மதுரையை பொறுத்தவரை தி.மு.க., வில் ஸ்டாலின், அழகிரி என கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்தும் கட்சி கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்பதில்லை. சில இடங்களில் இரு தரப்பினரும் மோதிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது. இவர்களின் மோதல் இம்முறை பாரதூரமானதாக தான் தெரிகிறது . திமுக மெல்ல மெல்ல அதிமுகவை போல ஒரு ஜால்ரா கட்சியாகி கொண்டு வருகிறது, அது ஜெயாமயம் இது ஸ்டாலின் மயம், கொள்கை கோட்பாடெல்லாம் கோவிந்தா
சனி, 4 ஜனவரி, 2014
தி.மு.க. வில் அழகிரி ஸ்டாலின் கோஷ்டி மோதல் அப்பட்டமாக வெடித்துள்ளது.
மதுரையை பொறுத்தவரை தி.மு.க., வில் ஸ்டாலின், அழகிரி என கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்தும் கட்சி கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்பதில்லை. சில இடங்களில் இரு தரப்பினரும் மோதிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது. இவர்களின் மோதல் இம்முறை பாரதூரமானதாக தான் தெரிகிறது . திமுக மெல்ல மெல்ல அதிமுகவை போல ஒரு ஜால்ரா கட்சியாகி கொண்டு வருகிறது, அது ஜெயாமயம் இது ஸ்டாலின் மயம், கொள்கை கோட்பாடெல்லாம் கோவிந்தா
மதுரை மாவட்ட திமுக அமைப்புகள் கலைப்பு ! அழகிரியும் கனிமொழியும் ஓரங்கட்டபடுகிறர்கள்
மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட
பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அனைத்து அமைப்புகள் முழுமையாக
கலைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
கழகத் தலைவர் கலைஞர் அறிவிப்பை மீறி- கட்டுப்பாட்டைக் குலைக்கும் வகையில்
நிர்வாகிகள் சிலர் செயற்பட்டு வருவதால், மதுரை மாநகர் மாவட்டக் கழகம்,
மற்ரும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக்
கழகங்கள் ஆகிய அமைப்புகள் முழுமையாக கலைக்கப்படுகின்றன.
மதுரை மாவட்டக் கழகத்திற்கு முறைப்படி அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று,
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும்வரை, தற்காலிகமாக பொறுப்புக் குழு
நியமிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காலிக பொறுப்புக் குழுத் தலைவராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற
உறுப்பினர்கள் வி.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, எம்.ஜெயராம், பாக்யநாதன்,
மு.சேதுராமலிங்கம், சி.சின்னம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்
ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா?: மேலும் பல நடிகர், நடிகைகள்?
நடிகை நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
நமீதாவுக்கு சமீப காலமாக சமூக சேவை பணிகளில் நாட்டம் ஏற்பட்டு உள்ளது.
ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தார். பெண்களுக்கு கழிவறைகள் கட்டி
கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று
வருகிறார்
நமீதாவின் நடவடிக்கைகள் அரசியலில் ஈடுபடப்போவதை உறுதிபடுத்துவதாக இருந்தன.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அரசியல் ஆர்வம் இருக்கிறது என்றார்.
விரைவில் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறினார். ஆனால் எந்த கட்சியில்
சேருவார் என்பதை தெரிவிக்கவில்லை.
நமீதா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டு உள்ளதால் பாரதீய ஜனதா கட்சியில் அவர் சேருவார் என
கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல்
வெளியாகியுள்ளது.
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்தது. நடிகர், நடிகைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேருவார் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சியை நமீதா பாராட்டவும் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அக்கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவும் மாறுவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார். மேலும் பல
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்தது. நடிகர், நடிகைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேருவார் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சியை நமீதா பாராட்டவும் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அக்கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவும் மாறுவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார். மேலும் பல
வைகோவின் லேட்டஸ்ட் அரிதாரம்: சமூக நீதிக்கு எதிராக ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம் !
ஜெயலலிதா அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கு என்று மதிமுக பொதுச் செயலளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு (Multi Speciality Hospital) மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர் போன்ற 83 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டிசம்பர் 27 ஆம் தேதி, மருத்துவ பணி நியமனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும், அவசர அவசரமாக ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருப்பதன் மர்மம் என்ன? முன்கூட்டியே குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்துவிட்டு, கண்துடைப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு (Multi Speciality Hospital) மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர் போன்ற 83 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டிசம்பர் 27 ஆம் தேதி, மருத்துவ பணி நியமனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும், அவசர அவசரமாக ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருப்பதன் மர்மம் என்ன? முன்கூட்டியே குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்துவிட்டு, கண்துடைப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஓரின சேர்க்கை உத்தரவை விமர்சித்ததற்கு தலைமை நீதிபதி வருத்தம் !
புதுடில்லி : ஓரினச் சேர்க்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவை, மத்திய, மாநில அமைச்சர்கள் விமர்சித்ததற்கு, தலைமை நீதிபதி,
சதாசிவம் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் மீது எந்த
நடவடிக்கைக்கும், அவர் உத்தரவிடவில்லை.ஓரினச் சேர்க்கை தவறில்லை'
என, 2009ல், டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து,
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு, டிசம்பர், 11ம்
தேதி, 'ஓரினச் சேர்க்கை தவறு' என, பரபரப்பு தீர்ப்பை, அந்த நீதிமன்றம்
வழங்கியது.இந்த உத்தரவை, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவானவர்கள், கடுமையாக
எதிர்த்தனர். அது போல், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மத்திய அமைச்சர்,
மிலிந்த் தியோரா, ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஒமர் அப்துல்லா போன்றோர்,
கடுமையாக கண்டித்தனர். 'உச்சநீதிமன்ற தீர்ப்பை, பின்பற்ற வேண்டிய
அமைச்சர்களே, அதை கண்டித்து பேசியது தவறு; அமைச்சர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில், வழக்கு
தொடரப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இதிலிருந்து தெரிகிறது, பயம் பயம் ... பயம்,
தே.மு.தி.க. நேற்று பிஜேபி யுடன் கூட்டு. இன்று திமுக வுடன் நாளை பொட்டி யாரு கூட குடுக்குறாங்களோ அவங்களோட ?
யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய, தே.மு.தி.க., பொதுக்குழு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நாளை கூடுகிறது. தி.மு.க., பா.ஜ., கட்சிகள் கூட்டணிக்கு தூது விடுத்து, வலை விரித்து காத்திருப்பதால், தே.மு.தி.க.,வின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், சிறிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அணியை வலுவாக்க, தே.மு.தி.க., வருகை அவசியம் என்ற நிலையில், தி.மு.க., திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வை இழுக்க, எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகிறது.அதற்காக அக்கட்சி கையாண்ட தந்திரங்கள் அதிகம். தே.மு.தி.க., மாவட்ட செயலர்களுக்கு, முதலில், தி.மு.க., தரப்பில் வலை விரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பொதுக்குழுவில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, அவர்கள் குரல் கொடுப்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கு அடுத்தபடியாக, தே.மு.தி.க., தலைமையுடனும், அதற்கு நெருக்கமான வட்டாரத்துடனும் பேசி, கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையிலும் தி.மு.க., இறங்கி உள்ளது.
ராமதாஸ்: தே.மு.தி.க கட்சிக்கு கொடுக்கிறதை எனக்கும் கொடுங்க!'
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, பா.ம.க.,
பலத்த தோல்வியை சந்தித்தது. அதனால், 'பா.ம.க., இடம்பெறும் கூட்டணி, வெற்றி
கூட்டணி' என்ற பேச்சு பொய்யானது.இந்தத் தேர்தல் தோல்வியை தாங்கிக்
கொள்ள முடியாத, பா.ம.க., தலைமை, 'இனி, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை;
அ.தி.மு.க., தி.மு.க.,விடமிருந்து, தமிழகத்தை காப்பாற்றுவதே, எங்களின்
குறிக்கோள். தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 2016ல், தமிழகத்தில் ஆட்சியை
பிடிப்போம்' என, அறிவித்தது.அதன்பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஜாதி
அமைப்பு களை ஒன்றிணைத்து, 'சமூக ஜனநாயக கூட்டணி' என்ற, புது கூட்டணியை
ஏற்படுத்தினார். லோக்சபா தேர்தலில் பா.ம.க., போட்டியிட உள்ள ஏழு
தொகுதிகளுக்கான, வேட்பாளர் களையும் அறிவித்தார்.
வெள்ளி, 3 ஜனவரி, 2014
சினிமாவில் ஜொலிக்க உதவும் படிப்புகள்!
தமிழகத்தில் தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட அரசுக் கல்லூரி இயங்குகிறது.
இங்கு டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி அண்டு டி.வி. புரடக்ஷன்
(சினிமோடோகிராஃபி), டிப்ளமோ இன் சவுண்ட் இன்ஜினீயரிங் அண்டு சவுண்ட்
ரிக்கார்டிங், ஃபிலிம் பிராசஸிங் கோர்ஸ் ஆகிய கோர்ஸ்களில் சேர
விரும்புவோர், பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவை
எடுத்திருக்க வேண்டும்.
ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..
ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு நாளைக்கு வேளை குளித்தாலும்ஆறு வேளை வழிபட்டாலும் அவர் சங்கராச்சாரியாக முடியாது;
ஒரு பார்ப்பனர்
3 மாதம் குளிக்காமல் இருந்தாலும்
கொலை, கொள்ளையில் ஈடுபட்டாலும்
அவரை தீண்டாமைக்குள் கொண்டு வரமுடியாது.
பிறக்கும்போதே ஜாதியுடன்
புனிதமும் தீண்டாமையும் பிறக்கிறது.
இது மனுவின் சட்டம். அது கயர்லாஞ்சியோ தர்மபுரியோ
ஜாதி வன்கொடுமைக்கு ஆளான
தாழ்த்தப்பட்டவரையே தண்டிப்பதும்..
ஹரியானாவோ பாண்டிச்சேரியோ
கொலை செய்தாலும்
சாட்சியில்லை என்று
பார்ப்பனரை விடுவிப்பதும் இன்றைய நவீன சட்டம். ஜாதியை வெட்டி துண்டாக்கினால்
அதற்குள்ளும் ஜாதி..
பரம்பொருளைப் போல் எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கிறான் மனு.
படத்தில் இருப்பவர் மனு அல்ல; அவரை மனுவாக புரிந்து கொண்டால் தவறுமில்லை. மனுவின் latest வடிவமான modi ்.
ஒரு பார்ப்பனர்
3 மாதம் குளிக்காமல் இருந்தாலும்
கொலை, கொள்ளையில் ஈடுபட்டாலும்
அவரை தீண்டாமைக்குள் கொண்டு வரமுடியாது.
பிறக்கும்போதே ஜாதியுடன்
புனிதமும் தீண்டாமையும் பிறக்கிறது.
இது மனுவின் சட்டம். அது கயர்லாஞ்சியோ தர்மபுரியோ
ஜாதி வன்கொடுமைக்கு ஆளான
தாழ்த்தப்பட்டவரையே தண்டிப்பதும்..
ஹரியானாவோ பாண்டிச்சேரியோ
கொலை செய்தாலும்
சாட்சியில்லை என்று
பார்ப்பனரை விடுவிப்பதும் இன்றைய நவீன சட்டம். ஜாதியை வெட்டி துண்டாக்கினால்
அதற்குள்ளும் ஜாதி..
பரம்பொருளைப் போல் எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கிறான் மனு.
படத்தில் இருப்பவர் மனு அல்ல; அவரை மனுவாக புரிந்து கொண்டால் தவறுமில்லை. மனுவின் latest வடிவமான modi ்.
சங்கரர்கள் ஆதியிலும் அப்படிதான் நவீனத்திலும் அதேபோல்தான்.
உச்ச நீதிமன்றம்: ஓரினச் சேர்க்கை அமைச்சர்களின் கருத்துகள் ஏற்புடையது அல்ல
டெல்லி: ஓரினச்சேர்க்கை குற்றமே என்ற தீர்ப்பு மீது மத்திய
அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல என்று உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த
தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை
விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பினை ரத்து செய்தது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன் கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல்
குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல
என்று கூற முடியாது என தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி
இருந்தது.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஓரினச்சேர்க்கைக்கு
எதிரான தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் ! பார்கள், பப்களில் மேட்டுக்குடியினர் குடித்து விட்டு கலாட்டா செய்யும்
கிரிக்கெட்டில் வீசப்படும் பவுன்சரை தவிர வேறு பவுன்சர்கள் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு :
நம் ஊர் தியேட்டர்களில் ரகளை செய்பவர்களை ‘கவனிக்க’ கையில் கம்புடன், கைலி அணிந்து உலாவும் சிலரை நீங்கள் பார்த்திருக்க்க கூடும். அதோ போல பார்கள், பப்களில் மேட்டுக்குடியினர் குடித்து விட்டு கலாட்டா செய்யும் போது அவர்களை அப்புறப்படுத்த பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள் தான் பவுன்சர்கள். இது மேட்டுக்குடியினருக்கான சேவை என்பதால் இந்த குண்டர்களுக்கு சீருடை கொடுத்தும், பவுன்சர் என்ற ஆங்கில பெயரை கொடுத்தும் ‘நாகரிகமாக’ மாற்றி இருக்கிறார்கள். மற்றபடி அதே அடியாள் வேலை தான் மேட்டுக்குடி பப்களில் மட்டுமே அறியபட்டிருந்த இந்த குண்டர்கள் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்த பவுன்சர்களை சப்ளை செய்யும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் பல்கி பெருகி வருகின்றன. இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகவும், ஆண்டுக்கு 18% வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது.
நம் ஊர் தியேட்டர்களில் ரகளை செய்பவர்களை ‘கவனிக்க’ கையில் கம்புடன், கைலி அணிந்து உலாவும் சிலரை நீங்கள் பார்த்திருக்க்க கூடும். அதோ போல பார்கள், பப்களில் மேட்டுக்குடியினர் குடித்து விட்டு கலாட்டா செய்யும் போது அவர்களை அப்புறப்படுத்த பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள் தான் பவுன்சர்கள். இது மேட்டுக்குடியினருக்கான சேவை என்பதால் இந்த குண்டர்களுக்கு சீருடை கொடுத்தும், பவுன்சர் என்ற ஆங்கில பெயரை கொடுத்தும் ‘நாகரிகமாக’ மாற்றி இருக்கிறார்கள். மற்றபடி அதே அடியாள் வேலை தான் மேட்டுக்குடி பப்களில் மட்டுமே அறியபட்டிருந்த இந்த குண்டர்கள் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்த பவுன்சர்களை சப்ளை செய்யும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் பல்கி பெருகி வருகின்றன. இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகவும், ஆண்டுக்கு 18% வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது.
காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் உடல் தோண்டி எடுப்பு
கோவை : திருமணத்துக்கு மறுத்ததால் காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம்: 1,000 மெகாவாட் மட்டுமே கிடைக்க வாய்ப்பு
சென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை
இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில்
இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000
மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின்
மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து
உள்ளனர்.
வெளிமாநிலங்களில் மின்சாரம்:தமிழகத்தில்,
மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதை
சமாளிக்கவும், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டும், வெளி மாநிலங்களில்
இருந்து, மின்சாரம் கொண்டு வர, தமிழக அரசு திட்டமிட்டது. முதல்வரின் சீரிய முயற்சியால்.... வெளிய சொல்லாதீங்க செருப்பால் அடிப்பார்கள்...
இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு, சமூகநீதிக்கு முடிவு ? சதி தொடங்கிவிட்டதா ? அதிர்ச்சி, அச்சத்தை அளிக்கிறது- ராமதாஸ்
சென்னை: தமிழக அரசின் அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்குத் தேர்வு
செய்யப்படும் மருத்துவர்களுக்கான நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்ற
தமிழக அரசின் அறிவிப்பு அச்சத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட
வேண்டியது கட்டாயமாகும். ஒரேயொரு பணியிடத்தை நிரப்புவதாக இருந்தாலும்
சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.
தமிழக அரசின் இட ஒதுக்கீடு அறிவிப்பு அதிர்ச்சி, அச்சத்தை அளிக்கிறது-
ராமதாஸ்
அவ்வாறு இருக்கும்போது அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி மட்டுமின்றி
அச்சமும் அளிக்கிறது. சமூகநீதியின் பிறப்பிடம் என போற்றப்படும்
தமிழ்நாட்டில் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள்
நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என துணிச்சலுடன் அறிவிக்கும்
ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எதிலுமே இட ஒதுக்கீடு
இல்லை என அறிவிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தோட்டவேலை கேட்கும் கட்டபொம்மனின் வாரிசுகள்
திருநெல்வேலி: ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாளான இன்று அவரது வாரிசுகள் இன்னமும் வறுமையில்
வாடுகின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். நான் இவரை பார்த்து பேசி இருக்கிறேன். இவர் பகல் முழுவதும் கோட்டையில்தான் இருக்கிறார். குறி சொல்கிறார். நாம் ஏதேனும் பணம் கொடுத்தால் வாங்கிகொள்கிறார். அனால் அங்கு வெறும் வறண்ட பூமிதான். பிழைப்புக்கு வழி செய்து கொடுக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். இந்த அரசியல்வாதிகளுக்கு இதை பற்றிய கவலை ஏது. மேடையில் மட்டும் நாங்கள் கட்டபொம்மன் என்று பீத்தி கொள்வார்கள். கேவலமான பிழைப்பு Sampathkumar Sampath - Karur,இந்தியா
பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். நான் இவரை பார்த்து பேசி இருக்கிறேன். இவர் பகல் முழுவதும் கோட்டையில்தான் இருக்கிறார். குறி சொல்கிறார். நாம் ஏதேனும் பணம் கொடுத்தால் வாங்கிகொள்கிறார். அனால் அங்கு வெறும் வறண்ட பூமிதான். பிழைப்புக்கு வழி செய்து கொடுக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். இந்த அரசியல்வாதிகளுக்கு இதை பற்றிய கவலை ஏது. மேடையில் மட்டும் நாங்கள் கட்டபொம்மன் என்று பீத்தி கொள்வார்கள். கேவலமான பிழைப்பு Sampathkumar Sampath - Karur,இந்தியா
ஆம் ஆத்மியில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இணைந்தார்
சென்னையைச் சேர்ந்த பிரபலமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக
துணைவேந்தர் ஜே.ஏ.கே. தரீன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர் தரீன். இவர் சென்னை வண்டலூரில் உள்ள கிரசென்ட்
பொறியியல் கல்லூரியை உள்ளடக்கிய பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராக இருக்கிறார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைப் பலப்படுத்தும் வகையில் அதில் இணைவதாக
அறிவித்துள்ளார். தனது கல்வி சார்ந்த அறிவை ஆம் ஆத்மிக்காக செலவிடப்
போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டு கால கல்வித்துறை அனுபவம் கொண்டவர் தரீன். தான் ஆம் ஆத்மியில்
இணைந்தது குறித்து தரீன் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்
செயல்பா்டுகள், கொள்கைகளால் நான் விரக்தி அடைந்திருந்தேன். அனைத்து
மக்களையும் உள்ளடக்கிய செயல்பாடாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்
செயல்பாடுகள் இல்லை.
கர்நாடகா: விலகிய காதலியை கத்தியால் குத்திய லெஸ்பியன் மாணவி!

கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-4) மன்னர்களின் ஆடம்பரத்தாலும் கோயில்களை நாள் தோறும் பராமரிக்க வேண்டியதாலும் கெமர் பேரரசின் பொருளாதார வளம் குன்றியது.
1113 இல் ஆட்சிக்கு வந்த இரண்டாம் சூரியவர்மன் இன்று உலகப் புகழ் பெற்ற பண்டைக் காலத்து அதிசயம் எனப் புகழப்படும்
‘அங்கோர் வாட்’ (Angorwat)
எனும் பெருங் கோயிலைக் கட்டியெழுப்பினான். ‘அங்கோர் வாட்’ என்றால்
புனித கோயில் (WAT என்பது தாய் மொழியில் ஆலயம் பிரெஞ்சு மொழியில் VAT)
அங்கோர் வாட்டைக் கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
எந்திரங்கள் எதுவும் இல்லாமல் மனிதர்களையும் யானைகளையும்
நம்பி எங்கோ இருந்து கற்களைக் கொண்டு இந்தப் பெருங்கோயில்
கட்டப்பட்டுள்ள பாங்கும் அதன் வடிவமைப்பும் கட்டடக்கலை
நுணுக்கமும், இன்றைய கட்டடக் கலைக்கே சவால் விடும் ஒன்றாக
இருக்கிறது. கெமர் மன்னர்கள் இந்து, பெளத்தம் எனப் பல கோயில்களைக்
கட்டிய போதும் உலகிலேயே மிகப் பெரிய கோயிலாக இருக்கும்
அங்கோர்வாட் இன்று கம்போடியாவுக்குப் புகழ் தரும் ஒன்றாகவும்
ஒவ்வொரு நாளும் அங்கு வந்து குவியும் பயணிகளால் அந்நிய
செலாவணியை ஈட்டித்தரும் கட்டடச் சுரபி போல் (அள்ள அள்ளக் குறையாத
அமுத சுரபி போல்) இருக்கிறது.
ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் தேவயானியின் தந்தை உட்பட 25 பேர் முறைகேடான வழியில் ஒதுக்கீடு
வியாழன், 2 ஜனவரி, 2014
சட்டமன்ற வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி ! கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் வைத்த ‘செக்’
டெல்லியில்
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்
ஆட்சி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி அரசு மீது இன்று மாலை நம்பிக்கை
வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், ஆம் ஆத்மி காங்கிரஸ்,
ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது.>நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அர்விந்தர் சிங் லவ்லி பேசியபோது,திரும்பவும்
தேர்தல் நடப்பதை விரும்பாததால், நாங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு
ஆதரவளிக்கிறோம். இன்று சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆம் ஆத்மி கட்சிக்கு
காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள். ஆனால்,
ஆம் ஆத்மி கட்சி முக்கிய முடிவு எடுக்கும் விசயங்களில் அவசரப்படக்கூடாது.
மக்கள் நலனை கருத்தில்கொண்டு முடிவு எடுக்கிறவரை டெல்லியில் ஆம் ஆத்மி
கட்சிக்கு ஆபத்து இருக்காது’’என்று தெரிவித்தார்.
பாக்., மாஜி அதிபர் முஷாரப் மாரடைப்பு காரணமாக அவசர சிகிச்சை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மாரடைப்பு
காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவரது நிலை தற்போது
முன்னேற்றமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1999 முதல் 2008 வரை ராணுவ ஆட்சி செலுத்தி வந்த முஷாரப், தேர்லுக்கு பின்னர் முஷாரப் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு வந்த போது நாட்டில் தேசதுரோகம் செய்தது மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் அடிப்படையில் கைது செய்ப்பட்டார். தற்போது முஷாரப் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இன்று ராவல்பிண்டி கோர்ட்டில் ஆஜராகவேண்டியது. இவருக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் முஷாரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது முஷாரப் சுய நினைவுடன் இருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த 1999 முதல் 2008 வரை ராணுவ ஆட்சி செலுத்தி வந்த முஷாரப், தேர்லுக்கு பின்னர் முஷாரப் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு வந்த போது நாட்டில் தேசதுரோகம் செய்தது மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் அடிப்படையில் கைது செய்ப்பட்டார். தற்போது முஷாரப் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இன்று ராவல்பிண்டி கோர்ட்டில் ஆஜராகவேண்டியது. இவருக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் முஷாரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது முஷாரப் சுய நினைவுடன் இருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
கொல்கத்தாவில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தினர்
பாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால்
டெல்லி: குடிநீர் வசதி இல்லாதது, மோசமான சாலைகள், பற்றாக்குறை மின்
விநியோகம் என அனைத்து அவலங்களுக்குமே இந்த பாழாய்ப்போன அரசியல்தான் காரணம்
என்று ஆவேசமாக கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி சட்டசபையில் கேஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரியது.
அதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கேஜ்ரிவால்
பேசினார்.
பாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால் ஆவேசம்
கேஜ்ரிவால் பேச்சிலிருந்து சில பகுதிகள்..
அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது. ஊழலில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது
ஒட்டுமொத்த தேசமும். ஊழலை ஒழிக்கவே அரசியல் கட்சியைத் தொடங்கினோம்
மோசமான குடிநீர் விநியோகம், மின்விநியோகம், மோசமான சாலைகளுக்கு பாழாய்ப்போன
அரசியலே காரணம்.
வைகோ : சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ! Because BJP கூட்டணி ! அரசியல் விபசாரத்தில் சாதனை படைக்கும் வைகோ
சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால்
தற்போது சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேதுசமுத்திரத்தைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மதிமுகவின்
நீண்டகால கோரிக்கை. மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கை
தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.
சேதுக்கால்வாய் திட்டத்தை
அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்தை கொண்டுவந்ததில் தமக்கே முக்கிய பங்கு
என்று பலமுறை அறிக்கைகளில் கூறிவந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்த கையோடு சேதுக்கால்வாய்
திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் வைகோ.
சேதுக்கால்வாய் திட்டம் பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு வைகோ
நேற்று அளித்த பதில்:
சேது சமுத்திர திட்டத்தை அப்போது வெளியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த
தகவல் அடிப்படையில் ஆதரித்தோம். தற்போது பச்சோரி கமிஷன் ‘சேது சமுத்திர
திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரமும், மீன் வளமும், சுற்றுச்சுழலும்
பாதிக்கும் என்று கூறியிருப்பதையடுத்து, சேது சமுத்திர திட்டத்தை
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்
இவ்வாறு கூறினார் அரசியல் விபசாரத்தில் சாதனை படைக்கும் வைகோ
tamil.oneindia.in
tamil.oneindia.in
ச,ரி,க,ம,ப,நி .தமிழ் எழுத்துக்களே ! 700 ஆண்டுகளுக்கு முன்புதான் சமஸ்கிருதத்திற்கு சென்றது !
தமிழ் இசை மரபை இருட்டடிப்பு செய்து
பார்பனியம் மற்றும் வடமொழி சார்ந்த ‘கர்நாடக இசை’ மரபே தமிழகத்தின்
செவ்வியல் இசை மரபு என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது அப்பட்டமான பொய்
என்பதை தஞ்சையை சேர்ந்த இசையறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இந்த நூற்றாண்டின்
துவக்கத்திலேயே நிரூபித்தார்.
1917-ல் வெளியிடப்பட்ட அவரது
கருணாமிருத சாகரம் என்னும் இசை ஆய்வு நூல் இவ்வுண்மையை ஆணித்தரமாக
நிறுவுகிறது. இசைக் கல்லூரிகளிலோ, இசை விழாக்களிலோ இதுபற்றி மூச்சும்
விடப்படுவதில்லை.
இதுவன்றி திரு.மு.அருணாசலம் அவர்கள்
எழுதிய கருநாடக சங்கீதம், தமிழிசை ஆதிமும்மூர்த்திகள் என்ற நூலும்
இசையறிஞர் தண்டபாணி அவர்களின் ‘திராவிட இசை’ எனும் நூலும் மேலும் பல
அறிஞர்களின் ஆய்வு நூல்களும் இதனை நிரூபிக்கின்றன.
மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து நமது வாசகர்ரொருவர் தொகுத்தனுப்பிய விவரங்களை கீழே தருகிறோம்.
இசை மட்டுமல்ல கருவிகளும்தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்மக்களுக்குமே உரிமையாயிருந்து, இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகளுக்கும் பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக் கருவிகளாக பல்கி பெருகியுள்ளன.
ஒரு விரலை இழந்தால் ரூ 12,000 நிவாரணம் என்றும் நான்கு விரல்கள் போனால் ரூ.48,000 உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி பகுதி தொழிற்சாலைகள் குறித்து வினவு செய்தியாளர்களின் நேரடி ஆய்வு
“50 வருஷம் முன்னேயெல்லாம் நான் சின்ன பையனா இருக்கும் போது இங்க இந்த ஃபேக்டரிங்க எல்லாம் கிடையாது சார். எல்லாம் குடிசை வீடுங்கதான். அப்புறம்தான் ஒவ்வொரு வீடா வாங்கி ஃபேக்டரிங்க கட்டிட்டாங்க. இப்போ எனக்கு 65 வயசாகுது” என்றார் அந்த பெரியவர். அவரிடம் பேச்சு கொடுத்ததும் மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள், பக்கத்து வீட்டுக் காரர்கள் என்று 10-20 பேர் கூடி விட்டார்கள்.நாகல்கேணி பகுதி தோல் பதனிடும் நிறுவனங்களுக்கான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை ஒட்டிய குறுகலான சிறு தெருவில் அவர்கள் வசிக்கிறார்கள். வீடுகளின் மறுபுறம் கிங்ஸ் லெதர் தொழிற்சாலை உள்ளது.
வீடு இல்லாதவர்களுக்காக 2 நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை அமைக்கும் ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லியில் வீடுகள் இல்லாமல், பாலங்கள், திறந்தவெளியிடங்களில்
கடும் குளிர், பனி, மழை, வெயிலில் வாடி வசித்து வரும் மக்களின் நலனுக்காக
இரண்டே நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை கட்டவுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மக்களுக்கான
பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தலின்போது அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான திட்டங்களை அறிவித்து வரும் ஆம் ஆத்மி
கட்சி தற்போது வீடு இல்லாதவர்களுக்காக புதிய தற்காலிக ஷெல்டர்களை அமைக்கப்
போவதாக தெரிவித்துள்ளது.
இந்த குடியிருப்புகளை 48 மணி நேரத்தில் அதாவது இரண்டே நாட்களில்
உருவாக்கித் தரத் திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி. பாலங்களுக்குக் கீழேயும்,
திறந்தவெளிப் பகுதிகளிலும் மழை, வெயில், பனியில் வாடி வசித்து வரும்
மக்களுக்காக இந்த ஷெல்டர்கள் அமைக்கப்படும்.
டெல்லியில் வீடு இல்லாதவர்களுக்காக 2 நாட்களில் 45 தற்காலிக ஷெல்டர்களை
அமைக்கும் ஆம் ஆத்மி
உலகின் முதலாவது செயற்கை இதயம் ! பிரான்ஸ்

ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கதுReuters) - A
75-year-old Frenchman was feeding himself and chatting to his family,
more than a week after becoming the first person to be fitted with an
artificial heart made by French biomedical company Carmat, one of his
surgeons said.
என்.ராம்: மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி.! 2002-ல் நடந்தவை (Riots) மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.
என்.ராம், மூத்த பத்திரிகையாளர், 'தி இந்து' குழுமத்தின் தலைவர். அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.
என்.ராம், மூத்த பத்திரிகையாளர், 'தி இந்து' குழுமத்தின் தலைவர். அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.
எந்த வயதில் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது?
augusta west helicopters ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய
தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு
அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய
நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010–ம்
ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும்.
இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகின.
ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவின் துயரம்! சாதாரணனின் அசாதாரண சாதனை
அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியின் முதல்வர் ஆவது குறித்து எனக்குப் பெருத்த
மகிழ்ச்சி. கட்சி ஆரம்பித்து ஒராண்டிலேயே ஒரு மாநிலத்தின் தேர்தலில்
நின்று, இரு முனைப் போட்டியை உடைத்து, மூன்றாவது அணியை மாற்றாக முன்வைத்து,
இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மூன்று முறை
முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியது என்பது சந்தேகமே இல்லாமல்
மாபெரும் சாதனை
இதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என்றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.
இதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என்றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.
டிமாண்டை அதிகரிக்க திமுகவுடன் பேசிக்கொண்டே பாஜகவுடன் சேர்ந்த விஜயகாந்த் !
புத்தாண்டு தினமான நேற்று, கூட்டணிக்கான பேச்சு வார்த்தையை, தமிழக பா.ஜ.,
அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை,
பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் சந்தித்து, தேசிய
ஜனநாயக கூட்டணியில் சேரும்படி அழைப்பு விடுத்தனர். இரு கட்சி
தலைவர்களுக்கும் இடையே நடந்த இந்த முதல் சந்திப்பும், பேச்சுவார்த்தையும்,
அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில்,
சென்னையில் புத்தாண்டு சிறப்பு பேட்டி அளித்த, ம.தி.மு.க., பொதுச் செயலர்
வைகோ, 'பா.ஜ., அணியில் சேர்வதற்கான, பூர்வாங்க பேச்சு முடிந்துள்ளது. மோடி
தான் அடுத்த பிரதமர்' என, பா,ஜ.,வுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தார். அவரது
பேட்டியை, தே.மு.தி.க., ஆதரவு, 'கேப்டன் டிவி' நேரடி ஒளிபரப்பு செய்து,
கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவை வைத்து காமடி பண்ணுவதாக எண்ணிக்கொண்டு தானே ஒரு காமடியாகிவிட்டார்
ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது
ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7
ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல்
கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய
முடியும்.
இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு
குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை
இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும்
தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன.
ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன.
அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடுப்பார்கள் என்று கூறுவது
கிட்டத்தட்ட ஒரு இனவாதம் போன்றது என்று ருமேனிய அரசாங்கத்தின் சார்பில்
பேசவல்ல ஒருவர் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.
பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சபடுகிறார்களாம் ilakkiyainfo.com
புதன், 1 ஜனவரி, 2014
சென்னையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் ! நடிகர், நடிகைகளில் கலை நிகழ்ச்சிகள்
ஆண்டு முடிந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2014ம் ஆண்டு பிறந்தது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணியளவில் காமராஜர் சாலை சிவாஜி சிலை அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் சிறுவர் சிறுமியர், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் ஏராளமானோர் குவிந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அடுத்த நொடி அதிர்வேட்டுகள் முழங்கின. வாணவெடிகள் வர்ணஜாலம் காட்டின. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்‘ என கோரசாக கோஷமிட்டனர். சிலர் அந்த இடத்தில் நியூ இயர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைஞர்களும் இளம்பெண்களும் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர்.
கேப்டன் 300 கோடி கேக்கறதா பேச்சு ! பிஜேபி அதிர்ச்சியாயிட்டாங்க
"கேப்டன் ஒரு விஷயத்துல தீர்மானமா இருக்கார். எந்தக் கட்சி நெறய்ய பணம் குடுக்குதோ, அந்தக் கட்சி கூட போறதுன்றதுல தெளிவா இருக்கார். கேப்டன் கிட்டத்தட்ட 300 கோடி கேக்கறதா பேச்சு. பிஜேபி இந்தத் தொகையைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டாங்க. இவ்வளவு தொகையை கேப்டனுக்கு கொடுக்கறதுக்கு, வேற எங்கயாவது அதை செலவு பண்ணலாம்னு நினைக்கிறாங்க. அது தவிரவும், வைகோவை பிஜேபி பக்கம் இழுத்தா, அவர் விசுவாசமான அடிமையா இருப்பதைப் போல கேப்டன் இருக்க மாட்டாருன்னும் நம்பறாங்க"
"விஜயகாந்த் திமுகவிடம் 19 சீட் கேட்டதா ஒரு பேச்சு வருதே"
"விஜயகாந்த் 19 சீட்டெல்லாம் கேக்கலை. 15 சீட் கேக்கறார். திமுக எட்டுல இருந்து பேச்சுவார்தையை தொடங்கியிருக்காங்க. கேப்டன் கேட்ட தொகையையும் கொடுக்க தயாராயிட்டாங்க. இந்த முறை மத்தியில அதிகாரத்தை கைப்பற்றவில்லை என்றால், மகளையும் கட்சியையும் காப்பாற்ற முடியாதுன்றதுல திமுக தலைமை தெளிவா இருக்கு. அதனால, எப்படியாவது கேப்டனை வளைச்சு போடணும்னு தீர்மானமா இருக்காங்க"
நான் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம்: மு.க.அழகிரி எம்.பி. குற்றச்சாட்டு
அப்போது அவர் கூறியதாவது,
நான்
மதுரையில் மக்களுக்காக பல சாதனைகளை செய்துள்ளேன். மக்களுக்கு தேவையான
திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளேன். ஆனால் நான் செய்த சாதனைகளை
அ.தி.மு.க. அரசு மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக
எம்.ஜி.ஆர். காலத்திலேயே மாற்ற முடியாத சென்ட்ரல் மார்க்கெட்டை வேறு
இடத்திற்கு மாற்றினேன்.
மதுரை
மக்களுக்கு பயன்படும் வகையில் 15 இடங்களில் நவீன இலவச கழிப்பறைகளை கொண்டு
வந்தேன். இதை மக்கள் வரவேற்று பாராட்டினர். ஆனால் இப்போதுள்ள அ.தி.மு.க.
அரசு அக்கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றி உள்ளது.
பாஜக கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ரங்கசாமி, ஈஸ்வரன், பச்சமுத்து!!
சென்னை: இதோ அதோ என்று மெதுமெதுவாக பாரதிய ஜனதாவின் மெகா கூட்டணி
உதயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் போணியாக வைகோ, பாஜகவுடன் கூட்டணி
அமைப்போம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலி
தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்
சந்திரபாபு நாயுடுவும் விரைவில் இந்த கூட்டணியில் இணைய இருக்கிறார்.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திமுகவும் பாரதிய ஜனதா தலைமையிலான அணியில்
இணைவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது
அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி
ராமதாஸும் பாஜக தலைவர் ராஜ்நாத்தை டெல்லியில் அண்மையில் சந்தித்து
பேசினார். இதனையடுத்து பாமகவும் பாஜக அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது.
நாளை நடைபெறும் பாமக பொதுக் குழுவில் அனேகமாக இதுபற்றிய அறிவிப்பு
வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக. தேமுதிக தொகுதி பேச்சுவார்த்தை ! 1 9 கேட்கும் தேமுதிக ..7 + ஒரு ராஜ்யசபா சீட் திமுக பேரம் !.அனேகமாக 9 அல்லது 12 OK ?
திமுக அணியில் தேமுதிகவை இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி
பேர பேச்சுவார்த்தை மும்முரமடைந்திருக்கிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40
தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிமுக முனைப்பாக இருக்கிறது.
இதனால் அதன் கூட்டணிக் கட்சிகளாக கருதப்படும் இடதுசாரிகளுக்கு அனேகமாக தலா
ஒரு இடம் ஒதுக்கப்படலாம்.
திமுகவோ, பாஜக- காங்கிரஸுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று அறிவித்துவிட்டது.
தற்போதைய நிலையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் போன்றவைதான் இருக்கின்றன.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் எந்த அணியில் இணைவது என்ற முடிவு எடுக்காமல்
இருந்து வந்தது. இந்த நிலையில் தேமுதிகவை பாஜக அணியில் இணைக்க தமிழருவி
மணியன் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்
அதேபோல் தமிழகத்தில் தனித்துவிடப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும்
தமது அணியில் தேமுதிகவை இணைத்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு காத்துக்
கிடக்கிறது.
நாளைய இயக்குனருக்கு வந்த குறும்படம் விழாவாக வெற்றி பெற்று இருக்கிறது !
விழா - விமர்சனம்
ஊரில் விழுகிற இழவில் வாழ்வை நடத்தும் சாமான்ய மக்களின்
வாழ்வியலை திரையில் சொல்லும் முதல் பதிவு என்றே சொல்ல முடிகிறது விழா
படத்தை. வித்தியாசத்தை ஆங்கில படங்களின் டி.வி.டி.யில்
தேடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு மத்தியில் விழா ஆச்சரியத்தையும்
பிரமிப்பையும் கொடுக்கிறது. பல்லு போன கிழவிகளையும் கூட ரசிக்க முடிகிறது,
கிராமத்து தெருக்களிலும் குடிசைகளிலும் இன்னும் எத்தனையோ கதைகள் ஒளிந்துகிடக்கிறது என்பதற்கு விழா ஒரு எடுத்துக்காட்டு.
சாவுக்கு
பறையடிப்பவன் ஹீரோ சுந்தரம். அதே சாவுக்கு ஒப்பாரி பாடுகிறவர் ஹீரோயின்
ராக்கம்மா. இவர்கள் இருவரும் காதலிக்க சாவு வீடு தான் ஒரே வழி. அடுத்த சாவு
எப்போன்னு ஹீரோ காத்துக்கெடக்குறாரு... நக்கல்
தூக்கலாக இருந்தாலும், ரசிக்கிற வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
பெருசுகளைப் பார்த்து ‘இப்பவே நீ செத்துப் போ’ன்னு ஒரு பாட்டே வருது. ஒரு
பக்கம் இது நியாயமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவிவில்லை.
ஜெயலலிதா பொங்கல் ! 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.100 ரொக்கம்
சென்னை
கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இது குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாள்
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள், பொங்கல் திருநாள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தமிழர் கலாசாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இது குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாள்
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள், பொங்கல் திருநாள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தமிழர் கலாசாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.
காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்த தியாகத்தையும் செய்வேன் : லாலு பிரசாத் யாதவ்
கூட்டணி பற்றி ஆலோசிப்பதற்காக இம்மாதம் மீண்டும் என்னை சந்திப்பதாக சோனியா கூறியுள்ளார்.
செவ்வாய், 31 டிசம்பர், 2013
2013 இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் திரைப்படங்கள்,
2013-ஆம்
ஆண்டில் தனது 100-வது வருடத்தில் இந்திய சினிமா வெற்றிநடை போட்ட சமயத்தில்
இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள், தமிழ்
சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த திரைப்படங்கள் என பல வகையான
திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டன.
சூதுகவ்வும் - எப்போதும்
எதாவதொரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு
ஓய்வளிக்க சீரியசான விஷயங்களை காமெடியாக எதிர்கொண்டு ரசிகர்களை
மகிழ்வித்தது சூதுகவ்வும். பிளாக் காமெடி வரிசை படங்களில் சூதுகவ்வும்
திரைப்படம் ஒரு துவக்கம்.
மூடர்கூடம் -
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்தில் இப்படியும் மனிதர்கள்
இருக்கிறார்களா? என்று ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்தது முட்டாள்களின் உலகமான
மூடர்க்கூடம் திரைப்படம்.
விஜயகாந்த் வீட்டில் ஜி.கே.வாசன் : தீவிர ஆலோசனை
இலங்கையில் தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டியது இந்தியா
இலங்கையில் உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களுக்கு 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டிக் கொடுத்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில்
உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்த மக்களுக்கு 2-வது கட்டமாக 43 ஆயிரம்
வீடுகள் கட்டிக் கொடுக்க இந்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகள்
கட்டப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டும்
இலக்கு நிறைவேறும் தருவாயில் உள்ளது.
டெல்லியில் மின் கட்டணம் பாதியாக குறைப்பு ! கெஜ்ரிவால் அதிரடி
இன்சுலின் இழப்பை ஈடுசெய்ய அக்குபஞ்சர் தீர்வு தருமா?
இன்றைய காலகட்டத்தில் மனிதனை பாடாய்ப் படுத்தி எடுக்கும் வியாதிகளில்
மோசமானது சர்க்கரை வியாதி. அதாவது நீரிழிவு நோய். கலப்பட பெற்றோலை
ஊற்றிவிட்டு வாகனத்தை ஓட்டினால் எப்படி அதன் இயந்திரம் பாதிக்கப்படுமோ, அதே
போல் சர்க்கரை அதிகம் கலந்த இரத்தம் உட லில் பாய்வதால் கண், இதயம்,
சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட பல உறுப்புகள்
பாதிக்கப்படுகின்றன.
சர்க்கரை நோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. கணையம் என்ற முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுவதால் தான் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. கணையத்தில் சுரக்கப்படும் முக்கியமான திரவம் இன்சுலின். இந்த இன்சுலின் தான் ஒருவருடைய இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. கணையம் என்ற முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுவதால் தான் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. கணையத்தில் சுரக்கப்படும் முக்கியமான திரவம் இன்சுலின். இந்த இன்சுலின் தான் ஒருவருடைய இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஒருவருக்குத் தேவையான அள விற்கு இன்சுலின் சுரக்கப்படவில்லை என்றால் அவர்
சர்க்கரை நோய்க்கு ஆளாகிவிடுகிறார். கணையம் பாதிக்கப்படுவதற்கு பல கார
ணங்கள் இருக் கிறது.
நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் Ex காதல்?
மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில்
அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக
பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு
இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீனா மாலிக் வந்திருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். இதில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஆரே பகுதியில் ஆடம்பர குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். மேலும் வீனாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தேன். இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி வீனாவிற்கு துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி விசாரிக்க வீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், இனிமேல் என் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும், தொடர்ந்து ஏதேனும் தொந்தரவு செய்தால் மானபங்கம் அல்லது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடருவேன் என்று மிரட்டினார். மேலும் என் தாயாருக்கு போன் செய்து அவரையும் மிரட்டினார். இவ்வாறு தொழில் அதிபர் பிரசான்த் பிரதாப் சிங் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீனா மாலிக் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது cinema.maalaimalar.com
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீனா மாலிக் வந்திருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். இதில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஆரே பகுதியில் ஆடம்பர குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். மேலும் வீனாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தேன். இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி வீனாவிற்கு துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி விசாரிக்க வீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், இனிமேல் என் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும், தொடர்ந்து ஏதேனும் தொந்தரவு செய்தால் மானபங்கம் அல்லது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடருவேன் என்று மிரட்டினார். மேலும் என் தாயாருக்கு போன் செய்து அவரையும் மிரட்டினார். இவ்வாறு தொழில் அதிபர் பிரசான்த் பிரதாப் சிங் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீனா மாலிக் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது cinema.maalaimalar.com
தேவயாணி வழக்கை கைவிடும் திட்டமில்லை : அமெரிக்கா முடிவு
அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த
தேவயாணி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும், இந்தியாவிடம்
மன்னிப்புக் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமெரிக்கா தரப்பில்
முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13-ந் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13-ந் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்! லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம்
லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித்
தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் 'தற்போதைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் திமுக
போட்டியிடும்' என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். திமுக
அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை
உள்ளன.
இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் தலைவர்
கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்
கிருஷ்ணசாமி, லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றார்
tamil.oneindia.in
tamil.oneindia.in
இயக்குனர் வசந்த பாலனுக்கு கைவிரித்த ஆக்ஷன் ஹீரோக்கள்
சென்னை:ஆக்ஷன் படங்களை இயக்க விரும்பிய வசந்த பாலனுக்கு பிரபல ஹீரோக்கள் கைவிரித்ததால் ஏமாற்றம் அடைந்தார்.
வெயில், அங்காடி தெரு, அரவான் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். கோலிவுட்டில் வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர்களைவிட ஆக்ஷன் கதைகளை இயக்குபவர்களுக்குதான் மவுசு. அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்தார் வசந்தபாலன். கார்த்தி உள்ளிட்ட இரண்டு ஹீரோக்களை மனதில் வைத்து பக்கா ஆக்ஷன் கதையை உருவாக்கினார். அதுபற்றி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் கால்ஷீட் கிடைக்கவில்லை.
கேஜ்ரிவாலின் தந்தை கோயிலில் சிறப்பு யாகம் ! . இனி அம்மா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வேறுபாடு?
செய்தி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி மக்களுக்கு
அளிக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடவுளின் அருளைப்
பெறும் வகையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த் ராம்,
அங்குள்ள கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகத்தை நடத்தினார்.
நீதி: யாகமோ, யோகமோ இப்படி மூடநம்பிக்கையில் உருண்டு புரள்வதில் இனி அம்மா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வேறுபாடு?
________
செய்தி: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
நீதி: கைப்புள்ள களத்தில் இறங்கியாச்சு, இனி காமடிக்கு குறைவில்லை!
________
செய்தி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க.) கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்தார்.
நீதி: சாதியானாலும், மதமானாலும் வெறியர்கள் இனி ஓரணி!
நீதி: யாகமோ, யோகமோ இப்படி மூடநம்பிக்கையில் உருண்டு புரள்வதில் இனி அம்மா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வேறுபாடு?
________
செய்தி: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
நீதி: கைப்புள்ள களத்தில் இறங்கியாச்சு, இனி காமடிக்கு குறைவில்லை!
________
செய்தி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க.) கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்தார்.
நீதி: சாதியானாலும், மதமானாலும் வெறியர்கள் இனி ஓரணி!
பாகிஸ்தான் உதவியுடன் அணுகுண்டு வீசி சூரத் நகரை அழிக்க சதி தீவிரவாதி யாசின் பத்கல் பகீர் வாக்குமூலம் ! பாகிஸ்தானில் எது வேண்டுமானாலும் கிடைக்கும்!
டெல்லி:பாகிஸ்தான் உதவியுடன் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணுகுண்டு
வீசி அழிக்க இந்தியன் முஜாகிதீன் திட்டமிட்டிருந்ததாக அந்த அமைப்பின்
தலைவர் யாசின் பக்தல் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பீகார் மாநிலம்
புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் ஆலயத்தில் சில மாதங்களுக்கு முன்பு
குண்டுகள் வெடித்தன. இதில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு தொடர்பு
இருப்பதை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களை தீவிரமாக
தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நேபாள எல்லையில்
பொக்ரா என்ற இடத்தில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் அகமது ஜரார்
சித்திபப்பா என்கிற யாசின் பக்தலை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது
செய்தனர்.
அதன்பின், யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு துறை (என்ஐஏ), ஐபி உள்பட பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் யாசினை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பக்தல் தெரிவித்து வருகிறார். அதில் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணு குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அதிகாரிகளிடம் பக்தல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்பின், யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு துறை (என்ஐஏ), ஐபி உள்பட பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் யாசினை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பக்தல் தெரிவித்து வருகிறார். அதில் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணு குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அதிகாரிகளிடம் பக்தல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆ.ராசா எனக்கு அக்கா மகன்! அநியாயமா பலி போட்டுட்டானுங்க”

ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னு சொன்னாதான் தெரியும்.
என் அக்கா மவன்தான். வேணும்னா யாரையா கேட்டு பாரு. நா சொல்றேன். என் மருமவன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது.
அவ்ளோ பணம் சம்பாதிக்கிற ‘தெரவசு’ இருந்தா, ராசாவோட சொந்த பந்தமெல்லாம் ஏன் இப்படி இருக்கப் போறோம்? அநியாயமா பலி போட்டுட்டானுங்க”
வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி பொழைக்கிறேன்” கணீரென கானாவோடு கடைக்குள் நுழைந்தார் அந்த விசிலவன்.
கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார்.
இடையில் மட்டும் ஜட்டியா அல்லது டவுசரா என்று இனங்கண்டு கொள்ள முடியாத உடை. குள்ளமென்று சொல்ல முடியாது. நடுத்தரமான உயரம். நல்ல கருப்பு. எண்ணெய் காணாத தலை !எங்களுக்கு அருகில் வந்து அமர்ந்தார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஓடு ராஜா” வாத்யார் பாட்டை அச்சு அசலான டி.எம்.எஸ். குரலில் பாட ஆரம்பித்தார். “அந்த காலத்துலேயே என்னாமா பாடியிருக்காரு பாரு. அசீத், விசய்க்கெல்லாம் இப்படி பாடுறதுக்கு வக்கிருக்கா?” என்று ஆரம்பித்தார்.
தில்லியில் மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர்: நாளை முதல் அமல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வீடுதோறும் தினமும் 700 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று "ஆம் ஆத்மி' கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்றதும் தில்லியில் குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
முதல்வருடன் ஆலோசனை: இந் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல்வர் பொறுப்பை ஏற்ற அரவிந்த் கேஜரிவால் அன்று மாலையே குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் போலி ரேஷன் கார்டுகளை கண்டுக்காதீங்க!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், போலி ரேஷன் கார்டுகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என்று, துறை மேலிட உத்தரவால், அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, அரிசி கார்டு, 1.84 கோடி, சர்க்கரை கார்டு, 10.49 லட்சம், போலீஸ் கார்டு, 62,354, எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு, 31,453 என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், புழக்கத்தில் உள்ளன. பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரேஷன் கார்டு வழங்குவது வழக்கம். தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு, 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. ஆயா தான் எப்படி இருக்கிறாரோ அப்படியே மக்களும் இருக்கோனுமுன்னு ஆசை.......
திங்கள், 30 டிசம்பர், 2013
ப.சிதம்பரம்: பிரதமர் வேட்பாளரை காங். அறிவிக்க வேண்டும் !
காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "காங்கிரஸ்
கட்சி தனது பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்துவது அவசியம் என்பது எனது
தனிப்பட்ட கருத்து. இது குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்"
என்றார்.
30 ஆண்டு கால தமிழக அரசியலைக் குறிப்பிட்ட அவர், மாநிலத் தேர்தலோ அல்லது
மக்களவைத் தேர்தலோ, மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியின் தலைவர் யார்
என்பதை அறிவதில் ஆர்த்துடன் உள்ளதாக கூறினார்.
பாஜக தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததைத் தொடர்ந்து,
காங்கிரஸும் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்குதலில்
இருக்கிறது.
நான்கு மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, உரிய நேரத்தில்
காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின்
தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். ஏனுங்க இரு ரொம்ப ஓவர்ன்னு நம்பளுக்கே புரியறது ஹாவர்ட் சிங்கத்துக்கு புரியல்லன்னு நம்ப முடியல்லையே !அவுக சாயத்தை அவுகளே கழட்டிக்க அருமையான ஐடியா ?
கூட்டணித் தாயே! மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் ! கம்யுனிஸ்டுகள் ஒப்பாரி
வே.மதிமாறன்
திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து
வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும்
காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத
அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று இதுவரை சொல்லிவந்த கம்யூனிஸ்ட்
கட்சிகள், இப்போது திமுக வின் நெருக்கடியின் காரணமாக ‘அதிமுக இல்லாத
அணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று சூசகமாக தெரிவித்து
இருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (17.12.2013) செய்தியாளர்களிடம், ‘எந்தக் காரணம் கொண்டும் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கிடையாது. ’ என்று திட்டவட்டமாக தீர்த்திருக்கிறார்.
காரைக்காலில் இளம்பெண் Gang Rape அரசியல் கட்சிகளின் கள்ள மெளனம் ஏன்?' முதலியார் பெண்ணுக்கு பெருங்கொடுமை ! இஸ்லாமிய மற்றும் தலித் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள்?
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் மருத்துவக்
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன்
முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட
பலமடங்கு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டு இளம் பெண்
ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டிய அரசியல்
கட்சிகள் அமைதி காப்பதுடன், இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்வது மிகுந்த
வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்த
இளம்பெண் ஒருவர் காரைக்காலில் உள்ள மதன் என்ற நண்பரை பார்க்க கடந்த 24 ஆம்
தேதி காரைக்கால் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும்
சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால்
மருத்துவம் பெற அப்பெண்ணும், அவரது தோழரும் நண்பரின் வீட்டுக்குச்
சென்றனர்.
அந்த நேரத்தில் அப்பெண்ணின் தோழி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த
மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை
செய்திருக்கிறது. பின்னர் அந்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை, 7
பேர் கொண்ட இன்னொரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல்
வன்கொடுமை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நன்னிலம்
பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத
கொடூரமாகும்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்
இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ( வயது 75 ) காலமானார். பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். மரபணு மாற்ற விதை களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் நம்மாழ்வார். பேரிகை என்ற இயற்கை வழி வேளாண்மை மாத இதழையும் நடத்தி வந்தார்.
தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். மரபணு மாற்ற விதை களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் நம்மாழ்வார். பேரிகை என்ற இயற்கை வழி வேளாண்மை மாத இதழையும் நடத்தி வந்தார்.
மீத்தேன்
வாயு திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார். தற்போதும் அவர்,
மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவே பட்டுக்கோட்டை
சென்றிருந்தார். அங்கே, லெனின் என்பவர் வீட்டில் தங்கியிருந்த அவர், உடல்
நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு
எடுத்துச்செல்லப்படுகிறது nakkheeran.in
சிதம்பரம் தெற்கு வாயிலை திறக்கக் கோரி முற்றுகை: பெரியார் கழகத்தினர் 115 பேர் கைது

சிதம்பரம்
காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர்
கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
நிர்வாகிகள் நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிட ஊர்வலமாக
புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும்
போலீஸார் அவர்களை வழிமறித்து 3 பெண்கள் உள்ளிட்ட 115 பேரை கைது செய்தார்
ஆம் ஆத்மி கெஜ்ரிவால் அறிவித்த 700 லிட்டர் இலவச குடிநீர் திட்டம் தள்ளிவைப்பு ! அப்புறம் ?
ஆம்
ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சராக
பொறுப்பேற்றுக்கொண்டதும், டெல்லியில் 700 லிட்டர் இலவச குடிநீர் திட்டத்தை
இன்று அறிவிப்பதாக இருந்தது. இந்நிலையில், டெல்லி யில் இலவச குடிநீர்
திட்டம் குறித்த அறிவிப்பு தள்ளிப்போகிறது.
முதலமைச்சர்
கெஜ்ரிவாலுக்கு உடல் நலம் குன்றியதால் இது தள்ளிப்போகிறது என்று காரணம்
கூறப் படுகிறது. 102 டிகிரி அளவிற்கு காய்ச்சல் உள்ளதாக கெஜ்ரிவால்
தெரிவித்துள்ளார் அப்புறம் ?
சிம்பு-ஹன்சிகா பிரிவு: சிம்ரன் குஷி ! ஹன்சிகாவுக்கு சீனியர் நடிகைகள் சிலர் தீவிர அட்வைஸ்
சென்னை: சிம்பு-ஹன்சிகா பிரிந்ததால் சிம்ரன் குஷியாக இருப்பதாக
கூறப்படுகிறது.நயன்தாராவை பிரிந்த பிறகு பல நடிகைகளுடன் இணைத்து கிசு
கிசுக்கப்பட்டார் சிம்பு. இந்நிலையில் ஹன்சிகாவை காதலிப்பதாக அவரே
கூறினார். ஹன்சிகாவும் இதை டுவிட்டரில் உறுதிபடுத்தினார். சரியாக 6 மாதமே
நீடித்த இந்த காதல் கதை முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். சிம்புவை ஹன்சிகா காதலிக்கும்போதே
அவருக்கு சீனியர் நடிகைகள் சிலர் தீவிர அட்வைஸ் செய்தனர். அதில் ஒருவர்தான்
சிம்ரன். இந்த வயதில் உனக்கு சினிமா கேரியர்தான் முக்கியம். காதலில்
விழாதே. அதிலிருந்து வெளியே வா என ஹன்சிகாவுக்கு அறிவுறுத்தினார் சிம்ரன்.
ஹன்சிகா மீது சிம்ரனுக்கோ மற்ற நடிகைகளுக்கோ அக்கறை கிடையாது. ஆனால்
சீனியர் நடிகைகள் அட்வைஸ¢ செய்வதால் இதில் வேறு ஏதோ காரணம¢ இருப்பதாக
கோலிவுட்டார் நம்பினார்கள். இந்நிலையில் சிம்பு-ஹன்சிகா காதல்
முறிந்துள்ளது.
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை வளர்ச்சிக்கே வழிகாட்டும் குஜராத்திலும் 256 மாவட்டங்களிலும்

ையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் “மங்கள்யான்” விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில். இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)