![]() |
Manoj Kumar : நேற்று தான்(28/05/2021) பத்ம சேஷாத்திரி பள்ளியின் பாலியல் வாத்தியார் ராஜகோபால் ரங்காச்சாரி மீதும்,அதன் நிர்வாக தலைமையான ஓய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசால் பேசியிருந்தார்,,,
அடுத்த நாளான இன்றே விசால் மீது பாலியல் புகாரை தூக்கிக் கொண்டு வந்து நிற்கிறார் இந்த ஆரிய பார்ப்பன பெண்மணி,,,
தங்களை எதிர்ப்பவர்கள் வாயை அடைக்க பார்ப்பன கும்பல் இதை ஒரு யுக்தியாகவே கடைபிடித்து வருகிறது,,,
பார்ப்பனரல்லாத ஆண்கள் இந்த தவறை செய்தார்களா,இல்லையா என்ற ஆராயச்சிக்கு உள்ளே எல்லாம் போக வேண்டியதில்லை,,,
ஆனால் இந்த ஆரிய பார்ப்பன கும்பல் இப்படிப்பட்ட புகார்களை எந்த நோக்கத்திற்காக,என்ன தேவைக்காக எழுப்புகின்றனர் என்பது தான் இங்கே முக்கியம் !!