சனி, 7 செப்டம்பர், 2013

Dr.ராதாகிருஷ்ணன் போன்ற பார்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்

‘இன்றைய தினத்தந்தியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள்
ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை குடந்தை பாலு என்பவர் எழுதியிருக்கிறார். அதில்  தனது பள்ளிப் படிப்பை ‘லூத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும்’ தனது பட்டப் படிப்பை வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும், சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவர் கல்லூரியிலும் பயின்று, இந்து தத்துவங்களின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார் ராதாகிருஷண்ன்.
(‘ஆரம்பத்தில் கிருத்துவ மிஷனரிகள், பார்ப்பனர்களை மதம் மாற்றி விட்டால், அவர்களைப் பார்த்து மற்ற ஜாதியினரும் கிறித்துவத்திற்கு வந்துவிடுவார்கள் என்று தனது கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கே முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.)
இந்தியாவின் மிகப் பெரிய படிப்பாளியான டாக்டர் அம்பேத்கர், இந்து வேதங்களை, இதிகாசங்களை, புராணங்களை, மனு தர்மத்தை அம்பலப்படுத்தி அது பார்ப்பன மேன்மையும் நாலு வர்ணமும் ஜாதி வெறியும் கொண்டது என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்த அதே நாட்களில்,

கமலின் மூ ! கடல்கொண்ட லெமுரியா அட்லாண்டிஸ் கண்டங்களை மையமாக வைத்து புதிய படம்


‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து ‘விஸ்வரூபம்-2’ படத்தை
விரைவில் திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் கமல்.
இப்படத்திற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் லிங்குசாமி தயாரிக்கும் இந்த படத்தை முதலில் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக இருந்தது. /> ஆனால், தயாரிப்பாளர் லிங்குசாமியோ, படத்தை நீங்களே இயக்குங்கள் என்று கமலிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு கமலும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். எனவே, மூன்று மொழிகளிலும் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்கிறார் கமல். ஒவ்வொரு
மொழியிலும் பிரபலமான முன்னணி நடிகர்கள் கமலுடன் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘மூ’ என்று ஒற்றை எழுத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். விஸ்வரூபம்-2’ வெளியான பிறகே இப்படம் குறித்து மூச்சு விடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கமல். தொலைந்து போன கண்டங்களை பற்றி ஏராளமான கதைகள் உலகின் பல பாகங்களிலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது , நமது சிலப்பதிகாரத்தில் கூட வரும் குமரி கண்ட இதிகாசங்கள் இந்த வகையை சார்ந்ததுதான் , அட்லாண்டில் லெமுரியா சிலபதிகாரம் எல்லாம் சேர்த்து ஒரு கமல் பிராண்ட்  கொக்டெயில் வருமோ ?,

மிளகாய் ! ஹார்ட் அட்டாக் வாராமல் இருக்கவும் , வந்தால் நிவர்த்திக்கும் இதுதான் கைகண்ட மருந்து


 Billions of dollars are made by Pharmaceuticals selling products-- ostensibly sold to reduce
cholesterol and by extension heart disease. Cayenne could eliminate all these illnesses and that's why the medical establishment and big Pharma doesn't want people to know about it. In fact the 'medical fraternity will demonise this wonderful natural healing fruit' in their efforts to dissuade you from using it.
மிளகாய்க்கு காரத்தைக் கொடுக்கும் கேப்சைசின் (capsaicin) என்னும் ஒரு வேதியல் பொருளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என்பது முந்தைய சில ஆய்வுகள்மூலம் தெரிந்த செய்தியே! ஆனால், கேப்செய்சின் குறித்த இதுவரையிலான ஆய்வுகளில், மிகவும் அதிக அளவிலான, குறுகிய கால கேப்செய்சின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த, ஆனால் சர்ச்சைக்குறிய முடிவுகளே எட்டப்பட்டது என்றும், சமீபத்திய இந்த ஆய்வின்மூலம், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவில் இருக்கும் கேப்செய்சின் அளவுகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்கிறார், சீனாவின் மூன்றாவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் திரு. ஷிம்மிங் ஷு! (Zhiming Zhu of Third Military Medical University in Chongqing, China) தியை அதிகரிக்கிறது. காற்று வடிவிலான இந்த வேதியல் பொருள் ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களுக்கு எதிராக செய்ல்பட்டு ரத்த நாளங்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது! மேலும் இந்த வினைகள் எல்லாம் சேர்ந்து, ரத்த நாளங்களைத் தளர்ச்சியடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்கிறார் ஷிம்மிங் ஷூ!

மோடி : ஹி ஹி ஹி பிரதமர் பதவி நமக்கு விருப்பம் இல்லைங்கோ ! ஆனா பாருங்க இந்த செந்தில் ஆசைபட்ரானேன்னு பார்கிறேன் !

புதுடெல்லி: பிரதமர் கனவு காணவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி தெரிவித்த நிலையில், விரைவில் பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கட்சியின் மூத்த ததலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து மோடிக்கு அந்த பதவியை வழங்கினார். மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் பாரதிய ஜனதாவை வலியுறுத்தி வந்த நிலையில் தாம் பிரதமர் கனவு காணவில்லை என்று தெரிவித்த ஆவர், குஜராத் முதல்வராக 2017ஆம் ஆண்டு வரை நீடிக்க விரும்புவதாக கூறினார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தொடர் வறுபுறுத்தலுக்கு பதில் அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அடுத்த வாரம் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இம்மாதம் 16 படங்கள் ரிலீஸ் தியேட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு

சென்னை:இந்த மாதம் மட்டும் 16 படங்கள் ரிலீசுக்கு
மோதுவதால் தியேட்டர்
பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு தினங்களில் முன்பெல்லாம் 8 அல்லது 10 படம் ரிலீஸ் ஆகும். பிறகு அது மெல்ல மெல்ல குறைந்து 3 அல்லது 4 படங்களில் வந்து நிற்கிறது. சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் என்றால் இளம் நடிகர்கள், பட்ஜெட் படங்களின் ரிலீசை தள்ளி வைக்கின்றனர். இப்படி தள்ளி வைத்த படங்கள் தற்போது ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ரிலீசுக்கு போட்டி போடுகின்றன. எதிர்வரும் தீபாவளி, பொங்கலுக்கு ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இந்த மாதமே தங்களது படங்களை ரிலீஸ் செய்து வசூலை பார்க்க எண்ணும் தயாரிப்பாளர்கள் களத்தில் குதித்திருக்கின்றனர். 16 படங்களை ரிலீஸ் செய்ய போட்டி ஏற்பட்டுள்ளதால் தியேட்டர்கள் பிடிப்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது.

மெதுவாக கொல்லும் ப்ராய்லர் கோழி இறைச்சி ! சகல நோய்களையும் வலிந்து வரவழைக்கும் பழக்கம்

ஊசி போட்டு வளர்த்த ப்ராய்லர் கோழியை ஏன் சாப்பிட வேண்டும்? சிந்தியுங்கள்... பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே… இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

கேரள கோயில்களில் தங்கம் இருப்பு எவ்வளவு? ரூபாய் வீழ்ச்சியை மேலும் தடுக்க மத்திய அரசு முக்கிய முடிவு ?

திருவனந்தபுரம் : கேரள கோயில்களில் உள்ள தங்கம் குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் குறித்த கணக்குகளை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விவரங்களை சேகரிக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து தேவசம் போர்டுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா வில் முக்கியமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குருவாயூர், மலபார் தேவசம் போர்டு உள்ளிட்ட 5 அமைப்புகள் உள்ளன. இந்த 5 தேவசம் போர்டுகளின் கீழ்தான் முக்கியமான கோயில்கள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப் பாட்டிலும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் குருவாயூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

வைகைசெல்வன் ஏன் ஜெயாவின் கோபத்திற்கு ஆளானார் ? ஒரு megalomaniac மட்டுமே தமிழ்நாட்டில் இருக்க முடியும்! 50க்கும் மேற்பட்ட கார்களில் பவனி ! யானை வரவேற்பு !

பள்ளி கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகைசெல்வன்
நீக்கப்பட்டதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் நேற்று மாலை அமைச்சரவையில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவரிடமிருந்த மாநில இளைஞர் பாசறை செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததும், அதை ஒப்புக்கொள்ளும் வகையில் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. megalomaniac

மதகஜராஜாவை தயாரிப்பாளரிடமே திருப்பி கொடுத்தார் விஷால்

‘மதகஜராஜா’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து
படத்தின் தயாரிப்பாளரிடமே அந்த படத்தை திருப்பிக்கொடுத்து விட்டார்.
‘மதகஜராஜா’
விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. டைரக்டு செய்த படம், ‘மதகஜராஜா.’ இதில் விஷாலுக்கு ஜோடிகளாக அஞ்சலியும், வரலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
படம் முடிவடைந்து 8 மாதங்களாக வெளிவராததால், படத்தை வெளியிட விஷால் முன்வந்தார். இதற்காக ஒரு பெரும் தொகை கொடுத்து அந்த படத்தை வாங்கி, தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
சிக்கல்
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ‘‘ஜெமினி நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த 3 படங்களில் வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை சரி செய்த பிறகே படத்தை வெளியிட அனுமதிப்போம்’’ என்று வினியோகஸ்தர்கள் கூறினார்கள்.

நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை! அதிமுக அரசின் BJP பக்தி

கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள் எண்ணிக்கை, 234.கோவில்களுக்கு, சொந்தமாக திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிக்கான மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன.
இதில், நிகழ்ச்சிகள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லை.இழுக்கு:கடந்த மாதம், திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில், தி.க.,வினர் நிகழ்ச்சிக்கு கோவில் மண்டபம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.இது குறித்து, "ஜோதிமலை இறைபணி திருக்கூடம்' சார்பில், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது.

லக்கா கிக்கா ரோஜா ஆந்திர பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதம் ! கங்க்ராட்ஸ் ஸ்லிம்மா வாங்க !

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
பின்னர் மணிக்கூண்டு முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அமர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்றது முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆந்திராவை ஆண்ட காங்கிரஸ் கட்சியும், 9 ஆண்டுகள் முதல்வராகவும் 9 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஒன்றுபட்ட ஆந்திர மாநில வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.

ஆசிட் விற்பனைக்கு கட்டுபாடு ! புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் ! மீறினால் 50000 அபராதம்

புதுடில்லி : நாட்டில், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும், "ஆசிட்' வீச்சு டில்லியில், ஆசிட் வீச்சுக்கு ஆளான, லட்சுமி என்ற பெண், தனக்கெதிராக நடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்து, கோர்டில் வழக்கு தொடர்ந்தார். ஆசிட் வீச்சை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார். இதையடுத்து, "ஆசிட் வீச்சு தாக்குதல்களை தடுக்க, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்ற மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், ஆசிட் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, ஜாமினில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய, சட்டம் இயற்றவும் அறிவுறுத்தியுள்ளது. புகைப்படத்துடன் அடையாள அட்டை:</ மத்திய அரசின் நேற்றைய உத்தரவின் முக்கிய அம்சங்களாவன:அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே ஆசிட் விற்பனை செய்யப்படும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வந்தவர் எரித்துக்கொலை ! பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம்

A Madhya Pradesh woman took revenge on the man who raped her at knifepoint by dousing him in kerosene and setting him on fire.
The deceased, who has been identified as Raju Vishvakarma, 38, died of burn injuries in a local hospital on Friday.
மத்திய பிரதேச மாநிலம் காட்னி அருகே நிகரா கிராமத்தில் உள்ள இளம்பெண் ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் 30–ந் தேதி அப்பகுதியை சேர்ந்த ராஜூ விஸ்வகர்மா என்பவர் கற்பழித்தார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். நேற்று  இரவு ராஜூ விஸ்வகர்மாவை, சமரச பேச்சுவார்த்தைக்காக அந்த பெண் தொலைபேசியில் அழைத்தார். இதை நம்பி அங்கு சென்ற அவர் மீது, பெண்ணின் அண்ணன் மற்றும் உறவினர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலையில் உயிரிழந்தார். அந்த பெண்ணின் உறவினர்கள் ரூ.2 லட்சம் நஷ்டஈடு கேட்டதாகவும், ஆனால் அவ்வளவு பணம் தன்னால் தர இயலாது என்று கூறியதால் மண்எண்ணெய் ஊற்றி எரித்ததாக, ராஜூ விஸ்வகர்மா தனது மரண வாக்குமூலத்தில் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சதா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் !

ஜெயம்',' பிரியசகி', 'உன்னாலே உன்னாலே' போன்ற
படங்களில் நடித்து புகழ்
பெற்றவர் நடிகை சதா. சமீபகாலமாகத் திரைப்படங்களில் தலைகாட்டாத இவர், விரைவில் வெளியாகவிருக்கும் 'மத கஜ ராஜா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் நடிகர் விஷாலுடன் இணைந்து இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் அவர் தோன்றுகின்றார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகைகள் அஞ்சலி, வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சோனு சூட், பிரகாஷ் ராஜ், சுப்பாராஜூ மற்றும் நிதின் சத்யா போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெங்களூரு கற்பழிப்பு குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை ! Fast track court sentenced life imprisonment


A fast-track court here Friday sentenced six people to life imprisonment after convicting them for the gangrape of a law student in the Bangalore University campus last October.
Pronouncing the sentence, Civil and Sessions Judge (V) Sangannavar said all the convicts would have to spend all their life in prison till their natural death
.நேபாளத்தை சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூர்
பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வருகிறார். கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் 13–ந் தேதி இரவு, ஞானபாரதியில் உள்ள வனப்பகுதியில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிர்மல் என்பவருடன் காரில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் நிர்மலை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் 8 பேரும் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து விட்டார்கள். இதுதொடர்பாக ஞானபாரதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சம்பவம் நடத்த ஒரு வாரத்திற்குள் ராமநகர் மாவட்டம் கைலஞ்ச ஊப்ளி, மெட்டாரிதொட்டி கிராமத்தை சேர்ந்த மல்லேஷ்(வயது 20), மத்தூரா(20), சிவண்ணா(20), எலியய்யா என்ற குமார்(23) ஈரய்யா(20), மைசூர் மாவட்டம் உன்சூர் அருகே மாஸ்துவநாடி கிராமத்தை சேர்ந்த தொட்டகிரய்யா(19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் ராமநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகம் அருகே கைது செய்யப்பட்டனர்.

ஒரு ஃபிரேமை விட்டுக் கூட நமது சிந்தனை வேறு எங்கோ போக அவர்கள் அனுமதிக்கவில்லை

தங்க மீன்கள்தங்க மீன்கள்சில படங்கள் விமரிசிக்க தெரியாததால் இரசிக்கப்படுகின்றன. சில படங்களோ இரசிக்கத் தெரியாததால் விமரிசிக்கப் படுகின்றன. அதே நேரம் ஒரு படம் பெறும் பாராட்டு எல்லாம் உண்மையிலேயே ரசிப்பதிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பதில்லை. உரையாடலும் கருத்துருவாக்கமும் சம்பிரதாயமான சடங்குகளாக கற்றுத் தரப்படும் காலமிது. ஆனால் கூர்மையான விமரிசனமும், நுட்பமான ரசனையும் இரு துருவங்கள் அல்ல. ஒரு நேர்த்தியான கலையை அனுபவிக்கத் தெரிந்தோரே நேர்த்தியற்றதை சரியாக ஆராயவும் முடியும்.
சிறுமி செல்லம்மாவின் குளத்தில் மின்னும் தங்கமீன்கள் நம் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு குழந்தையின் உலகோடு சமகால வாழ்க்கையில் நீந்திக் கொண்டே பெரியவர்களின் மூடுதிரையை அகற்றிக் காட்டுகிறது தங்க மீன்கள். அதை வரித்துக் கொள்ள தடை போடும் நமது ரசனையை மாற்றிக் கொள்ள முடியுமா? முயன்று பார்ப்போம்.

வன்சாரா: மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் ! கூட்டு கொலையாளிகளை கைவிட்ட மோடி

வன்சாரா காவலில்வினவு : குஜராத்தில் மோடியின் அரசியல் தலைமையும், உயர் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ‘மோதல்’ கொலைகளுக்கு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பழி வாங்கப்படுகிறார்கள் என்றும் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இத்தகைய வழக்குகளில் சிறையில் வாடும் போது முதலமைச்சர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் சுதந்திரமாக உலாவுகிறார்கள் என்றும் குஜராத்தின் முன்னாள் டிஜிபி டி ஜி வன்சாரா குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்படும் குஜராத் அரசு உண்மையில் அகமதாபாத்தின் சபர்மதி மத்திய சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குத்தலாக பரிந்துரைத்துள்ளார். டி ஜி வன்சாரா 2002 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் முதலில் அகமதாபாத் நகரின் துணை ஆணையராகவும், பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு படையின் துணை தலைமை ஆய்வாளராகவும் பணி புரிந்தவர். போலி மோதல் (என்கவுண்டர்) வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அகமதாபாத்திலும், மும்பையிலும் சிறை வைக்கப்பட்டுள்ள வன்சாரா, தான் தெய்வமாக போற்றிய நரேந்திர மோடி தன்னையும், சக போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்றாமல் கை விட்டு விட்டது குறித்து மனம் கசந்து எழுதியிருக்கிறார்.

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு 3–ந் தேதிக்கு ஒத்திவைப்பு ! வக்கீல்கள் ஸ்ட்ரைக் காரணம்

புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் காஞ்சி வரதராஜ
பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாலும், முதன்மை நீதிபதி முருகன் விடுப்பில் சென்றிருந்ததாலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மேரிஅன்சலாம் இந்த வழக்கு விசாரணையை அடுத்தமாதம் 3–ந் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 13 பேர் ஆஜரானார்கள். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 10 பேர் ஆஜராகவில்லை.

நடிகை சிந்து மேனன் தற்கொலை முயற்சி ! மருத்துவமனையில் அனுமதி

 பிரபல மலையாள  நடிகையான  சிந்து மேனன்  அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டதால் மயக்கமடைந்தார் , தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார்

60 லட்சம் கோடி தோரியம் ஊழல் ! இதுதான் இந்தியாவிலேயே மிக பெரும் ஊழல் குற்ற சாட்டு !

இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. தோரியம் கடத்தல் குறித்தும் ரஞ்சன் சகாய் முறைகேடு குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

நித்தி ரஞ்சிதா விடியோ போலி என்று தீர்ப்பு ! அடடா மிகவும் தெளிவாக இருக்கிறதே ? எது ? விடியோவா ? தீர்ப்பா ?



nithyananda ranjitha Original Video by mnsakthivel

 நித்தியானந்தா- ரஞ்சிதா ‘அந்தரங்கக் காட்சிகள்’ போலியானவை: விஜய் டிவி மன்னிப்பு கேட்க உத்தரவு சென்னை: நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல். கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.

இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்டார் !


 

Indian author Sushmita Banerjee was executed by the Taliban late on Wednesday. While the stated reason for the barbaric act was not given, Banerjee had possibly attracted the ire of the fundamentalist outfit for her ceaseless social work, especially for women's healthcare and upliftment  Banerjee’s book Kabuliwalar Bangali Bou (A Kabuliwala’s Bengali Wife), about her escape from the Taliban in 1995, became a bestseller in India and was made into the Bollywood film “Escape From Taliban” in 2003.இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கனில் தீவிரவாதிகளால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த 49 வயதான சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கன் வியாபாரி ஜான்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். ஆப்கனின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சமீபத்தில்தான் வந்தார். அவரது வீட்டுக்கு வந்த தலிபான் தீவிரவாதிதள் சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை வெளியில் அழைத்துச் சென்று சரமாரியாகச் சுட்டுக் கொன்று விட்டு அருகில் உள்ள பள்ளி அருகே உடலை வீசிச் சென்றனர். இச்சம்பவத்துக்கு எந்தத் தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

மதுரை மரகதலிங்கம் மாயமாகி மீண்டும் வந்த விவகாரத்தில் மர்மம்

நவீன காலத்தில் ஊழல் என்பது பல்வேறு வகைகளில் விரிந்து கொண்டே
செல்கிறது. அரசு பணத்தை கையாடல் செய்வது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது என்பதெல்லாம் போய், அரசுக்கு சொந்தமான விலை உயர்ந்த சொத்துக்களும் கொள்ளை போகின்றன. இந்த வகையில், மதுரையில் விலை மதிப்புமிக்க மரகதலிங்கம் ஒன்று மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த குன்னத்தூர் சத்திரம் இடிக்கப்பட்டபோது, அங்கு வழிபாட்டில் இருந்த பச்சை மரகதலிங்கம் பத்திரமாக மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபூர்வமான இந்த மரகதலிங்கம் திடீரென மாயமானது. இது தொடர்பாக, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மீது கூட சந்தேகம் கிளப்பப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு, அதன் விசாரணை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கலெக்டர் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து அதே அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயற்சி !

 தேனி: கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி தேனி மாவட்ட கலெக்டர்
அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணை கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு காதல் ஜோடியினர் கையில் மண்எண்ணை கேனுடன் வந்தனர். காதல் திருமணம் செய்த தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், தற்கொலை செய்து கொள்ள வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடியின் கையில் இருந்த மண்எண்ணை கேனை பறித்துக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்எண்ணை கேனுடன் வந்த காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வளர்ந்த நாடுகளின் செயலால் ரூபாய் மதிப்பு வீழ்ந்தது ஜி–20 மாநாட்டில் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

மாஸ்கோ, வளர்ந்த நாடுகளின் செயலால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
அடைந்ததாக ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார்.
ஜி–20 மாநாடு ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜி–20 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களின் முன்னிலையில், பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியா கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அன்னிய முதலீடு வந்தால், இதை சரிக்கட்டி விடலாம். அன்னிய முதலீடு திடீரென நின்று விடும்போதுதான் பிரச்சினை ஆகிவிடுகிறது.

கலைஞர் : ராசாவை பலிகடாவாக்க யார் முயன்றாலும் விட மாட்டோம் !

சென்னை: "முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தர மாட்டோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது பேட்டி: கல்வி துறை அமைச்சர், ஆசிரியர் தினவிழாவில், கலந்து கொள்ள இருந்த நேரத்தில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். அமைச்சர்களை மாற்றுவது என்பது, முதல்வரின் விருப்பத்தை பொறுத்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அமைச்சர்களை மாற்றுகிறவரும், மாற்றப்படுகிறவர்களும் தான் கவலைப்பட வேண்டும்; நான் கவலைப்படவில்லை. நாங்கள் யாரையும் பலிகடாவாக ஆக்க மாட்டோம். ராஜாவை பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தரமாட்டோம்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு கொலை மிரட்டல் ! போனி கபூருக்கு போனில் அச்சுறுத்தல்


நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றிய செய்திகளும் இணையதளத்தில் பரவி வருகிறது. போனி கபூரை போனில் தொடர்பு கொண்டு சுட்டு கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். "எங்களது கைதுக்கு காரணமான உங்களை தற்போது பழிக்கு பழி தீர்க்க உள்ளோம்" என்றும் கூறி உள்ளனர். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக அவருக்கு போன் மூலமும், மெசேஜ் மூலமும் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு நிர்ப்பந்தமும் விதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுபற்றி போனி கபூர் மும்பை ஒசிவாரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.போனி கபூருக்கு மும்பை அந்தேரி மேக்னம் சொசைட்டி வளாகத்தில் பங்களா உள்ளது. அந்த பங்களாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். கைதான அந்த ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்  nakkheeran.in

வியாழன், 5 செப்டம்பர், 2013

லிஸ்டிலேயே இல்லாத பவானி சிங் எங்கிருந்து முளைத்தார் ? திமுக கேள்வி !

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலில் இல்லாத பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) நியமித்தது எப்படி என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து பவானிசிங் நியமனம், நீக்கம் தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யுமாறு கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு பின்னணி 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இழுத்தடிப்புக்குப் பின்னர் இந்த வழக்க்கு தற்போது விறுவிறுவென இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. திமுக தலையீடு குறிப்பாக கர்நாடக அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கு விறுவிறுவென முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நகர்ந்தது. இதனால் சந்தேகமடைந்த திமுக தரப்பு தம்மையும் வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது.

ஆசிரியர் தினத்தில் பள்ளிகல்வி அமைச்சர் டிஸ்மிஸ் ! மொத்தமாக டிஸ்மிஸ் எப்போ அம்மணி ?

பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வைகைச் செல்வன் விடுவிடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தினத்தையொட்டி சிறந்த ஆசியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில் வைகைச்செல்வன் கலந்துகொள்ளவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டார்.
அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.,வான வைகைச்செல்வன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் 3 முறை மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து நீக்கப்பட்டனர்.
மேலும், இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் வைகைச் செல்வன் நீக்கப்பட்டுள்ளார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கராச்சியில் ரவுடிகளின் தினசரி வருமானம் 300 கோடிகளுக்கு மேல் !

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல்
குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10–க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள்.maalaimalar.com

கற்பழிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு குற்றவாளியின் 8 வயது மகனை மணமுடிக்க பஞ்சாயத்து தீர்ப்பு ! 21 நூற்றாண்டை நோக்கி ?

ராஜஸ்தான் மாநில ஜெய்பூர் நகருக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள கோடா நகரில் கேசவ்புரா பகுதியில் பஞ்சாயத்து ஒன்றில் விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  கைலாஷ் என்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் 6 வயது சிறுமி ஒருவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓர் அறையில் அடைத்து வைத்து கற்பழித்தார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்வதற்கு பதிலாக பஞ்சாயத்தார் முன்னிலையில் விவகாரத்தை கொண்டு சென்றனர்.  பஞ்சாயத்தினர் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமியை கைலாஷின் 8 வயது மகனுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பினை சிறுமியின் பெற்றோர் மற்றும் கைலாஷ் ஏற்க மறுத்தனர்.  சிறுமியின் பெற்றோர் மற்றும் குற்றவாளிக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கைலாஷ் நேற்று மீண்டும் சிறுமியை கற்பழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலாளர்கள் சிலர், சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரை மகாவீர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் ஒன்றை பதிவு செய்தனர்.
இதனை அடுத்து கைலாஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸ் அதிகாரி பன்வாரி லால் மீனா தெரிவித்துள்ளார்.  dailythanthi.com

மோடிக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லையாமே ? சீ சீ இப்பழம் புளிக்கும் ! BJP யை ஒருவழி பண்ணுவார்னு பார்த்தா ?

பிரதமர் ஆகும் கனவு இல்லை: குஜராத் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் - மோடிபா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. நரேந்திர மோடியும் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் மோடியைப் பார்த்து, ‘விரைவில் பிரதமராகி இங்கு வந்து உரையாற்றுவீர்களா?’ என்று கேள்வி எழுப்பினான். இதற்குப் பதில் அளித்த மோடி, “யாராவது போல் ஆக வேண்டும் என்று கனவு காண வில்லை. ஆனால், ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. குஜராத் மக்களுக்கு 2017ம் ஆண்டு வரை தொடர்ந்து சேவை செய்வேன்” என்றார். மோடி இவ்வாறு கூறியிருப்பதன் மூலம், பிரதமர் ஆகும் அவரது கனவு சிதைந்துவிட்டது என்றும், அவரை பிரதமர் ஆக்க நினைத்த பா.ஜனதா கட்சியும் சிதைந்துவிடும் என்றும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது malaimalar.com

ஏஞ்சலினா ஜோலியை ஏமாற்றி மார்பகங்களை அறுவை செய்யவித்த மருத்துவ மாபியா

ஏஞ்சலினா ஜோலிபுகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும், உலகின் மிகப் பிரபலமான பெண்களில் ஒருவருமான ஏஞ்சலினா ஜோலிக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கு சாத்தியகூறுகள் 87 சதவிகிதம் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மாசெக்டமி அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றிக்கொண்டு, செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார். பெண்களின் உடல்நலனுக்காக தனது அழகைத் துறந்து விட்டார் ஏஞ்சலினா என்று ஊடகங்கள் அனைத்தும் இதை மாபெரும் தியாகமாக கொண்டாடி விட்டன.
மனித உடலில் இருக்கும் உறுப்புகளின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும்  மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன. செல்களின் வளர்சிதை மாற்றத்தில், ஒரு செல் தனக்குள் இரண்டாக பிரிந்து இரு புதிய செல்களாக மாறுகின்றது. மறுபுறம் குறிப்பிட்ட ஆயுட்காலத்துக்கு பிறகு பழைய செல்கள் அழிகின்றன. இந்த வகையில் செல்களின் எண்ணிக்கையில் சமநிலை எட்டப்படுகிறது. ஒரு செல் பிரிந்து பெருக முதலில் அதன் மரபணு மறுபிரதியெடுக்கப்பட வேண்டும். இந்த மறுபிரதியாகும் செயல்முறையில் அபூர்வமாக பிறழ்வு ஏற்படலாம்.

காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் அழகிகள் ஆட்டம்! செயல் வீராங்கனைகளா?

கிரிக்கெட் போட்டிகளிலேயே சியர்-லீடர்கள் ஆட்டம் போட்டா ஓகே. நம்ம இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த  காங்கிரஸ் கட்சி அதையே கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணி, லோக்கல் அழகிகளை வைத்து ஆட்டம் போட்டால்… இந்த பா.ஜ.க. எதுக்கு குதிக்கிறாய்ங்க? 

“காங்கிரஸ் கட்சி செயல்வீரர் கூட்டத்தில் நடன அழகிகளை நோக்கி ரூபா நோட்டுக்களை வீசி எறிந்த காங்கிரஸ் பிரமுகர், என்ன பதவியில் உள்ளார் என்று சரியாக தெரியவில்லை” என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, “ஒருவேளை அவர் ஏதாவது பதவியில் இருந்தால், காங்கிரஸின் கண்ணியத்தை கெடுத்த அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

தீவிர சிகிச்சை? நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை என்று ஒரு பத்திரிகை சொல்கிறது

Due to the continuous shoots for 10 days and the hectic promotional activities for Nataraju Thane Raju, The
actor has suffered from dehydration and has been admitted to a hospital. The doctors have advised complete rest for the actor.நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த ‘மதகஜராஜா’ படம் 6–ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை நடிகர் விஷால் வாங்கியிருக்கிறார். விஷால் பிலிம் பாக்டரி சார்பில் மத கஜராஜா படம் வெளியிடப்படுகிறது. படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் முயற்சியில் விஷால் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் திடீரென்று குறைந்தது. உடனடியாக அவரை சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஜெயலிதா, அம்பானி ரெட்டி பிறதேர்ஸ். மோடி போன்றவர்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுமா ?

உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் ராசா மறுப்பு
என்ற செய்தி இந்திய ஊடகங்களிலும் குறிப்பாக மேட்டுக்குடி ஊடகங்களிலும் எதோ ஒரு பெரிய ஸ்கூப் செய்தி போல முழக்கி தள்ளுகிறார்கள் . அடடே இதுவரை இப்படி ஒரு உண்மை கண்டறியும் சோதனை இந்தியாவில் எந்த அரசியல்வாதி மீதும் அல்லது  எந்த பண முதலை மீதும் ஏன் பரிசோதனை செய்து பார்க்க வில்லை ?
ஒரு மிக பெரிய லிஸ்ட்டே இருக்கிறதே , நம்ப நாறேந்திரா மோடி இருக்காக , நம்ப ஜெயலலிதா இருக்கிறாக, நம்ப சரதுபவார் இருக்கிறாக, நம்ப அணிலு அம்பானி இருக்கிறாக, நம்ப சீமெந்து சீனி இருக்கிறாக, நம்ப சசியம்மா சுதாகரன் இருக்கிறாக , பாதி பார்ப்பான்கள் ஆகி செட்டில் ஆகிவிட்ட நம்ப மாறன் பிறதேர்ஸ் இருக்காக  ,சுரேஷ் களமாடி இருக்காக  ,சுரங்க ரெட்டி பிறதேர்ஸ் இருக்காக ,அட நம்ப மாயா லால்லு  முலாயம் போல இன்னும் பல நூறு அல்லது ஆயிரம் பெரிசுகள் எல்லாம் இருக்காக , அவிங்களைஎல்லாம் விட்டுபுட்டு , ஊருக்கு இளைச்சான் ஆண்டி என்பது போல  ஒரே அமுக்கு அவனை என்று எல்லார் கவனத்தையும் டைவேர்ட் பண்ண இவனை தான் யூஸ் பண்ணனும்  என்ற நோக்கத்தில் காங்கிரஸ்  செயல்படுவது புரிகிறது , ஒரே கல்லில் பல மாங்காய் ! திமுகவை அடக்கிவைத்த மாதிரியும் இருக்கும் ! ஆயிரம் ஆண்டு தகராறுகளுக்கும் எதோ தற்காலிக ஐஸ்க்ரீம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் !

கழிவு நீர் தொட்டியை மனிதர் சுத்தம் செய்ய தடை! அரசு உத்தரவு ! Better late than never !

சென்னை:"உள்ளாட்சி அமைப்புகளில், மனிதர்களைக் கொண்டு, கழிவு நீர்
நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்வது, அறவே தவிர்க்க வேண்டும்' என, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:ஐகோர்ட் அறிவுரை மற்றும் அரசாணையின்படி, மனிதர்களைக் கொண்டு, கழிவு நீர் நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்வது, அறவே தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
சக தமிழன் கழிவு நீருக்குள்ள மூழ்கி சுத்தம் பண்றான் சுதந்திரம் கிடைத்து இத்தன வருஷம் கழிச்சும் அப்போ இத்தன வருசமா ஐ.ஏ.எஸ் படிச்சு வேல பாத்தவங்க இத ஏன் தடுக்குல ? மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணுனவனுக்கு எப்படி இருக்கும்? சரி இந்த திருமாவளவன் கட்சி ஆரம்பிச்சு என்னதான் சாதிச்சார் ? ஒருவேள இந்த கழிவு நீர் சுத்தம் பண்ணுறவங்க இலங்கை தமிழர்களா இருந்திருந்தா வைகோவும் சீமானும் சவுண்டு குடுத்து இருப்பங்களோ அட இந்த தொழிலாளர்கள தா பாண்டியன் கட்சி கூட கண்டுக்கலையே ஏன் ? இத ஒரு தொழிலாவே பாக்கலையா ?

புதன், 4 செப்டம்பர், 2013

வினவு: தடைதான் ஒரே வழி ! பெண்களையும் சிறுவர்களையும் சாமியார்களிடம் இருந்து ,,,

அஸ்ராம் பாபுஅஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !
நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!
ட இந்திய இந்துக்களின் ஆன்மீக குரு அஸ்ராம் பாபுவை கடந்த சனிக்கிழமையன்று இரவு 12 மணிக்கு காவல்துறையினர் ஒருவழியாக கைது செய்துள்ளனர். ஜோத்பூர் குருகுலத்தில் பயின்ற 16 வயது நிரம்பிய உத்திர பிரதேச மாணவியை  ஆகஸ்டு 15 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுதில்லி கமலா மார்க்கெட் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நேரில் வந்து ஆஜராகுமாறு அஸ்ராம் பாபு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு நரம்புக்கோளாறு இருப்பதாகவும், அது சரியானவுடன் நேரில் வருவதாகவும் போலீசாரிடம் கதை விட்ட அஸ்ராம் பாபு எப்படியாவது தப்பிக்கலாமென்று பார்த்தார். பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வது ஆணாதிக்க பொறுக்கிகளின் கைவைந்த கலை

பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு ! ம்ம்ம் இன்னும் எத்தனை இழுதடிப்புக்களோ

பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு: பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவானிசிங் நீக்கியது பற்றிய ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு காலஅவகாசம் கேட்டதையடுத்து வழக்கின் விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் கர்நாடக கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்து. இந்தநிலையில், பவானிசிங்கை இந்த வழக்கில் இருந்து திரும்பப் பெற்றது அரசு. அரசு வழக்கறிஞர் திரும்பப் பெற்றதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கனிமொழி ராகுல் காந்தி சந்திப்பு கூட்டணியில் தே மு தி கவை சேர்க்க ராகுல் விருப்பம் ?

டெல்லி: லோக்சபா தேர்தலில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் அண்மையில் ராகுல் காந்தி தமது இல்லத்தில் கனிமொழியுடன் கூட்டணி குறித்து விரிவாக ஆலோசித்து உள்ளார். அப்போது திமுக- காங்கிரஸ் அணியில் 10% வாக்குகள் உள்ள தேமுதிகவும் இணைந்தால் வலுவான அணியாக இருக்கும் என்று ராகுல் காந்தி, கனிமொழியிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த சந்திப்பு பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கனிமொழி மறுத்துள்ளார்.
மேலும் இது சாதாரணமான சந்திப்புதான்.. இதில் எந்த ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்றும் கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் ஆகஸ்ட் 25-ந் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் திருச்சி சிவாவின் இடத்தை திமுக கோராமல் விட்டுக் கொடுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகவும் கனிமொழியிடம் ராகுல் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது
  tamil.oneindia.in

மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..! MP, MLA க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்ப்பு செல்லும்

 எம்.பி, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத்தியஅரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பர் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுவை மத்தியஅரசு தாக்கல் செய்திருந்தது. மத்தியஅரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மறுஆய்வு மனு மீதான உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

சோனியா காந்திக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் ! சீக்கியர் கலவர கொலையாளிகளை பாதுகாக்கிறாராம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஐரோப்பாவின் பெரிய நூலகத்தை மலாலா திறந்து வைத்தார் ! Europe's largest public library formally open by Malala!

The £188m Birmingham library contains about a million books. Photograph: Christopher Furlong/Getty Images
Malala Yousafzai, the Pakistani teenager shot by the Taliban for championing the right of girls to an education, is to formally open Europe's largest public library in Birmingham on Tuesday  ,
Malala will place her copy of The Alchemist by Paolo Coelho on the library's shelves. The schoolgirl will receive membership to the archive before unveiling a commemorative plaque during the opening ceremony.
The 31,000 sq m (333,000 sq ft) library, dubbed the People's Palace by the Dutch architectural firm Mecanoo which came up with the design, is clad partly in gold and covered in 5,357 interlocking metal circles.கல்விக்காக பிரசாரம் செய்து வந்தார். இதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயம‌டைந்து உயிர் பிழைத்த அவருக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்தது. மரணத்தில் பிடியில் இருந்து மீண்ட மலாலா, தற்போது இங்கிலாந்தில் படித்து வருகிறார். அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது. 16 வயதான மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். பர்மிங்காம் நகரில் 1900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார்.

தமன்னா : நடிகர்களை பெரிதாக காட்டுவதற்காக எங்களை சிறுமை படுத்துவதா ?

பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது சாதகமா என்பதற்கு பதில் அளித்தார்
தமன்னா.எந்த மொழியாக இருந் தாலும் பெரிய ஹீரோக்களுடனே நடிப்பது ஏன் என்று தமன்னாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது:எந்த மொழி படமாக இருந்தாலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடுவதைத்தான் விரும்புகிறேன். இப்படி செய்வதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. எந்த நடிகையாக இருந்தாலும் அவருக்கு இது சாதகம் என்பதை மறுக்க முடியாது. பெரிய ஹீரோ நடிக்கும் ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோயினாக நடிப்பது ரொம்பவும் கடினமான தருணம்தான். ஏனென்றால் ஹீரோவை சூப்பர் ஹீரோவாக காட்டுவதற்கு ஏற்பவே அவரை மையப்படுத்தி நிறைய காட்சிகள் வைப்பார்கள். மிஞ்சிப்போனால் சில காமெடி காட்சி அல்லது பாடல் காட¢சியில் பட ஹீரோயின் தனது திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கும். ஹீரோயினுக்கு எந்தளவுக்கு சிறு காட்சியாக கிடைத்தாலும் அதை பயன்படுத்தி தானும் அந்த படத்தில் இருப்பதை உறுதிபடுத்திக்காட்ட கடின உழைப்பை செலுத்த வேண்டும். அப்போதுதான் தாக்குபிடிக்க முடியும்.இவ்வாறு தமன்னா கூறினார். - tamilmurasu.org

ஜெ, சொத்துகுவிப்பு வழக்கில் ஒய்வு பெறுவதற்குள் தீர்ப்பு எழுத நீதிபதி அவசரம் ! இன்னும் எத்தனை வாய்தாவோ

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்
நடந்து கொண்டிருந்த நிலையில், ஆச்சார்யா தனது அரசு சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கர்நாடக அரசு மூத்த வக்கீல் பவானிசிங்கை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்தது. திமுக எதிர்ப்பை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், தன்னை அரசு சிறப்பு வக்கீல் பதவியிலிருந்து நீக்கம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பவானிசிங் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கின் திருப்புமுனையாக பவானிசிங்கை கர்நாடக அரசு திரும்பப்பெற்றதை எதிர்த்து ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆபாச சிடியில் மனைவி உருவம் தெரிந்தது ! காசுகொடுத்து மனைவியின் சிடியை பார்த்த பரிதாபம்

நாகர்கோவில்:நாகர்கோவிலில் ஆபாச சிடிக்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கடையில் ஆபாச சி.டி. வாங்கிய நண்பர்கள் சிலர், அதனை போட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். சி.டி.யில் வாலிபருடன் உல்லாசமாக இருந்த பெண்ணின் முகத்தை பார்த்த நண்பர்களில் ஒருவருக்கு கடும் அதிர்ச்சி. சி.டி.யில் இருப்பது தனது நண்பர் மனைவி போல உள்ளதே என சந்தேகப்பட்ட அவர் மீண்டும் உற்று கவனித்தார். நண்பனின் மனைவிதான் என்பதை உறுதி செய்து கொண்டு சக நண்பர்களிடம் தெரிவித்தார். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட நண்பரிடம் தெரிவிக்க முடிவு செய்தனர்.

ஞானதேசிகன்: கச்சத்தீவு. தமிழக கட்சிகளின் கருத்தை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என  மத்திய அரசு பிரமாணப் பத்திரம்
தாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். மேலும் பிரமாணப் பத்திரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிடப்படும் என்று தெரிவித்துள்ளார்

IPS அதிகாரி : போலி என்கவுண்டர் வழக்கில் மோடி எங்களை கைவிட்டு விட்டார் ! அவரு ரொம்ப நல்லவராயிட்டாருங்கோ

காந்திநகர்: போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் ஆன குஜராத் மாநிலக் காவல்துறையினரின் நலனில் இருவருக்கும் அக்கறை இல்லை. பல்வேறு போலி என்கவுண்டர் வழக்குகளில் என்னை அரசு ஆதரிக்காதது அதிர்ச்சி தருகிறது. மாநில காவல்துறையினரை தனது அரசியல் லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தியவர் அமீத் ஷா. போலி என்கவுண்டர் வழக்குகளில் தங்களைக் காத்துக் கொள்ளவே முயல்கின்றனர் மோடியும், ஷாவும். இதில் ஈடுபட்ட அத்தனை காவல்துறையினரையும் சிறையில் வைக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் வன்சாரா.

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்ய மத்திய அரசு யோசனை !

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்புதெரிவித்து வரும் நிலையில் பிரச்னைகளை சமாளிப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு: ஆந்திராவை பிரித்து தெலுங்‌கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இந்நிலையில் மாநிலத்ததை பிரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இத‌னை தவிர்க்கும் விதமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா ? என மத்தியஅரசு ஆலோ‌சனை நடத்தி வருகிறது.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

காதலர் தினத்தால் கலாசாரம் அழிகிறது என்ற ஆசாராம் சாமியார் சிறுமி பாலியல் பலாத்காரம்

பெண்ணுடன் தனிமையில் இருந்தேன்.. பேத்தியுடன் தாத்தா இருப்பது மாதிரி.. இது ஆசாராமின் பேச்சு! பெண்ணுடன் தனிமையில் இருந்தேன்.. பேத்தியுடன் தாத்தா இருப்பது மாதிரி.. இது ஆசாராமின் பேச்சு! ஜோத்பூர்: கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபு, அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவரிடம் பாலியல் அத்துமீறல் ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்தூரில் கைது செய்யப்பட்டு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வட மாநிலங்களில் பிரபலமான ஆசாராம் பாபு (72) மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். அதில் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த, 16 வயது சிறுமி, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நீண்ட கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பின் ஆசாராம் கைது செய்யப்பட்டார்.

ஸ்காலர்ஷிப் பெற்ற பெண்மீது பொறாமையால் ராகிங்! 19 வயது இளம்பெண் தற்கொலை

The victim's father alleged that her daughter was bright and she was selected to go to Germany for further training by the company. Her colleagues were jealous of her and, therefore, they used to harass her.18-year-old trainee in a multi-national company in Nasik committed suicide after being harassed by her colleagues. The girl had left a suicide note in which she had alleged that her fellow trainee students were harassing her. Nine trainees including four girls have been arrested on Tuesday for driving their female colleague to suicide.
The victim, Pranali Pradeep Rane, a resident of Indira Nagar locality here, had allegedly tried to end her life on Sunday night. She was rushed to a hospital where she succumbed to her injuries at a hospital on Tuesday.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிரனலி ரகானே (வயது 19) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் தன் கையை அறுத்துக்கொண்டதுடன், படுக்கை அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார்.உயிருக்குப் போராடிய அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் அடைந்திருந்த ரகானே, இன்று பரிதாபமாக இறந்தார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலைக்கு காரணமான 10 பட்டதாரிகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.> சீனியர்களின் ராகிங் கொடுமையால் ரகானே தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் குறிப்பிட்ட 10 பட்டதாரி வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியது மற்றும் ராகிங் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 10-ம் தேதி தீர்ப்பு

டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்து போனார். அவரை கற்பழித்த கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. விசாரணையின்போது ஒரு குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு குற்றவாளி சிறுவன் என்று நிரூபிக்கப்பட்டதால், அவன் இளம் குற்றவாளியாகக் கருதப்பட்டு சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டான். அவன் மீதான வழக்கை விசாரித்த சிறார் கோர்ட், அவனை மூன்று வருடங்கள் சீர்திருத்த மையத்தில் அடைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது.

நானும் டீச்சர் ஆகி, எங்க ஹெச்.எம் போல யாரையும் அடிக்காம நல்லா பாடம் நடத்துவேன் சார்”

 என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை. கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்கு நம் நாட்டு முதலாளிகளும், அரசும் அதிகம் சிரமப்படத் தேவையில்லாத சூழலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையே சாரும். தொலைபேசி, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சேவைத் துறைகள் தொடங்கி கல்வி வரையில் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை.
ஒருபுறம் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதன் மூலம் அரசுப் பள்ளிகளை அரசே திட்டமிட்டு ஒழித்து வருகிறது. அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பணியை பல ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். துணைத் தொழில்கள், வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன், தாமே தனியார் பள்ளிகளைத் துவங்கி நடத்துவது என்று அனைத்து வகை அயோக்கியத்தனங்களையும் கூச்ச நாச்சமின்றி செய்பவர்களாக ஆசிரியர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர். தமிழ் வழிக் கல்வியாகட்டும், சமச்சீர் கல்வியாகட்டும், கல்விக்கான மானிய வெட்டாக இருக்கட்டும் எந்த ஒன்றையும் எதிர்த்து பெயரளவுக்குக் கூட ஆசிரியர் சங்கங்கள் போராடுவதுமில்லை.

பலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்திக்கப்பட்ட பெண் நிருபர்!

மும்பையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர், பலாத்காரத்திற்கு முன்னதாக, குற்றவாளிகளில் ஒருவனால் வலுக்கட்டாயமாக ஆபாசப்படம் பார்க்க வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் மும்பை சக்தி மில்லை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இரு பத்திரிக்கையாளர்களில், ஆண் பத்திரிக்கையாளரை கட்டி போட்டு விட்டு, பெண் பத்திரிக்கையாளரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்பழித்தது. பலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்திக்கப்பட்ட பெண் நிருபர்! பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அப்பெண்ணை ஆபாசமாக வீடியோவும் எடுத்து, அதனைக் காட்டி அப்பெண்ணை எச்சரித்துள்ளனர் கயவர்கள். ஆனால், ஒருவழியாக மருத்துவமனை வந்து சேர்ந்த பாதிக்கப்பட்ட அப்பெண், பலாத்காரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்னால் தன்னை குற்றவாளிகளில் ஒருவர் ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி அவரை வற்புறுத்தியதாக போலீசில் தெரிவித்துள்ளார்

மாணவர்களின் உடை கட்டுப்பாட்டை எதிர்த்து பெரும் போராட்டம் வெடிக்க போகிறது !

  சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள் ஜீன்ஸ், பேண்ட், டிசர்ட் அணிய விதிக்கப்பட்டுள்ள தடை திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாட்டை கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி சமீபத்தில் கொண்டு வந்தார். கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கட்டுப்பாடு... ஆதரவும், எதிர்ப்பும் 'கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக் கூடாது. சாதாரண பேண்ட், சர்ட் மட்டுமே அணிய வேண்டும்' எனவும், 'மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் சிலிவ் லெஸ் உடை அணியக் கூடாது. சுடிதார் மற்றும் சேலை போன்ற உடைகள் மட்டுமே அணிய வேண்டும்' எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த உடை கட்டுப்பாடானது திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும் கோவையில் பெரும்பாலான கலை, அறிவியல் கல்லுரிகளில் உடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தாத நிலையில் அரசின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மாணவர் போராட முடிவு அரசின் இந்த உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கத்தினர், ''இந்த உத்தரவு தேவையற்றது. உடை விசயத்தில் கட்டுப்பாடு என்பது பிற்போக்குதனமானது. என்ன உடை அணிய வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளே தீர்மானிக்க வேண்டும். எனவே கல்வித்துறை உடனடியாக இந்த உத்தரவினை மறுபரீசிலனை செய்ய வேண்டும். உடைகளுக்கான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.in

தங்க சங்கிலியை பறித்து விட்டதாக தே மு தி க MLA மீது போலீசில் புகார் !

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும் செங்கல்பட்டு சட்டப் பேரவை உறுப்பினருமான அனகை முருகேசன், குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ.அசோக் ஆகியோருக்கிடையே கட்சி தொடர்பான விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் ஒருவரையொருவர் மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அனகை முருகேசன், அசோக் ஆகிய இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அசோக் காயமடைந்தார்.
இந்த தகராறின்போது அசோக் கழுத்தில் அணிந்து இருந்த 12 சவரன் தங்கச் சங்கலி காணாமல் போய் விட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அசோக் நள்ளிரவில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

5 கற்பழிப்புகள் ! ஒரே நாளில் டெல்லியின் சாதனை ? பாலியல் வன்முறையில் டெல்லி முதலிடத்தை பெற்று விட்டது ! ரொம்ப பெருமை படவேண்டிய விஷயம் ???

டெல்லியில் ஒரே நாளில் 4 சிறுமிகள் உள்பட 5 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லி வெல்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தனது மாற்றாந்தந்தையால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். முன்னதாக மேற்கு டெல்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 வயது சிறுமி பக்கத்து வீட்டில் உள்ள 19 வயது இளைஞர் ராஜு என்பவரால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் ராஜுவை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்யும் 40 வயது பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோரா(24) என்பவரால் கற்பழிக்கப்பட்டார். பின்னர் கோராவை போலீசார் கைது செய்தனர். இது தவிர டெல்லி ஆர்.கே. புரம் பகுதியில் தனது வீட்டு கழிவறையில் வைத்து 10 வயது சிறுமி 16 வயது பக்கத்து வீட்டு பையனால் கற்பழிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் பள்ளிக்கு வெளியே 9 வயது சிறுமி 42 வயது ஆட்டோக்காரர் ஓம் பிரகாஷால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். பின்னர் ஓம் பிரகாஷ் கைது செய்ய
  tamil.oneindia.in

பெண் அடிமை தனம் பெண்களிடமே ஜாஸ்தி ! காமசாமியார் அஸ்ராம் பாபு கைதை எதிர்த்து பெண்கள் போராட்டம் !

BHUBANESWAR: Followers of religious guru Asaram Bapu took out a rally and staged a road blockade here on Monday, protesting against his arrest on charges of sexual assault. They demanded judicial inquiry into the allegations and immediate release of the preacher.

The two-hour road blockade resulted in traffic jams on NH-5 near Kuakhai bridge around noon as protestors sat on the road and raised slogans. "He was framed. All allegations are part of a conspiracy against him. Government should first probe into the allegations and not arrest him on the basis of allegations only," said Kedar Senapati, a follower of Asaram Bapu.

உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது ! நிச்சயமாக காங்கிரஸ் கூட்டணிக்கு இது மிகப்பெரிய வெற்றிதான் !



டெல்லி மேல்–சபையில், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது.
தாக்கல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவு திட்டமாக கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா, கடந்த 26–ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லி மேல்–சபையிலும் நிறைவேற்றப்பட்டால்தான், மசோதா சட்டம் ஆகும்.
எனவே, அந்த மசோதா, நேற்று டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ், அதை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா, 50 சதவீத நகர்ப்புற ஏழைகளுக்கும், 75 சதவீத கிராமப்புற ஏழைகளுக்கும் மலிவு விலையில் உணவு தானியம் வழங்க வகை செய்கிறது.

TASMAC: ஷாப்பிங் மால்களில் மதுபான கடைகள் திறக்கபடும் !

 சுற்றுலா பயணிகளை கவரும்
வகையில், முக்கிய இடங்களில் உள்ள,
ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி வாடிக்கையாளர்கள் உள்ளதால், மற்ற மது வகைகளை காட்டிலும், இவற்றின் விலை சற்று, கூடுதலாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில், பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், சுற்றுலா பயணிகள் வருகை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், "ஷாப்பிங் மால்' அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், ஷாப்பிங் மால்களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகளை மட்டும் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பண்ருட்டியாரை தே மு தி க விலிருந்து விரட்ட சதி ! கையை பிசையும் விஜயகாந்த்


தே.மு.தி.க.,வில் இருந்து, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வெளியேற்ற, அக்கட்சியில் உள்ள, மூவர் குழு தீவிரமாக வேலை பார்க்கிறது. இது தெரிந்தும், "அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாது' என, செயற்குழு கூட்டத்தில், விஜயகாந்த் வெளிப்படையாக அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 2006, சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட, கட்சிகளை சேர்ந்த பலர், தே.மு.தி.க.,வில் இணைந்தனர். இதில், குறிப்பிடத்தக்கவர், பண்ருட்டி ராமச்சந்திரன்.சென்னையில் இருக்கும் நாட்களில், காலை, 11:30 மணிக்கு கட்சி அலுவலகம் வருவதை, விஜயகாந்த் வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவரிடம், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., ஆஸ்டின் மற்றும் சிலர், மணிக்கணக்கில் அமர்ந்து அரசியல் பேசுவர்.இவர்கள், விஜயகாந்திடம் நெருக்கமாக பழகியதால், ரசிகர் மன்றத்தில் இருந்து அரசியலுக்கு வந்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலருக்கு நெருக்கடி அதிகரித்தது.பலருக்கு கட்சி பதவி வழங்க, இவர்கள் நடத்திய நால்லப்பட்டது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டாக இவர்களை விஜயகாந்த், ஓரம் கட்டி வைத்திருந்தார்.