகாரிகளும் சாகவேண்டியதுதான் வாங்கியவர்கள் ஜாலியாக இருப்பார்கள் அது நம் தலை விதி என்று போகவேண்டியதுதான் மனம் கொதிக்கிறது என்னால் என்ன செயமுடியும் வருதபடத்தான் முடியும் ஒன்றும் கிழிக்கமுடியாது. தமிழக மக்கள் திருந்தாதவரை மேலும் இந்திய மக்களையும்தான் சொல்கிறேன் எல்லாம் தலை விதி நன்றி தினமலர் ஆசிரியர்களுக்கு .அவர்களை அழைத்து பேச முடியாத அரசு அரசாக இருக்க முடியாது அது இடைதரகர் வேலை செய்கிறது...
vibin - marthandam,இந்தியா
2010-09-04 15:11:15 IST
ஒரு போலீஸ் காரரை தீவிரவாதிகள் கொன்ற உடனேயே ஜெயிலில் இருந்த தீவிரவாதிகளில் மூன்றுபேரை போலீசார் சுட்டு கொன்றிருந்தால், இனிமேல் இப்படி நடக்காது...
evsmani - chennaiindia,இந்தியா
2010-09-04 14:18:20 IST
first we should dismiss Railway Minister Mamtha Banerjee who is supporting right from the beginging. she is wholly responsible for all including all railaay accidnets. . The Bihar Govt. along with Central Govt. should talk immediiately with them and find a amicable solution. that is the only best way.to solve the problem....
அழ்று - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-04 13:45:37 IST
Who is Necel & what they want? Why they are doing Like this? Anybody nos that? No! This is Politics. India govt or Ministers are doing nothing. Govt increasing only taxes. They are not given proper responds to people. Past two years How many people and Police officers are Killed. But The Govt Giving One minute of them. If any thing happen with him or his family on that time they should realize how the peoples are spend that places. Really India govt is waste. India can't achive any thing with changing political team and leaders....
பழனி - chennai,இந்தியா
2010-09-04 12:32:23 IST
தீவிரவாதி உருவாக காரணம் அரசு தான்...எந்த ஒரு போராட்டத்துக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு அரசியல் வாதி அல்லது ஒரு அரசின் துரோகம் இருக்கும்......
கிருஷ்ணா - Bangalore,இந்தியா
2010-09-04 12:26:47 IST
ரமணியின் வாதம் முட்டாள் தனமானது, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆயுதம் ஏந்துவது தீர்வாகாது. அப்பாவி காவலர்களும் பொது மக்களும் கொல்லப்படும்போது தீவிரவாதிகளை அடக்க கடுமையான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்...
பாலாஜி - ஜுபைல்,சவுதி அரேபியா
2010-09-04 12:17:04 IST
முதலில் இந்த மேத்தா பட்நாகர் போன்ற , அறிவு ஜீவிகளை நாடு கடத்தவேண்டும்....
மோகன் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-04 11:56:05 IST
இந்த வன்முறை கு காரணம் நாமலும் நம்ப அரசும் தான்...!!!! அப்பாவி மக்கள் உயிரை பற்றி அரசியல் வாதிகள் கவலை படுவதாக தெரியவில்லை..!!! அரசியல் வாதிகளின் உறவினரை இப்படி கடத்தி கொலை செய்து இருந்தால், இப்படியா சும்மா இருபார்கள் ??? நம்ப நாட்டோட சட்டம் சரி இல்லை... குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான் குற்றங்கள் குறையும்...!!! இன்ற சூழ்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை உள்ளது... அரசு நக்சலைட் உடன் உடனடியாக பேசு வார்த்தை நடத்தி, இந்தியவை அமைதியான ஒரு நாடாக மாற்ற வேண்டுகிறேன்...!!! தயவு செய்து, இந்த பிரச்சனையை, அரசியில் ஆகாதீர்...!!! இறந்த அந்த ஆத்ம சாந்தி அடைய பிராத்திப்போம்.!! HURT NEVER...!!!!! SERVE EVER....!!!!!...
selvi - Erode,இந்தியா
2010-09-04 11:28:46 IST
மேதா பட்கர் போன்றவர்கள் லூசுகள்.. நாட்டில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவரும் தேச துரோகிகள் ஆவார்கள்.....
INDRAJIT - BENARES,இந்தியா
2010-09-04 11:25:22 IST
DEAR MR தி.பா.ரமணி - திருநெல்வேலி,இந்தியா ! எந்த விபச்சாரியிடம் " நீ ஏன் விபச்சாரி ஆனாய் ? " என்று கேட்டால், நீங்கள் இப்போது சொன்ன அதே காரணங்களைத்தான் அவளும் கூறுவாள், கூறியிருக்கிறாள், உண்மைக் கதை எழுதியவர்களிடம் ! அந்தக் காரணங்களாலேயே அவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் அங்கீகரித்து விட முடியுமா ? தற்கொலை செய்ய முயற்சிப்பது தண்டனைக்குரியது என்றுதான் சட்டம் சொல்கிறது . நான் வாழ வழி செய்யாத சட்டம் என்னைக் கட்டுப் படுத்த முடியாது என்று சொல்ல முடியாது. வாழத்தான் நமக்கு உரிமை தரப்பட்டு இருக்கிறதே அன்றிச் செயற்கையாகச் சாவதற்கு அல்ல ! உங்கள் கூற்றுப்படி அரசு முடிவெடுத்தால், முதலில் போலீஸ் & ராணுவ இலாக்காகளை இழுத்து மூடி வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும். பிறகு, இது இன்னொரு சோமாலியா ! பரவாயில்லையா ? 1967 ல், COMEDIANS என்ற, ஆப்ரிக்க நாட்டில் உள்ள ஒரு கற்பனை நாட்டைப் பற்றிய, அமெரிக்கப் படம் வந்தது ( LIZ & BURTON நடித்தது ) அப்படியே இன்றைய சோமாலியா & இன்றைய சில இந்திய மாகாணங்கள் தான் ! அந்த CD கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு, மறுபடி உங்கள் கருத்தை இங்கு எழுதுங்கள் !...
bala - Coimbatore,இந்தியா
2010-09-04 11:25:12 IST
பாலா ஸ்ரீனிவாசன் அவர்களே... நக்சல், மாவோயிஸ்ட் யார் எண்று அந்த ஊர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள்.... சும்மா ஏ.சி ரூமில் இருந்து பிதாமாகர் மாதிரி பேசாதீங்க... பாதிக்கப்பட்ட அந்த் ஊர் மக்களிடம் சரின்னு சொன்னா அவர்களை அடியோடு ஒழிங்க......
gknatarajan - chennai,இந்தியா
2010-09-04 11:19:38 IST
as usual mr lallu wants to make political gain by fishing in troubled waters at this tragedy!all should support nitishkumar in his actions and give constructive sudgestions!dis unity will give only strengthto these criminals!...
உதயா - சென்னை,இந்தியா
2010-09-04 11:12:14 IST
true its govt careless... but we cant allow this kind of terrorism even if they have a reason... who doesnt have reason...? everyone has!. no difference terrorism of outside and inside country. this cannot be allowed in anyways. naxals should be warned, i dont think we cant warn anymore... time to take action to erase all of them. and govt should have been heard their requests long ago.... govt was thinking that what they can do... but now govt thinks even if not talk govt wont be survive. life is not that cheap....
பொன்னி - தோஹா,கத்தார்
2010-09-04 10:50:48 IST
டோய் மானங்கெட்ட அரசியல் வாதிகளா..மக்களுக்காக தான் அரசாங்கம்..அரசாங்கத்துக்காக மக்கள் அல்ல..பணம் சம்பாதிக்க அரசாங்கத்துக்கு எத்தனியோ வழி இருக்கு..ஆனால் நீங்க அத யோசிக்காம மக்களுடய உரிமைகளை காசாக்க நினச்சா இதுதாண்டா நடக்கும். பாவம் அரசாங்கத்த நம்பி தன் உயிர் பாதுகாக்கப்படும் ன்னு நினச்சி போலீஸ் கடசில செத்துபோறான் பாரு. இதுதாண்டா மிகக்கேவலம். பாதுகாப்பே இல்லாத ஒரு நாடு எதுன்னு சொன்னா அது இந்தியா தாண்டா.. அதான் அமேரிக்கர்கள அமெரிக்கா இந்தியாவுக்கு போகாதிங்கன்னு சொல்றான்.....
அம்பானி - n,இந்தியா
2010-09-04 07:55:41 IST
யாரும்மா நீ ..புதிதாக மைக்கை பிடித்து கொண்டு பேசுகிறாய் ...நீ சமூக ஆர்வலர்...அப்படி என்றால் என்ன ...சமூகத்தின் மீது உமக்கு என்ன ஆவல் ... அவனவன் இங்கே செத்து கொண்டு இருக்கிறான் ...உம்மால் என்ன செய்ய முடியும் ..மீறி போனால் அறிக்கை விடுவீர் ...மைக்கை பிடித்து உளருவீர்கள்... நக்சல்களை யாரும் நம்பினால் என்ன ...நம்பாவிட்டால் என்ன ...அப்பாவி மக்கள் பலி ஆகிறார்கள் ..நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது ... சமூக ஆர்வலர் சரி ..மனித உரிமை யும் சரி ..பெரிய அரசியல் வாதிகளுக்கு எதாவது குறை என்றால் குரல் கொடுப்பார்கள் ...இல்லாவிடில் இருக்கிற இடம் தெரியாது .......
மம்தா பானர்ஜி - singapore,சிங்கப்பூர்
2010-09-04 07:44:11 IST
அப்புறம் ஏண்டி நீயும், அருந்ததிராயும் அந்த மிருகங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுனீங்க...
Akash - chennai,இந்தியா
2010-09-04 07:21:56 IST
"தி.பா.ரமணி" அப்போ மற்ற தீவிரவாதிகள் எல்லாம் பிறப்பால் தீவிரவாதிகள? அது என்ன நக்சலைட்டுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதியா?...
ராஜ் - சென்னை,இந்தியா
2010-09-04 07:01:49 IST
அரசியல்வாதிகள்தான் தீவரவாதம் உருவாவதற்கு முழு பொறுப்பு. அதே சமயம் நச்சலைட்டுகள் பலி வாங்குவது ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்களை. நாமெல்லாம் மத்தளம் போலத்தான். வி நீட் எ காமராஜ் அகெய்ன்....
pavi - pazhaponachennai,இந்தியா
2010-09-04 06:16:25 IST
நக்சல் ஒரு போலீஸ் கொலை செய்ததற்கு நம் வருந்துகிறோம். ஒரு மாநிலம் (தமிழகம்) முழுவதும் ஒரு குடும்ப நக்சல், மாவோயிஸ்ட் மேலும் பல தீவிரவாத கும்பல் உருவமான அரசிடம் மாட்டி தினமும் பல கொலை கள் அதிகாரத்துடன் செய்கிறார்களே அதை ஏன் மத்திய அரசோ ப்ரெசிடென்ட் ஒ கவலை படுவதில்லை ?...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-04 06:13:15 IST
மண்ணாங்கட்டி! என்னமோ நக்சல்களுக்கு பெரிய நம்பகத்தன்மை இருந்தா மாதிரியும் இப்போ அது காணாம போயிட்டா மாதிரியும் இந்த அம்மா கூச்சல் போடுது! இவங்க மாதிரி இருக்கிற பேர்வழிகள் அவுங்க பக்கம் பேசியும், மீடியா அந்த வன்முறைக்கு ஆதரவு குடுத்தும்தான் இந்த விஷம் பரவிச்சு. இதுக்கு அப்புறமும் இவுங்க ஆதரிச்சு அறிக்கை விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் டின் கட்டிடுவான்கன்ற பயம் இப்புடி பேச வெக்கிது! எனக்கு என்னமோ இவங்களுக்கும் அவுனுகளுக்கும் ஒரே இடத்துலேர்ந்துதான் காசு வருதுன்னு தோணுது !...
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-09-04 06:00:36 IST
திரு.ரமணி அவர்களே, சமூக விரோதிகள் அனைவருக்குமே வறுமை, குடும்ப சூழல், அரசு அதிகாரிகளின் மெத்தனம், லஞ்சம், ஊழல் என்று எதாவது காரணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வன்முறையை நியாப்படுத்தி அதற்கு வியாக்கியானம் அளித்துக்கொண்டு இருந்தால் அமைப்பு- அது எவ்வளவு குறைகள் உள்ளதாக இருந்தாலும்- சிதைந்துவிடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை உருவானால் இலத்தீன் அமெரிக்க அல்லது ஆப்பிரிகா குடியரசுகள் போல் இன்னும் மோசமாக போய்விடுவோம். அமைப்பிலிருக்கும் குறைகளை களைய தளாராமல் முயற்சி செய்வதை தவிர வேறு வழி இல்லை. உண்மை, நமது ஜன நாயகம் மிக மோசமானதுதான் ஆனால் மாற்று வழி முறைகள் அதையும் விட மோசமானவை !...
G Sankaran - Cupertino,யூ.எஸ்.ஏ
2010-09-04 05:37:45 IST
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத அரசு இருந்தென்ன பயன்?...
paddyfather - சென்னை,இந்தியா
2010-09-04 03:18:41 IST
நாட்டின் பாதுகாப்பிற்கு எவர் சோதனை செய்தாலும் அவர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்; கட்சி பேதமின்றி. இந்தக் குறிக்கோள் இல்லாத எந்த அரசும் அரசாகாது....
தி.பா.ரமணி - திருநெல்வேலி,இந்தியா
2010-09-04 02:41:33 IST
பிறப்பால் இவர்கள் நக்சலைட்டா ? அவர்களும் ஒருகாலத்தில் நம்மைப் போல பொது ஜனம்தானே.பிறகு எப்படி இப்படி ஆனார்கள் ? யார் ஆக்கினார்கள் ? புழு கூட நசுக்கப் படும்போது,பலம் இருக்கிறதோ இல்லையோ கடைசிவரை போராடுகிறதல்லவா ? மனிதன் என்ன விதி விலக்கா ? உரிமைகள் பறிகொடுக்கும் போது அரசோ,அரசு அதிகாரிகளோ கண்டு கொள்ளாமல் இருப்பதும்,சிலசமயம் வேலியே பயிர்களை மேயும் போதும்தான் நம்பிக்கை இழந்து வேறு வழி இல்லாமல் சட்டத்தை கையில் எடுக்கிறான்.சந்தர்ப்ப வசத்தால் புலி வாலை பிடித்தவனுக்கு விட முடியவில்லை.விட்டால் புலி கடித்து விடும்.ஜெயித்தால் வீரன்,தலைவன் என்ற பட்டம், பெருமை.. பெரும்பாலும் அரசங்கம் வெறும் அட்டை புலிதான் என்பதை தெரிந்துதான் களமிறங்குகிறார்கள்.இதில் இவர்களை மட்டும் குறை கூறுவதில் என்ன அர்த்தம் ?...

Rajakumara Rajaratnam and Jesuthasan Rajaratnam alleged with LTTE terrorist links

Wall Street hedge fund manager alleged with LTTE terrorist links
A lawsuit accusing a Wall Street hedge fund manager and his father of using a charitable foundation to funnel millions of dollars to the Tamil Tigers, a Sri Lankan terrorist group, can go forward, a federal judge in New Jersey says. The suit, filed under the Alien Tort Claims Act, concerns the Tamil Rehabilitation Organization (TRO), a non-profit that the U.S. Treasury Department shut down in 2007 for allegedly bankrolling the Liberation Tigers of Tamil Elam (aka Tamil Tigers), which the U.S. classified as a foreign terrorist organization in 1997 and as a specially designated global terrorist in 2001. TRO's assets were frozen and Americans were barred from dealing with it.
Between their founding in 1976 and their defeat by the Sri Lankan army in 2009, the Tigers killed thousands of civilians in a violent campaign marked by suicide bombings and assassinations whose goal was to establish a separate state for ethnic Tamils in Sri Lanka.
The suit, Krishanthi v. Rajaratnam, 09-cv-5395, was filed by more than two dozen Sri Lankan citizens who claim they lost family members or were themselves injured in five bombings carried out by the Tigers in Sri Lanka in later 2007 and early 2008.
They allege that Rajakumara Rajaratnam, of New York City, and his father, Jesuthasan Rajaratnam, of Old Tappan, N.J., both U.S. citizens, gave millions of dollars directly to TRO and also via a tax-exempt charity, the Rajaratnam Family Foundation, incorporated in Maryland in 2001. Their money and money donated by others allegedly wound up in the hands of TRO-Sri Lanka, a sister organization that provided financial support to the Tigers.
In addition, after the tsunami of Dec. 26, 2004, Rajakumara Rajaratnam started another charity, Tsunami Relief Inc., which gave $2 million to TRO-Sri Lanka, the complaint says.
The plaintiffs describe the Rajaratnams as "members of the global Tamil expatriate community who knowingly and purposefully helped fund [the Tigers'] terror campaign and spread [Tigers] propaganda." As late as 2007, the U.S. Department of State identified TRO in the U.S. as one of the biggest sources of overseas donations to the Tigers and the Rajaratnam Family as the largest private donor from the United States, says the Complaint.
U.S. District Judge Dennis Cavanaugh threw out most of the counts in the complaint, including negligence, reckless disregard and wrongful death and survivor claims. But he let stand counts of aiding and abetting, intentionally facilitating and/or recklessly disregarding crimes against humanity in violation of international law and intentional infliction of emotional distress.
On the aiding and abetting claim, he held that private individuals and entities and not just state actors can be sued under the Alien Tort Claims Act, a 1789 law that allows non-U.S. citizens to sue in U.S. courts for violations of "the law of nations," no matter where they occur.
The 3rd U.S. Circuit Court of Appeals has not ruled on the question but Cavanaugh followed precedent from other circuits, including a 2nd Circuit case that allowed a suit against Radovan Karadzic, the Bosnian Serb leader whose war crimes trial is underway at the International Criminal Court in The Hague.
The 3rd Circuit precedent was also lacking on whether the Alien Tort statute encompasses aiding and abetting liability and crimes against humanity so Cavanaugh once again looked to cases elsewhere and found it does.
He adopted the 9th Circuit's standard for establishing claims for aiding and abetting crimes against humanity. It requires showing that the defendant provided practical assistance to the principal who actually committed the war crimes; that the assistance had a substantial effect on the perpetration of the crime; and that the assistance was meant to facilitate the commission of that crime.
Cavanaugh rejected defendants' argument that diversity jurisdiction did not exist and postponed ruling on whether he has personal jurisdiction over TRO to allow discovery on the issue.
He also put off deciding defendants' contentions that the case belonged in Sri Lanka under the doctrine of forum non conveniens and that the plaintiffs failed to exhaust Sri Lankan remedies.
The plaintiffs' lawyer, Michael Elsner of Motley Rice in Mount Pleasant, S.C., says he is pleased "the court found we had adequately pled a claim under count one," which "covers the core of our allegations against these defendants." Elsner notes that Rajakumara Rajaratnam is under indictment for insider trading, out on bail and not allowed to travel. Thus, it is "a bit difficult to understand" why he would suggest Sri Lanka is a better forum, except as "litigation gamesmanship." Elsner adds that TRO has sufficient contacts to be sued in New Jersey because it advertised a Princeton Junction office, where the complaint was served.
John Gibbons and Thomas Valen of the Gibbons firm in Newark, who represent Rajakumara Rajaratnam, could not be reached for comment. Nor could the lawyers for Jesuthasan Rajaratnam and TRO, respectively, Christopher Mikson, of Akin Gump Strauss Hauer & Feld in Washington, D.C., and Joshua Dratel, who heads a New York firm.

சபாலிங்கம் கொலை, மற்றும் கொலைகளுக் இவர்கள் பதில் சொல்லவேண்டும்

படுகொலைகள் குறித்து புலிகளுக்குள் இருந்து வெளிவரும் நிஜங்கள்!
பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கடந்த ஞாயிறன்று (28.08.2010) இரவு 10 மணிக்கு நடைபெற்ற அரசியல் நிகழ்வில் அதன் நிர்வாகியான தர்சன் விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் மற்றும் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட திரு.வேலும் மயிலும் மனோகரன் ஜி.ரி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து கருத்து கூறியபோது பிரான்சில் நடைபெற்ற சபாலிங்கம் கொலை, மற்றும் கொலைகளுக்கு இவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று திரு.வேலும் மயிலும் மனோகரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பணியாளர்களாக ஒருங்கிணைந்து திரு.மனோகரனுடன் செயற்பட்ட தர்சனால் முன் வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப் புலிகள் தான் சபாலிங்கம் கொலையை செய்தார்கள் என்பதை உணர்த்துகின்றது.
தற்போது வௌவ்வேறு திசைகளில் பயணிக்கும் இவர்கள் இத்தருணத்தில் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ள தர்சன் பிரெஞ்சு காவல்துறைக்கு இது தொடர்பான முறைப்பாட்டை வாக்குமூலமாக அளிப்பாரா?

பெருமளவு பணத்தை வாங்கிய இயக்குனர்,புலிகள் தொகையை திருப்பி

தேர்தலில் அ.தி.மு.கழகத்தின் தலமையிலான கூட்டு தமிழகத்தில் 40 ஆசனங்களை வெற்றெடுக்கும் என்றும், அதன் பின்னர் மத்தியில் தமது சொல்லினை கேட்பதற்க்கு தயாராக இருப்பார்கள் என்றும் வை.கோ அவர்கள் நடேசனுக்கு தெரிவித்தமையினால் , இதனை நம்பிய பிரபாகரன் ப.சிதம்பரத்தின் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து இந்திய தேர்தல் முடிவுவரும் வரையில் காத்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் மே மாதம் 16ஆம் திகதி முற்றாக வெளிவந்த நிலையில் மத்தியில் காங்கிரங்கட்சியே மீண்டும் ஆட்சி கைப்பற்றியதோடு, தமிழகத்தில் வை. கோ உட்பட அ.தி,மு.க படு தோல்வியை தழுவிய செய்தி பிரபாகரனுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது. இந்திய தேர்தல் முடிவுகள் 16 ஆம் திகதி வெளிவந்த பின்னர் 17 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 18 ஆம் திகதி அதிகாலை புலிகளின் தலைவர்கள் படையினரிடம் சரண் அடைவது என்ற முடிவினை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்கள் சரண் அடைந்தபோது சிலர் உடனேயே கொல்லப்பட்டார்கள். சிலர் கொழும்பு எடுத்து செல்லப்பட்டு , மீண்டும் வன்னிக்கு கொண்டுவரப்பட்டு கோரமாக கொல்லப்பட்டார்கள். அந்த காட்சிகளை எல்லோரும் ஒளிநாடாக்களில் பாத்திருந்தார்கள்.
வை.கோ மட்டும் தனது அரசியலை கருத்தில் கொள்ளாது பிரபாகரனை காப்பாற்றுவதினை கருத்தில் கொண்டு செயற்பட்டு இருப்பாரே ஆயின், சில வேளைகளில் பிரபாகரன் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். தேர்தல் முடிவுகள் எப்படியும் வரலாம் அதற்காக காத்திராது உங்கள் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று வை.கோ அவர்கள் நடேசனுக்கு அறிவுரை வளங்கியிருந்தால்! பிரபாகரன் இந்திய தேர்தல் முடிவுகள் வரும் வரையில் 16 ஆம் திகதி வரையில் காத்திருந்திருப்பதினை தவிர்த்திருப்பார். வை.கோ ஒரு வாயாடி என்பது இறுதிநேரத்திலேயே பிரபாகரனுக்கு தெரியவந்தது. இவர் தனக்கே ஒரு ஆசனத்தினை பெறமுடியாது போயுள்ளாரே, 40 ஆசங்களை வெல்லுவோம் என்று எப்படி இவர் எங்களுக்கு உறுதியாக கூறினார் என்று பிரபாகரன் இறுதிவேளையில் நினைத்திருக்க கூடும். தனது சுயநலத்திற்காக ப.சிதம்பரம் மெற்கொண்ட முயற்சியை வை.கோ தடுத்திருந்தார் என்று பிரபாகரன் கொல்லப்பட்டு அடுத்த முன்று தினங்களில் நான் எழுதியிருந்தேன். இதனை கே.பி அவர்கள் இப்போதே கூறியுள்ளார்.
தமிழக தலைவர்கள் சிலர் ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக நினைத்து செய்யும் செயல்கள் பல ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பான முடிவுகளை கொடுத்து வந்துள்ளது. இலங்கை படையினரால் சுற்றி வழைக்கப்பட்டு இருந்த பிரபாகரன் அவரது குடும்பம், மற்றும் ஏனைய புலிதலைவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் வோம் என்று கூறி பெருமளவு நிதிகளை பெற்றுக்கொண்ட தமிழ் தலைவர்கள் பலர் , இந்திய மத்திய அரசை ஆத்திரப்படுத்தினார்களே தவிர ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. தற்பொழுது சிறையில் இருக்கும் இயக்குனரே அதிக பணம் பெற்றுக் கொண்டதாக அறியப்பட்டது. அரசியல் கட்சியை ஒன்றினை வைத்திருக்கும் உடல் கட்டுமஸ்தான குமார் நடிகரை இவர் அணுகி இலங்கை தமிழர்கள் என்ற போர்வையில் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு கேட்டிருந்தார். தனது கட்சி புதியது என்றும் அதனை வளர்ப்பதற்கு மாதம் 12 லட்சம் தேவை என்றும் அதனை கொடுத்தால் நானும் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பேன் என்று அவர் கேட்டிருந்தார். முழுப்பணத்தையும் தனது பைக்குள் போட்ட இயக்குனர் இதற்கு மறுத்ததினால் கட்டுமஸ்தான குமார் நடிகர் ஒதுங்கி கொண்டார்.
பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் பெருமளவு பணத்தை வாங்கிய இயக்குனர் செயறபட்ட அளவு போதாது என்று நோர்வே புலிகள் ஒரு தொகையை திருப்பி தருமாறு கேட்டாவாறு இருந்தனர்.இதனாலேயே பிரபாகரனின் உருவம் பொறித்த சட்டையை அணிந்வாறு , தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கினால் தமிழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களை கொல்வேன் என்று சபதமிட்டு அதிகப்பிரசங்கியாக நடந்து கொண்டு சிறை சென்றார். இவ்வாறு பேசினால் தனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது அந்த இயக்குனருக்கு தெரியாது இருக்க முடியாது. அப்படி தெரிந்தும் ஏன் இப்படியாக நடந்து கொண்டார் என்றால்! நோர்வே புலிகளின் தொந்தரவு இல்லாது பாதுகாப்பாக இருப்பதற்கான இடம் சிறைச்சாலை என்பதினால் அவர் புத்திசாலித்தனமாக புகலிடம் தேடிக்கொண்டார்.
புலி உறுப்பினர்களை காட்டிலும் சில தமிழக தலைவர்கள் தாமே தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வார்கள். கரும்புலி உறுப்பினர்களை காட்டிலும் தமக்கே பிரபாகரன் மீது அளவிடமுடியாத பிரியம் இருப்பதாக காட்டிக்கொள்வார்கள். ஆகையினாலேயே பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று புலிகளே ஒப்புக்கொண்டு தமது தலைவரின் படத்தினை சாமி அறைக்குள் மாற்றிய பின்னர் , இல்லை அவர் இறக்கவில்லை என்று சீமானும், வை.கோ அவர்களும் அடம் பிடிக்கின்றார்கள். பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்தவுடன் அவர் கொல்லப்படவில்லை என்று கே.பி அறிவித்து இருந்தார். பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று விடுதலை புலிகளின் சர்வதேச தொடர்பாளர் தம்பி கே.பி கூறியதை கேட்டு நான் உள்ளம் குளிர்ந்தேன்,துள்ளிகுதித்தேன் என்று வை.கோ அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
please visit for details
www.neruppu.com

பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை?

V.P எய்தியது வீர மரணமா?
வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை, அவர் படையினருடன் ஆன மோதலிலேயே கொல்லப்பட்டார் என்று கே.பி தனது செவ்வியில் தெரிவித்து இருந்தார். பெரும்பகுதியான ஈழத் தமிழர்களின் மனதுகளில் வீரத்தலைவனாகவும், மதிப்பிற்கு உரியவராக இருக்கும் பிரபாகரனின் இறப்பினை களங்கப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஆனால் ஒரு தவறான தகவல் எமது மக்கள் மத்தியில் சரித்திரமாகவும், வரலாறாகவும் பதிவாகிப் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தினால், இது குறித்து ஆராயவேண்டியுள்ளது.
மடுவை படையினர் கைப்பற்றிய போது பிரபாகரன் தன்னை பாதுகப்பதற்கான திடமான திட்டத்தினை வகுத்திருக்க வேண்டும். கிளிநொச்சி பகுதி பறிபோனதிற்கு பிற்பாடு , கடற்கரை கரை பிரதேசங்கள், குறிப்பாக முல்லைதீவு கடற்கரை பிரதேசங்களை இழந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியது மிகவும் தமாதமான நடவடிக்கையாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழ தமிழர்களின் ஒருபகுதியினரின் வீதிமறிப்பு போராட்டங்களின் மூலம் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை கைகொடுக்கவில்லை. வெளிநாடுகளில் ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினரால் நடந்த்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்களை எந்த நாடுகளும் கண்டுகொள்ளவில்லை.
வணங்காமண் கப்பல் வன்னிக்கடல் பகுதிக்கு திட்டமிட்ட நேரத்திற்கு வந்து சேரவில்லை. அப்படி அந்த கப்பல் வந்திருந்தாலும் அதனால் பயன் ஏற்பட்டு இருக்குமோ என்பது ஐயமே ஆகும். இறுதி நேரத்தில் தமது முழுப்பலத்தையும் திரட்டி படையினரின் சுற்றி வழைப்பினை உடைத்துக் கொண்டு வெளியேறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கைகூடவில்லை. இந்த உடைப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் கடாபி, தீபன் என தளபதிகள் உட்பட 452 போராளிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த முயற்சியும் கைகூடாமல் போனது.
இறுதியில் வை.கோ வின் மதியுரைக்கு இணங்க இந்திய தேர்தல் முடிவுகளை காத்திருந்து அதுவும் நல்ல செய்தியை கொடுக்கவில்லை.
இந்த முயற்சிகள் எல்லாம் கைகூடாமல் போன பின்னர், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆயுதங்களை கையளித்துவிட்டு சரண் அடைவதே ஒரே வழி என்ற முடிவிற்கு வந்தனர். இதன் முதல்கட்டமாகவே நாம் எமது ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்று புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அறிவித்து இருந்தார். தாம் சரண் அடையும் போது தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் யார் தருவது என்ற கேள்வி எழுந்தபோது நோர்வே நாட்டு அரச சார்பு நிறுவனம், மனிதநேய அமைப்புக்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நோர்வே நாட்டு அமைச்சர் ஒருவர் என்று பலரின் உத்தரவாதங்கள் கோரப்பட்டு இருந்தன. புலிகளின் தலைவர்கள் வெள்ளை கொடிகளுடன் சரண் அடைய உள்ளார்கள் என்ற செய்தி இலங்கை அரசிற்கு முன்னரே தம்மால் அறியப்படுத்தப்பட்டதாக நோர்வே நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தெரிவித்து இருந்தமை இங்கு குறிப்பிடதக்கதாகும்.
இப்படியெல்லாம் பல தரகர்கள் பிரபாகரன் சரண் அடைவது குறித்த பேச்சுக்களை இலங்கை அரசுடன் திரைமறைவில் நடத்தி இருந்தார்கள். புலிகள் மட்டும் வெளிப்படையாக அனைத்து சர்வதேச ஊடகங்களுக்கும் அறியப்படுத்திவிட்டு சரண் அடைந்திருப்பார்களாயின் , ஓரளவிற்கு அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் புலிகள் தமிழர்கள் மத்தியில் தம்மை வீர மறவர்களாகவும், வெல்ல முடியாதவர்களாகவும் காட்டிக்கொண்டமையினால், வெட்கமுற்று, கூனிக் குறுகி திரை மறைவு நாடகத்தினை நடத்தி இருந்தார்கள். இறுதி வேளையில் வேறு மாற்று வழியில்லாது இலங்கை அரசின் நிபந்தனைக்கு இணங்கி தாக்குதலை நிறுத்தும் போது கூட நாம் எமது ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்று, அதனை அழகு தமிழில் அறிவித்து இருந்தார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை என்று கே.பி கூறுவதும், சரண் அடைந்த புலி தலைவர்களை அரச படைகள் கொல்லவில்லை என்று சர்வதேச சமூகத்திற்கு அரசு கூறுவதும் அவரவர் நலன்களை காப்பாற்றுவதற்காகவே என்பது நான் எழுதித்தான் தெரியவேண்டியதில்லை. சரண் அடைந்த பிரபாகரனையும் ஏனைய புலி தலைவர்களையும் அரச படைகள்தான் கொலைசெய்தன என்று தெரிவித்து, கே.பி அவர்களே சர்வதேச நீதிமன்றத்திற்கு சாட்சியாக இருக்க முடியுமா? இலங்கை அரசு மீதான போர்கால குற்றசாட்டிற்கு (war crime) ஆதரவாக கருத்து கூற முடியுமா?
அரச தரப்பினை பொறுத்தவரையில் சரண் அடைந்த புலி தலைவர்களை தாம் கொல்லவில்லை என்று சர்வதேச நாடுகளுக்குதான் கூறுகின்றார்களே தவிர தென்னிலங்கை மக்களுக்கு அல்ல. பிரபாகரனை உயிருடன் பிடித்து வந்து அரச உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அவரை பார்த்துவிட்டு துடிதுடிக்க கொன்றாதாகவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் செய்திகள் பரப்பப்பட்டன. பிரபாகரன் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கும் காட்சிகள் வேண்டுமென்றே கசியவிடப்பட்டு இருந்தன. பிரபாகரனின் மனைவியும் இரண்டாவது மகன் பாலச்சந்திரனும் கனடாவில் உயிருடன் இருப்பதாக வதந்திகள் வந்து சில நாட்களில் பாலச்சந்திரன் நெஞ்சில் குண்டு காயத்துடன் இறந்து கிடக்கும் கலர்படம் இணையத்தளங்களில் வெளியாகின. இவைகள் எல்லாம் என்னத்தினை காட்டுகின்றது என்றால்! புலிதலைவர்களையும் அவர்களது குடும்பத்தினரை நாம் இல்லாது செய்துவிட்டோம் என்ற செய்தியினை தென்னிலங்கை மக்களுக்கு வீரத்துடன் அரச தலைவர்கள் கூறுவதாகவே இருந்தது.
பிரபாகரன் வீர மரணம் எய்தியதாக கூறும் செய்தியை கே.பி அவர்கள், சிங்கள ஊடகவியாளர்களை அழைத்து , பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து இருந்து தென்னிலங்கை மக்களுக்கு கூறுவாரா?
archunan2009@live.com

வான்படை வீரர் கைதுபுலிகள் அமைப்பிற்கு ஆதரவாக

புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட வான்படை வீரர்  ஒருவரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் சீதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். வான்படையிலிருந்து விலகி  புலிகளுக்கு குறித்த உத்தியோகத்தர் உதவிகளை வழங்கியுள்ளார்.
;புலிகளின் சார்பில் கடமையாற்றியமைக்காக இவருக்கு மாதாந்தம் தலா 50,000 பணம் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யபபட்ட குறித்த வான்படை வீரர் கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வெடிபொருட்களையும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் தெற்கிற்கு கொண்டு வர குறித்த வான்படை வீரர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
கிழக்கு வான்படை முகாம் ஒன்றில் குறித்த நபர் கடயைமாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏழு வருடங்களுக்கு முன்னர் வான் படையிலிருந்து விலகிய குறித்த உத்தியோகத்தர் கிளிநொச்சியில் பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளார்.

7.4 நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்!்

நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கின்றது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
கிறிஸ்ட்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 16.1 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்த பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வினால் உயிரிழப்புக்கள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம் மீட்புபணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்ற அதேவேளை அந் நகரத்தில் மின்சாரம், புகையிரத சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

TNA, பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்தனவாகக் காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியாது?
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந் திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இக்கேள் வியைக் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நிருபமா ராவ் வைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசின.
இப்பேச்சு வார்த்தைகளின் போது இவை முன்வைத்த கோரிக்கை களை ஆராய்ந்த நிலையிலேயே வெளிவிவகாரச் செய லாளர் இக்கேள்வியைக் கேட்டிருக்கின்றார்.
இதே கேள்வியை ஏராளம் தமிழ் மக்களும் தங்களிடம் அடிக்கடி கேட்கின்றனர். அரங்கத்தில் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த அழைப்புக்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்று அரங்க வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மை இனங்களுக்குத் தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அப்பிரச்சினைகளின் தீர்வுக்காக ஐக்கியப்படுவது வழமை. இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினை நீண்ட கால மாகத் தீர்வின்றி இருக்கின்றது.
இப்பிரச்சினையின் தீர்வு க்காக அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறி இரண்டு தட வைகள் ஐக்கியம் ஏற்பட்டது. ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இவை யிரண்டும் கொள்கை மயப்பட்ட ஐக்கியம் எனக் கூறுவ தற்கில்லை. கொள்கை பற்றிக் கலந்துரையாடி உடன்பாடு காணாமலேயே இரண்டு ஐக்கியங்களும் ஏற்பட்டன. தமி ழர் விடுதலைக் கூட்டணியை அமைத்த பின்னரே தனி நாட்டுக் கோரிக்கை பற்றிய உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தேவைக்காக அவசரமாக உருவாக்கப்பட்டது. இது புலிகளின் தனிநா ட்டு நிகழ்ச்சி நிரலுக்கு விசுவாசமாகவே செயற்பட்டது. இப்போது அந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டிருப் பது போல் தெரிகின்றது.
ஒரு பிரச்சினையின் தீர்வை மையமாகக் கொண்டு ஏற்ப டும் ஐக்கியம் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் விரிவாக ஆராய்ந்த நிலையில் எட்டப்படும் உடன்பாட்டின் அடிப்படையில் அமைவதே பலன் தரும்.
தீர்வு பற்றிய சரியான கொள்கை நிலை ப்பாடு இருப்பினும் அதை அடைவதற்குப் பொருத்த மான அணுகுமுறையைப் பின்பற்றாவிட்டால் பின்னடை வுகளையே சந்திக்க நேரிடும்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்புக்குமிடையே பிரதான வேறுபாடு அணுகு முறை தொடர்பானதாகவே உள்ளது. இவற்றுக்கிடையே ஐக்கியம் ஏற்படுவதற்குத் தடையாகவும் அதுவே உள் ளது.
உடனடியாகக் கிடைக்கக் கூடிய அதிகாரங்களை முதலில் பெற்றுக் கொண்டு தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் மேலதிக அதிகாரங்களைப் பெற்று இறுதித் தீர்வை அடையும் அணுகுமுறையைத் தமிழ்க் கட்சிகளின் அர ங்கம் பின்பற்றுகின்றது. இந்த அணுகுமுறையைத் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கவில்லை. இதுவே இவ ற்றுக்கிடையிலான பிரதான வேறுபாடு.
ஒரே தடவையில் எல்லா அதிகாரங்களையும் அல்லது மிகக் கூடுதலான அதிகாரங்களைப் பெற வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு பல தடவைகள் பரீ ட்சித்துத் தோல்வி கண்டது மாத்திரமன்றிப் பின்னடைவு களுக்கு வழிவகுத்ததுமாகும். கூட்டமைப்பு இந்த நிலை ப்பாட்டிலிருந்து விடுபடுவது தீர்வை நோக்கிய ஆக்க பூர்வமான நகர்வுக்கு அவசியம்.

இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா: பவன் கல்யாணுடன் ஜோடி

இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா: பவன் கல்யாணுடன் ஜோடி

இந்தியில் வெளியான லவ் ஆஜ் கல் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாணும், இலியானாவும் ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.

படப்பிடிப்பு கூட விரைவில் தொடங்கவிருக்கிறது என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் படத்தின் நாயகி திடீரென பின்வாங்கியுள்ளார். என்னாச்சு இலியானா இப்படி ஒரு முடிவு என்று கேட்டால் கால்ஷீட் ப்ராப்ளம்பா என்கிறார்.

இதையடுத்து இலியானா விலகிய கையோடு புது நாயகியைத் தேடும் பணி தொடங்கியது. பல நடிகைகள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் நாயகியைத் தேர்வு செய்தாகிவிட்டது என்றனர் படக்குழுவினர். நாயகியாகத் தேர்வாகி இருப்பவர் தெலுங்கு நடிகை அல்ல நம்ம ஊர் த்ரிஷா. அவரை அனுகியபோது உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம்.

தெலுங்கில் திரிஷா இருந்த முதலிடத்தைத்தான் இலியானா பிடித்திருந்தார். இதனால் அப்செட்டில் இருந்த திரிஷாவுக்கு இலியானா நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்ததும் கப்பென பிடித்துக் கொண்டார்.

எப்படியோ, விட்டதைப் பிடித்தால் போதும்!

வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது

யுத்தம், வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு, சுயதொழிலில் நிவாரணக் கடன்
  • 15ம் திகதி முதல் அமுல்; இலங்கை வங்கியில் 4 வீத வட்டி
  • 10 வருடங்களில் திரும்பிச் செலுத்த வேண்டும்
  • ஒரு வருட கடன் நிவாரணம்
  • வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 கடன்
வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாகவும் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாகவும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதை பிரதான நோக்காகக் கொண்டு நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளனது.

இலங்கை புனர்வாழ்வு அதிகார சபையும், இலங்கை வங்கியும் இணைந்து இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

10 வருடங்களில் திரும்பிச் செலுத்தும் விதத்தில் 4 வீத ஆகக் குறைந்த வட்டியில் ஒரு வருட கடன் நிவாரண திட்டத்தின் கீழ் வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது. சுயதொழில் முயற்சிகளுக்கென இதே வட்டி வீதத்தில் ஒரு வருட கடன் நிவாரணத்தில் மூன்று வருடத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி தமது கிளை அலுவலகங்கள் ஊடாக ஆரம்பிக்கிறது.

குறிப்பாக யுத்தத்தினால் அழிவுற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் வவுனியாவில் இலங்கை வங்கி தனியான அலுவலக மொன்றை திறக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த அலுவலகம் திறக்கப்பட வுள்ளதுடன் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலர்களும் இங்கு கடமையாற்றவுள்ளனர்.

கடன் பெற தகுதியுடையவர் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று தேவையான தகவல்களை நிரப் பிய பின்னர் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். கிராம சேவகர் பிரதேச செயலாளரின் சான்றுடன் புனர்வாழ்வு அதிகார சபையிடமும் அதன் பின்னர் இலங்கை வங்கியிடமும் படிவம் இறுதி முடிவுக்காக அனுப்பப்படும்.

யுத்த நிலைமைகள் காரணமாக பாதிப் படைந்த பெற்ற கடனை மீளச் செலுத்த முடியுமான குடும்பங்களுக்காக வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் யுத்த நிலைமைகள் காரணமாக குடும்பத்தின் வருமானம் உழைப்பவர் இறந்து, காணாமல் போன வரின், ஊனமுற்ற நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது விதவையாக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் ஆரம்பிப்பதற்கும் கடன் வழங்கப்படவுள்ளது.

விவசாய கைத்தொழில், மின்பிடி தொழில், கால்நடை வளர்த்தல், வீட்டுடன் தொடர்புடைய பொருட்கள் சம்பந்தமான சுயதொழில், சிறிய அளவிலான வியாபார நடவடிக்கை மற்றும் வேறு சுயதொழில் முயற்சிகளுக்கும் இந்த நிவாரணக் கடன் வழங்கப்படும்.

தகுதி பெற்ற கடன் விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் முறை பிரதேச செய லாளர்களின் நடுநிலைமையுடன் புனர்வாழ்வு அதிகார சபை முலம் நடைமுறைப்படுத் தப்படும்.

எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதோடு அது தொடர்பாக சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை வங்கி கிளை முகாமையாளர்களை அறி வுறுத்துவதற்கான உரிய சுற்றறிக்கை அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

புனர்வாழ்வு அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் அதிகாரிகள் அடுத்த வாரம் வட பகுதியில் கிராமப்புறங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கிராமப்புற மக்களுக்கு இக்கடன் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப் படவுள்ளன.

பாமகவின் 'சுப்பிரமணிய சாமி' பயம்!இரு கட்சிகளும் சேர்ந்து தன்னை வெட்டி விட்டால்

ஏ.கே.கான்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் பாமகவை வெட்டி விடக் கூடிய அபாயம் இருப்பதால் தான், மூன்றாவது அணி குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ராமதாஸ்.

இதன்மூலம் விஜய்காந்தின் தேமுதிகவுக்கு ராமதாஸ் அழைப்பு விடுப்பதாகத் தெரிகிறது.

பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி விரும்பினாலும் அதற்கு துணை முதல்வர் ஸ்டாலின் முட்டுக் கட்டை போடுவதாக பாமக தரப்பிலேயே சொல்கிறார்கள்.

ஸ்டாலின் இந்த முடிவுக்கு வரக் காரணம், அமைச்சர்கள் ஏ.வ.வேலு மற்றும் பொன்முடி தான் காரணம் என்றும் பாமக கருதுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவை அதன் கோட்டையிலேயே முடக்கிப் போட்டவர் வேலு. 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவை வேலுவின் அதிரடி அரசியல் தான் காலி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாமகவுக்குப் போய்க் கொண்டிருந்த திமுகவின் பாரம்பரிய வட மாவட்ட வாக்குகளை மீண்டும் திமுகவுக்குக் கொண்டு வந்தது வேலுவின் ஆள் பலமும் திமுகவின் பண பலமும் தான். இதே வேலு தான் பென்னாகரத்திலும் பாமகவை பின்னுக்குத் தள்ளி திமுகவை இடைத் தேர்தலில் வெல்ல வைத்தார்.

இதனால் பாமக நமக்குத் தேவையில்லை என்றும், அவர்களை வரும் தேர்தல்களிலும் வென்றுவிட முடியும் என்று வேலு திட்டவட்டமாகச் சொல்வதை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

அதே போல அதிமுக கூட்டணியில் சேர பாமக தயாராக இருந்தாலும் ஜெயலலிதா தயாராக இல்லை என்றே தெரிகிறது. வட மாவட்டங்களில் வெல்லக் கூடிய சாத்தியமுள்ள தொகுதிகளை வழக்கம்போல் பாமக வாங்கிக் கொண்டு, வெல்வதற்குக் கடினமான பிற தொகுதிகளையே தன் தலையில் கட்டும் என்பதால், அப்படிப்பட்ட கூட்டணி தேவையில்லை என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த இரு கட்சிகளும் சேர்ந்து தன்னை வெட்டி விட்டால் தானும் ஜனதா கட்சித் தலைவர் 'சுப்பிரமணிய சாமி நிலைமை'க்கு தள்ளப்பட்டு விடுவோம் என்ற அச்சம் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசியல் செல்லாக் காசான சுப்பிரமணிய சாமியை திமுகவும் அதிமுகவும் அடுத்தடுத்து ஆதரித்து மதுரையில் எம்பியாக்கின. ஆனால், பின்னர் இரண்டு கட்சிகளும் அவரை வெட்டி விட்டபோது அவரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.

மதுரையில் எம்பியாக இருந்தபோது ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யாத சாமி, தனது காரில் சிவப்பு விளக்கு சுழலவிட்டபடி, கருப்புப் பூனைப் படையினரின் வாகனங்கள் அதிவேகத்தில் அணி வகுக்க, அவரது அலுவலகம் அமைந்துள்ள பீபிகுளம் ஏரியாவை சுற்றி வந்ததோடு சரி.

அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின் மதுரை பக்கம் வருவதையே நிறுத்திக் கொண்டுவிட்ட சாமி, இப்போது அங்கு தனித்துப் போட்டியிட்டால், மத்திய அமைச்சர் அழகிரியின் ஆள் பலத்தைத் தாண்டி கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாது என்பதே உண்மை.

இப்போது பாமக நிலைமையும் கிட்டத்தட்ட சுப்பிரமணிய சாமி நிலைமை தான். காங்கிரஸைப் போல அதிமுக, திமுக மீது சவாரி செய்து பழகிவிட்ட ராமதாசின் பாமக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 2வது இடத்துக்கும் தென் மாவட்டங்களில் சுயேச்சைகளுடனும் தான் போட்டி போட வேண்டிய நிலைமை வரும்.

இதை உணர்ந்து தான் பாதுகாப்பாக 'முன்னெச்சரிக்கை அரசியல்' நடத்த ஆரம்பித்துள்ளார். ராமதாஸ் விரும்பும் திமுக கூட்டணி அமையாத பட்சத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கடைசி வரை இழுத்தடித்துவிட்டு வெட்டிவிட்டால், பாமகவுக்கு உள்ள ஒரே பிடிமானம் விஜய்காந்த் தான்.

இதனால் தான் அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை என்ற வசனத்தை எடுத்துவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயல்வதாகத் தெரிகிறது.

விஜய்காந்த் மதுரைக்காரராக இருந்தாலும் நாயுடு சமூகத்தினர் அதிகம் உள்ள விருதுநகர் பகுதி தவிர்த்து, பிற தென் மாவட்டங்களை விட அவருக்கு பாமகவுக்கு செல்வாக்கு மிகுந்த வட மாவட்டங்களில் தான் ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்தப் பகுதி வாக்குகளை விஜய்காந்தும், பாமகவும் இணைந்து 'வளைத்தால்' அது அதிமுக, திமுகவை தடுமாற வைக்கும் என்பது நிச்சயம். இதனால் தான் தேமுதிகவுடன் கூட்டணி போட்டு வலுவான மூன்றாவது அணி அமைக்க தீவிரம் காட்டுகிறார் ராமதாஸ்.

ஆனால், விஜய்காந்தை கூட்டணிக்குள் இழுக்க அதிமுகவும் தீவிரமாகவே உள்ளது. இதற்கு விஜய்காந்தும் தயார் தான் என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுகவிடம் அதிக இடங்களைப் பெறவே, தனி கூட்டணி அமைப்பேன் என்ற அஸ்திரத்தையும் அவர் வீசி வருகிறார்.

முதலில் திமுகவிடம் இருந்து காங்கிரசை பிரித்து அதனுடன் கூட்டணி அமைக்க விஜய்காந்த் முயன்றார். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியைத் தொடர சோனியா முடிவு செய்துவிட்டதாகவே தெரிவதால், அதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.

விஜய்காந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அது வட மாவட்டங்களில் பாமகவுக்கு பெரும் சவாலாக அமையும். இதனால் என்ன 'அரசியல் விலை' கொடுத்தாவது தானும் அதிமுக கூட்டணியிலேயே சேர ராமதாஸ் முயலலாம். அல்லது மீண்டும் திமுக கதவைத் தட்டலாம்.

அதே போல விஜய்காந்தும் சீட் விஷயத்தில் பிடிவாதம் பிடித்து , அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தவிர்த்தால் வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக-மதிமுக-இடதுசாரிகள், பாமக, தேமுதிக-சிறிய ஜாதிக் கட்சிகள் அணி என 4 முனை போட்டி கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்படி ஒரு நிலைமை வந்தால் அதிகமாக பாதிக்கப்படும் கட்சியாக இருக்கப் போவது பாமக தான்.

சிங்கள இராணுவமோ, சிங்களப் பொலிஸாரோ தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்யவில்லை

ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களினால்தான் தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டனர்
அமரர் தர்மலிங்கத்தின் நினைவு தினத்தில் சித்தார்த்தன் உரை
சிங்கள இராணுவமோ, சிங்களப் பொலிஸாரோ தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்யவில்லை. எமது அமைப்பும் உட்பட தமிழ் மக்களுடைய இரட்சகர் என்று விளங்கிய தமிழினத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்போம் என்று ஆயுதம் ஏந்திய குழுக்களினால்தான் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வந்தார்கள். கொலை காரர்கள், கொலைக்கான சூத்திரகாரர் யார் யார் என்பது பற்றி மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு தமிbழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அமரர் தர்மலிங்கத்தின் 25 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார்.

நேற்று முன்தினம் தாவடியில் அமைந்துள்ள அமரர் வீ. தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் த. சித்தார்த்தன், திருமதி சித்தார்த்தன், முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், முன்னாள் வவுனியா நகர சபைத் தலைவர் லிங்கநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

அமரர் தர்மலிங்கத்தின் புதல்வர் சித்தார்த்தன் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, கட்சியின் ஆதரவாளர்கள், அபிமானிகள் பலர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தர்மலிங்கத்தின் நினைவுக்குழுத் தலைவர் க. கெளரிகாந்தன் தலைமையில் தூபிக்கு முன்னிலையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் சித்தார்த்தன் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது,

1948 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த பேரினவாதிகளால் எமது உரிமைகள் பறிக்கப்பட்டு வந்தது. தமிழ் தலைவர்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையின்மையே இந்நிலைக்குக் காரணமாகும். தமிழரசுக் கட்சியாக இருந்த ஒரு கட்சி இரண்டாகப் பிரிந்து அதைத் தொடர்ந்து மூன்றாகப் பிரிந்து தற்பொழுது பல்வேறு பிரிவுகளாக இயங்கி வருகின்ற தமிழினத்தின் நன்மை கருதி எதிர்கால சந்ததியினருக்காக அனைத்துக் கட்சிகளும் உரிமைகளைப் பெறுவதற்கு ஒற்றுமைப்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் பயங்கரமானது. மிகக் கடினமானது எக்காலத்திலும் ஆயுதம் ஏந்திப் போராட முடியாது. ஆயுதம் ஏந்த முற்பட்டால் தமிழினம் முற்றாக அழிந்து விடும். இலங்கை இரண்டாகப் பிரிவதை இந்தியா ஒரு போதும் விரும்ப மாட்டாது. இது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. தனி நாட்டை எப்போதும் அடைய முடியாது. மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மாவோயிஸ்டுகளுக்கும்,கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த உறவும் இல்லையா?

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் நேற்று கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’முதல்வர் கருணாநிதி கம்யூனிஸ்டு கட்சியை விமர்சனம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. கம்யூனிஸ்டுகளும், மாவோயிஸ்டுகளும் ஒன்று என்று அவர் கூறி உள்ளார். சாத்வீகமான போராட்டங்களை தடுக்கும் போது மாவோயிஸ்டுகள் உருவாக வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’மாவோயிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே எந்த உறவும் இல்லையென்றால் மாவோயிஸ்டுகளுத் தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தது ஏன்?
தடையால் பயன் ஏற்படாது என்று பிரகாஷ்காரத் கூறவில்லையா?
அரசியல் ரீதியாக மாவோயிஸ்டுகளை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று குருதாஸ் தாஸ் குப்தா சொல்லைவில்லையா?
நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி தெற்காசியாவில் மாற்றத்தை எற்படுத்தும் என்று ஏ.பி. பரதனே கோவையில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளாரே?
எதிலும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்தித்து பேசக்கூடிய ஏ.பி.பரதன், இங்குள்ள கம்யூனிஸ்டுகளின் வன்முறை போராட்ட அறைகூவல்களுக்கு துணை போகலாமா?’’என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.
நக்சலைட் என்பது 1967 தேர்தலுக்குப் பின், மேற்கு வங்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நக்சலைட்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தே, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து புதிய இயக்கம் கண்டனர்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் இறப்பைப் பற்றி கவலைப்படாமல், தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என கருதுகின்ற நிலை வளர்வது நல்லதல்ல. அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்' எனக் கூறியிருந்தேன்.
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-04 03:33:29 IST
குஷ்பூ கருணாநிதியை பார்த்து கேட்கிறார், மஞ்ச துண்டாரே நான் உங்கள் கட்சியில் சேர்ந்ததை வைத்து அடுக்கு மொழியில் ஒரு பஞ்ச் டயலாக் சொல்ல முடியுமா? மஞ்சள் துண்டு: ஹே குஷ்பூ, என் காலில் கிடப்பது செருப்பு என் கிட்ட வேகாது உன் பருப்பு, எனக்கு போடாத சோப்பு, உன்ன எங்க கட்சியில சேர்த்தது மஹா தப்பு, அதற்காக வர தேர்தலில் திமுகவுக்கு வைக்க போறாங்க பாரு ஆப்பு, அந்த செய்தி தான் இந்தியாவுல டாப்பு, நான் சோத்துல போட்டு சாப்பிடுவது உப்பு, ரோஷத்துல வெளிநாட்டிற்கு தப்பித்து போய்டுவோம் டா மாப்பு. டன் டனக்கா இன்னொரு அடுக்கு மொழி கருணாநிதி: டே கள்ள வோட்டு போட்டா இரண்டு வருடம் தண்டனை, திமுகவுக்கு நல்ல வோட்டு போட்டா ஐந்து வருடம் தண்டனை, வரட்டுமா....
தினகரன் ஆசிரியர் - chennai,இந்தியா
2010-09-04 02:21:42 IST
"""மற்றவர்கள் இறப்பைப் பற்றி கவலைப்படாமல், தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என கருதுகின்ற நிலை வளர்வது நல்லதல்ல. அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்' எனக் கூறியிருந்தேன்."" ஆகா என்ன ஒரு அக்கறை.......
மகாதேவன் - chennai,இந்தியா
2010-09-04 02:14:45 IST
"மாவோயிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த உறவும் இல்லை என்றால், மாவோயிஸ்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்தபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?"....சரி இவர் கூறுவது போல் வைத்து கொண்டால், விடுதலை புலிகளுக்காக இரங்கற்பா எழுதியதை வைத்து இவருக்கும் விடுதலை புலிகளுக்கும் உறவு இருந்து என்று கூறினால் ஏற்று கொள்வாரா??? பலமான உறவு இருந்தது என்பதே உண்மை..அதை இன்று ஒத்து கொண்டால் ராகுல் காந்தியின் கோபதுக்கு ஆளாக வேண்டுமே....பச்சை சுயநலம்......
மைனர் குஞ்சுமணி - குஞ்சுபட்டி,இந்தியா
2010-09-04 01:54:29 IST
தலைவரே..அங்கே உங்களை ஜெயலலிதா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருக்கு..நீங்க என்னடான்னா இங்கே வந்து கம்யூனிஸ்டுகளை கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க..இங்கே என்ன குயிஸ் ப்ரோக்ராமா நடத்துறாங்க..ஆளாளுக்கு கேள்விகளை பாஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..யாராச்சும் பதில் சொல்லுங்க.....
RG - UAE,இந்தியா
2010-09-04 01:16:13 IST
எனக்கு நக்சலைடுகுள் பற்றி அவர்களுடைய தொடர்புகள் பற்றி அல்லது யாரால் உருவாக்கப்பட்டார்கள் பற்றி தினமலர் செய்தியை படிக்கும்போது தெரிகிறது. இப்போழ்து நம்ம நக்ஸலைட்டுகள் பற்றி சொல்வதை மத்ய அரசாங்கம் தயவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பத்த பட்ட மாநிலமும் உரிய நடவடிக்கை எடுத்து போலீஸ் மற்றும் பொது மனிதர்களை காப்பாற்ற வேண்டும்....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-04 01:03:37 IST
இன்று திமுகவுக்கு 99 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு கம்யூனிஸ்டுகளும் ஒரு காரணம். போன சட்டமன்ற தேர்தலில் அவர்கள் உங்கள் கூட்டணியில் தான் இருந்தார்கள். அப்போ இனித்தது. நீங்கள் கூறும் மாவோயிஸ்டுகள் உங்கள் பங்காளிகள்,நண்பர்களா இருந்தார்களா! இப்போ கூட்டணிக்கு வராமல் உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கசக்குதா. தோல்வி பயத்தில் என்ன உளறுகிறோம் என்று தெரியாமல் உளறகூடாது. அதிமுகவில் இருந்து ஆட்களை விலை கொடுத்து வாங்கினீர்கள். கம்யூனிஸ்டில் இருந்து ஆட்களை விலை கொடுத்து வாங்கினீர்கள். மதிமுகவில் இருந்து ஆட்களை விலை கொடுத்து வாங்கினீர்கள். இதை எல்லாம் வைத்து வெற்றி பெற வேண்டியதுதானே. முடியாது. வந்தது எல்லாம் அல்லகைகள். அவர்களை நம்பி ஒரு தொண்டன் கூட வரமாட்டான். சும்மா எதுக்கு புலம்பி கொண்டு. கடைசியா ஒரு வாய்ப்பு. இன்னும் சில மாதங்களில் சுரண்டியதை எடுத்து கொண்டு குடும்பத்தோட தமிழ்நாட்டை வீடு ஓடி விடுங்கள். அதையும் தாண்டி இருந்தீர்கள் குடும்பமே ஜெயிலில் தான் களி திங்கணும்....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-04 00:26:57 IST
விடுதலை புலிகள் விஷயத்தில் கருணாநிதி அடித்த அந்தர் பல்டிகளுக்கு முன்னால் பரதன் எம்மாத்திரம்?...

கொல்லம் வழியாக தப்பிக்க முயற்சியா இலங்கை அகதிகள் 54 பேர் கைது

நெல்லை அருகே இலங்கை அகதிகள் 54 பேர் கைது ; கொல்லம் வழியாக தப்பிக்க முயற்சியா ?
திருநெல்வேலி: சென்னை சுற்றுப்பகுதியில் உள்ள முகாமில் வாழும் இலங்கை அகதிகள் 54 பேர் நெல்லை அருகே தென்காசியில் ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த பல சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அனைவரும் சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் என்றும், தாங்கள் ஊர் சுற்றிப்பார்க்க வந்ததாகவும் கூறினர். இதில் 9 பெண்கள் , 5 குழந்தைகள் அடங்குவர். மொத்தம் 54 பேர். பொதுவாக முகாமில் வாழும் அகதிகள் வேறு முகாமில் வசிக்கும் தங்கள் உறவினர்களை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்குவர். அதுவும் ஒரு குறிப்பிட்ட கி.மீட்டர் தூரம் வரை தான் செல்ல முடியும். இரவோடு, இரவாக முகாமுக்கு திரும்பி விட வேண்டும். இது போன்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. இவர்கள் நேற்று இரவு முகாமில் இருந்து கிளம்பியிருக்கின்றனர். திருநெல்வேலிக்கு வருவதற்கான சிறப்பு அனுமதி கடிதம் ஏதும் இல்லை. பாஸ்போர்ட் எதுவும் இல்லை. உண்மையிலேய ஊர் சுற்றி பார்க்க வந்தார்களா அல்லது தென்காசியில் இருந்து கொல்லம் வழியாக இலங்கைகக்கு தப்பி செல்ல திட்டமிட்டருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது விசாரித்து கொண்டிருக்கின்றோம் உடனே முழு விவரத்தை தெரிவிக்க முடியாது என்றார்.

இலங்கை விவசாயிகள் இந்தியா வந்துள்ளனர்.பைசா செலவில்லா இயற்கை விவசாய முறை

பைசா செலவில்லா இயற்கை விவசாய முறை குறித்து அறிந்து கொள்வதற்காக, இலங்கை விவசாயிகள் இந்தியா வந்துள்ளனர். மகாராஷ்டிரா விவசாயி தலைமையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் பார்வையிட்டு வருகின்றனர். அக்குழுவினர் நேற்று காங்கயம் வந்தனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த சுபேஸ் பாலிக்கர் என்ற விவசாயி, ரசாயண உரத்தின் கேடுகளை எடுத்துரைத்து, இயற்கை விவசாய முறையை ஊக்குவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஒரே ஒரு நாட்டு மாடு வளர்த்து, 30 ஏக்கர் அளவுக்கு இயற்கை விவசாயம் செய்யும் "பைசா செலவில்லா இயற்கை விவசாய முறை' என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தகைய இயற்கை விவசாய முறையை பார்வையிடுவதற்காக, இலங்கையில் இருந்து 40 பேர் அடங்கிய விவசாயிகள் குழு இந்தியா வந்துள்ளது. அக்குழுவினர் நேற்று காங்கயம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைகளை பார்வையிட்டனர்.

இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகி தூரன்நம்பி கூறியதாவது: இயற்கை உரம் பயன்படுத்தினால், விளையாத நிலத்தையும் விளைவிக்கலாம். ஒரு நாட்டு பசுவின் 10 கிலோ சாணம், 10 கிலோ சிறுநீர், 200 கிலோ தண்ணீர், இரண்டு கிலோ வெல்லம், இரண்டு கிலோ துவரம் பருப்பு அல்லது பாசிப்பயறு ஆகியவற்றை மூன்று நாட்கள் ஊற வைக்க வேண்டும். அப்போது, கைப்பிடி அளவு மண்ணை எடுத்து கலந்துவிட வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கோடிக்கணக்கான நுண்ணியிரிகள் வளரும்.

மூன்று நாட்களுக்கு பின், அதை விவசாய நிலத்தில் கலந்து விடலாம். இதன்மூலமாக, பயிருக்கு கிடைக்காமல் இருந்த சத்துக்கள் நன்றாக கிடைக்கும். பயிரும் செழித்து வளரும். இத்தகைய முறையை சுபேஸ் பாலிக்கர் வழிகாட்டுதல்படி, கர்நாடகாவில் உள்ள ஐந்து லட்சம் விவசாயிகள், கேரள விவசாயிகள் செயல்படுத்தி பயனடைந்துள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இம்முறையில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இந்தியா வந்திருந்த விவசாயிகள், இங்குள்ள இயற்கை விவசாய முறையை கற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் உள்ள இயற்கை விவசாய பண்ணைகளை பார்வையிட்டனர். வரும் 5ம் தேதிக்குள் அனைத்து பண்ணைகளையும் பார்வையிட்டு, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, இலங்கை திரும்புகின்றனர். இம்முறையை இலங்கையில் பின்பற்றும்போது, அங்குள்ள விவசாயிகளும் மேலும் பயனடைவர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இலவச "டிவி' 99 சதவீதம் வழங்கல் : துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

""தமிழகத்தில் இலவச கலர் "டிவி' வழங்கும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 1 சதவீதம் பேருக்கும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூரில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:முதல்வர் கருணாநிதி தேர்தல் நேர வாக்குறுதியுடன், கூறாதவற்றையும் செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இலவச கலர் "டிவி'  99 சதவீத மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. 1 சதவீதம் வரும் டிசம்பருக்குள் வழங்கப்பட்டு விடும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம். மொத்தம் 21  லட்சம் வீடுகள் ஆறு ஆண்டிற்குள் கட்டித் தரப்படும். அதிகளவாக மூன்று லட்சம் வீடுகள் விழுப்புரம் மாவட்டத்தில் கட்டித்தரப்பட உள்ளது.

இந்த திட்டத்தை , கடலூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தேன்.  மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வருவார். கலைஞர் வீட்டு வசதி திட்ட வீடுகள் அனைத்தும் கட்டித் தரப்படும். ஜெயலலிதாவுக்கு நாடு என்றால் கோடநாடு. கருணாநிதிக்கு நாடு என்றால் தமிழ்நாடு.  நாட்டையும், நாட்டு மக்களையும் நினைப்பவர் கருணாநிதி. மணமக்கள் அளவோடு பெற்று, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை வைக்க வேண்டும்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பலவீனமான நிலையில் தமிழ் மக்கள் தரப்பை புலிகள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார்கள் என்பதே யதார்த்த நி

தேர்தல் முறமைக்கான அரசியலமைப்பு திருத்தம்  
அரசுக்கான ஆதரவு பாராளுமன்றத்தில் பெருகி வருகின்றது
ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று காலை ஐக்கிய தேசியக்கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ள் நாணயக்காரவும் ஐதேக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்னவும் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சி அரசியலுக்கு அப்பால் இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள் ஜனாதிபதிக்கும் தாம் ஆதரவளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் பகிரங்கமாகவும் சிலர் இரகசியமாகவும் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிகள் சிலரும் இரகசியமாக ஆதரவளிக்க தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
இலங்கையின் அபிவிருத்திக்கு பாதகமாக இருந்த பயங்கரவாதம், ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி பதவிமுறை குறித்து, அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிகப்போவதாக ஐதே கட்சி தீர்மானித்துள்ள நிலையில் ஐதே கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பது அரசைப் பலப்படுத்தும் அதே வேளை ஐதே கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நிகழ்வாக அமைகின்றது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இலங்கையின் இடதுசாரிகள் அரசின் தற்போதைய அரசியல் திருத்தச் சட்டத்தில் அவ்வளவாக திருத்தியடையவில்லை என அறிய முடிகின்றது. சிறப்பாக 18 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தை வாசுதேவ நாணயக்கார பகிரங்கமா  எதிர்பதாக கருத்து தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக ஐனாதிபதிக்கான பதவிக்காலம் இரண்டு தடவைக்கு மேல் அமைவதை இவர்கள் விரும்பவில்லை. ரஷ்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்சியாக இரண்டு தடவைக்கு மேல் அமைவதை அந் நாட்டுச்சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் தொடர்சியற்ற முறையில் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்கலாம். ஜனாதிபதியை தெரிவு செய்வது பொது மக்களே எனவே ஜனநாய மரபுப்படி மக்கள் தமது விருப்பின் அடிப்படையில் ஒருவரை எத்தனை தடவை ஜனாதிபதியாக்கலாம் என்பதற்கான பொறிமுறைகள் நியாயமாக தேர்தல் நடைமுறையில் இருக்கின்றன என்பதுவம் இங்கு கவனிக்கதக்கது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இவ் ஜனநாயக நடைமுறைகள் எவ்வளவு தூரம் சீரிய முறையில் கடைப்பிடிக்கப்படும் என்ற பயங்களுக்கு நியாயங்கள் இல்லாமலும் இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கான அரசியமைப்பு திருத்தம் முதன்மையாக இருக்கும் போது அதனைப் புறம் தள்ளிவிட்டு தேர்தல் முறமையில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கும் ஜனநாக சக்திகளுக்கும் நம்பிக்கையீனத்தை வலுப்படுத்தவே செய்கின்றது. சிங்கள கடும் கோட்பாளர்களை பரீட்சித்து பார்க்க முதலில் தேர்தல் முறமையில் மூன்றில் இரண்டை பரீட்சிப்பது பின்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இதனை உபயோகித்தல் என்ற வகையில் மகிந்தாவின் தந்திரோபாயம் அமையுமாயின் இது வரவேற்கப்பட வேண்டியதே. எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்கும் பலவீனமான நிலையில் தமிழ் மக்கள் தரப்பை புலிகள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார்கள் என்பதே யதார்த்த நிலை.
(செய்திகளின் அடிப்படையில் ஆக்கம்: சாகரன்) (புரட்டாதி 04, 2010)