சனி, 8 பிப்ரவரி, 2025

பாஜக கும்பலை கண்ணின் இமை போல பாதுகாத்த எளிமை ஊதுபத்திகள் .. கலாம் சகாயம் ....

May be an image of 2 people

ராதா மனோகர் : அப்துல் கலாம், சகாயம், அன்னா ஹாசாரே இன்னும் பல சங்கி முகமூடிகள் காலத்திற்கு காலம் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்
இவர்கள் எல்லோரும் பார்ப்பன பனியா கும்பல்கள் மீது எந்த தூசியும் படிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இருப்பார்கள்
உத்தர பிரதேச முதலமைச்சார் யோகி ஆதித்தனார் போன்ற கொடூர சங்கிகளை நம்மால் அடையாளம் கண்டுவிட முடியும்
.ஆனால் இவர்கள்  அந்த கொடூர சங்கிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வெறுமையாக  ஊழல் நேர்மை போன்ற ஊதுபத்திகளை மட்டும் வைத்தே,
மக்களை தள்ளி கொண்டு போய் சங்கிகளின் கொட்டைகளில்  அடிமாடுகளாக கட்டிவிடுவார்கள்!
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை சகாயம் சகாயம் என்றொரு உத்தமன் இருந்தார் .
தமிழர்களின் கையிலிருந்த கிரானைட் தொழிலை அப்படியே மார்வாடிகளின் கைகைளில் கொண்டு போய் தாரைவார்க்கும் வரைக்கும் அவருக்கு விளம்பர வெளிச்சம் அளவு கணக்கில்லாமல் கிடைத்தது  

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ரெயில்வே - அந்த சைக்கோவை விடாதீர்கள்.. அரைமணி நேர சித்ரவதை..ஓடும் ரயிலில் நடந்தது என்ன?

tamil.oneindia.com  -Yogeshwaran Moorthi : வேலூர்: வேலூரில் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணி பெண், அரை மணி நேரத்திற்கு மேலாக சைக்கோவுடன் போராடினேன் என்று கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயற்சித்த போதும் தன் கையை அடித்து உடைத்துவிட்டதாக அந்த கர்ப்பிணி கூறியுள்ளார்.
இதுபோன்ற சைக்கோக்களை வெளியில் விடக் கூடாது என்று கூறியுள்ள பெண், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அப்துல் கலாம் .. காங்கிரசின் அம்பேத்கார் ... சில சந்தேகங்கள்

May be an image of 2 people

ராதா மனோகர் : பார்ப்பனர்கள் எந்த தொழிலில் பணியாற்றினாலும்  அவர்களின் உச்ச பட்ச ஆணவம் தென்படுவது  சட்டத்துறையில்தான்!
அப்பேற்பட்ட சட்டவியல்  சகுனி மாமாக்கள் இந்திய அரசியல் சட்டத்தை ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த அம்பேத்காரிடம் ஒப்படைத்திருப்பார்களா?
எனக்கென்னவோ குஜராத் கலவரத்தால் உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளான பாஜக அப்துல் கலாம் என்ற  இஸ்லாமிய முகமூடியை அணிந்து கொண்ட தந்திரம் ஞாபகத்திற்கு வருகிறது!.
அப்துல் கலாம் சங்கிகளுக்கு ஏற்ற ஒரு ஆயத்த ஆடையாக எப்படி பணியாற்றினார் என்பது உலகம் அறிந்தது.
அம்பேத்கார் அப்துல் கலாமை விட எல்லா விதத்திலும் அறிவாளி என்பது உலகம் அறிந்ததுதான்
ஆனாலும் இந்திய ஒன்றிய அரசமைப்பு வரைவில் அவரின் பங்களிப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்பது மீளாய்வுக்கு உரியது என்று தோன்றுகிறது
ஒன்றிய அரசமைப்பு சட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன.
ஆனாலும் வழமை போல அதையும் புனித படுத்துதல் என்ற தொடர் நாடகம்   நடக்கிறது!

டெல்லி 0 தேர்தல்க்குக்கு பிந்திய கணிப்பு - மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைகிறது?

;தினகரன் : புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலானவை பாஜ ஆட்சி அமையும் என தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. 4வது முறையாக கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார் என்று ஆம் ஆத்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

அமெரிக்காவுக்கு சவால் விடும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா சென்பாம் (Claudia Chenbaum)

 Aiyoob Azmin  : மெக்சிகோ தேசத்தின் ஜனாதிபதி கிளாடியா சென்பாம் (Claudia Chenbaum) டிரம்பை நோக்கி உரையாற்றுகையில்:
டிரம்ப் அவர்களே நீங்கள் ஒரு சுவரைக் கட்ட வாக்களித்தீர்கள்...
சரி, அன்புள்ள அமெரிக்கர்களே, புவியியல் தொடபில் கொஞ்சம் அறிந்துகொள்ளுங்கள்,
அமெரிக்கா என்பது ஒரு கண்டமல்ல, அது ஒரு நாடு
அந்த நாட்டின் எல்லையில் நீங்கள் ஒரு மதில் கட்டுவதற்கு முன்னர்,
அதற்கான முதலாவது செங்கல்லை நடுவதற்கு முன்னர், அந்த மதிலுக்கு அப்பால் 7 பில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய பரிபாஷையில் மக்கள் என்பதை விட அவர்களை வாடிக்கையாளர்கள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்,
நீங்கள் மக்கள் என்பதை உணரவோ அறியவோ மாட்டீர்கள்.

வியாழன், 6 பிப்ரவரி, 2025

தமிழ்நாட்டில் பார்ப்பன தர்ஹாக்கள்! முருக ராவுத்தரையும் சிவ ராவுத்தரையும் அறிவீர்களா?

May be an image of temple
May be an image of 4 people, temple and text that says 'பொுமைநடை GREEN GREENWALK NALK'

சூர்யா சேவியர் தமிழ்நாட்டில் பார்ப்பன தர்ஹாக்கள்
"நெருங்கியவர்""நண்பர்" என்ற பொருளைத்தரும் "வலி"என்ற அரபுச் சொல்லின் பன்மையே "அவுலியா"அல்லது வலிமார்களாகும் .
உலகத்தில் ஒரே நேரத்தில் 440 வலிமார்கள் இருப்பார்கள். ஒருவர் இறப்பிற்குப் பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்  "வலி" அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்.
சைவத்தில் நாயன்மார்கள், வைணவத்தில் ஆழ்வார்கள், கிறிஸ்தவத்தில் புனிதர்கள் என்று அழைப்பார்கள். இவர்கள் இறையடியார்கள். இஸ்லாத்தின் இறையடியார்களை அவுலியாக்கள் என்ற வலிமார்கள். இத்தகைய வலிமார்களின் அடக்கஸ்தலம் தான் தர்ஹா என அழைக்கப்படுகிறது.தர்ஹா என்ற பாரசீகச்சொல்லுக்கு உறைவிடம் என்று பொருள்.ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட புதைகுழியை அரபு மொழியில் கபுறு என்பர்.புதைகுழி உள்ள இடம் கபுருஸ்தான் எனப்படும்.அதன் மேல் கட்டப்படும் சமாதி கோரி எனப்படும்.கோரியை மையமாக வைத்து சுற்றி எழுப்பப்படும் கட்டிடமே தர்ஹா. வலிமார்களுக்கு அதிசய சக்தியை இறைவன் அளிப்பதாக நம்புகிறார்கள். அதற்கு கராமத் என்று பெயர்.

அமேரிக்கா - வழி நெடுக பிணங்கள்.. அமெரிக்காவுக்குள் நுழைந்தது இப்படித்தான்! நாடு கடத்தப்பட்டவர்கள் பகிர்ந்த அதிர்ச்சி செய்தி

 tamil.oneindia.com - Halley Karthik : சண்டிகர்: 104 பேர் நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
அமெரிக்க வாழ்க்கையை எதிர் பார்த்து கிளம்பிய இவர்கள், முகவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்? என்கிற துயரத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் அமெரிக்காவுக்கு அதிகம் குடிபெயர்பவர்களில் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர்.
 சில லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் உங்களை அமெரிக்காவுக்குள் கொண்டு சேர்த்து விடுவதாக வாக்குறுதியளிக்கும் முகவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

சங்கிலியால் கட்டி அழைத்து வந்தார்கள்.. அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட இந்தியர் தகவல்

 மாலை மலர் :  அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.

மபொசியும் இலங்கை தமிழரசு கட்சியும் .. ஒரு வரலாற்று பார்வை

May be an image of ‎1 person and ‎text that says '‎கறேன் பலா்லி விமானநிலலியத்தில் ما போ யாழ்ப்பா செவ்வாய் LF தம்பிக்கை." ''தமிழர் செங்.ு வாழ்ந் பஙு்கை ειάγρα BA தாலும்மெயி, நாலம் கல, கலாம แ.่ขร 17-24 LO17 மாயில் தில Coan சாரத்தால் ၅မ இனத்தவம் 5 கல்ந்துகஸ் தமிழாசக் கா் அந்தக்கொள்கையின் 别妈口 ப்டையில் TITGT நடுப்பத்தவ 道 இருக்கிக்றேேன். tb. ၅(ြ) 320.3V10 வலபபற பியன்படும் "தமிழர்களின் உரிமைகள் မေ कील иcиTουα GLoi கர் தெரிவித்தார் நேற்றுக்கா.ல ち 分 မ LE 5 LOV தமிழரக நகரவாளர்கள் ة‎'‎‎
May be an image of text that says 'புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்' ပမတေး MTOLu ဒယွပ်. илaHa வாழ்க்கைம் செய்த မြတတလေ ".ល esflar 03130104081 தமிழர்கக் த்தின் UIITN Cиά சியன் வத ٢٥ மாநில காப்பதற்ரு அமைதத ၁. ီေ சிறப்பம் துக்காட்டாக அழங்கும் கட் என்றுநேற்று நம்புயன்றேன் பப்பாடும் ஒடுப்பதையிட்டு பெரும் மகிழு்ச்சி 0သ. இம் மாாட்டின் ऊंक சகல மாவட் LDIT பல்லாயி மக்கல வற்று உபசரிப்பமில் பெருமிதமும் மஇிழ்ச் யம் அடையின்றேன் 2၆ நன்றி @υЛ வித்து பேககையில் குறிப் பட்டார். அவர் நொடர் பேசகையிம். வர்கன் aLT 니 ทน பஸ்்கள் பருத்ிித்தறை செய். பக்தாண்டைக் QATL ந்தபடுத்பத்த.ம்ற் แนน์ い53 ต. 10: 6718.5 பங்குகொ் சொற்டு สมอออบ அவறறன்'

ராதா மனோகர் : 1965 இல் இலங்கை தமிழரசு கட்சியை  ஐக்கிய தேசிய கட்சியோடு ஒரு கூட்டணி அரசை அமைத்தது
அதில் உள்ளூராட்சி அமைச்சராக திரு முருகேசு திருச்செல்வம் பதவி வகித்தார்
உண்மையில் அந்த அரசில் தமிழரசு கட்சியின் தலைவர் ராசமாணிக்கமும் தமிழரசு கட்சியின் நல்லூர் எம்பி நாகநாதனும் அமைச்சராக பதவி ஏற்பதற்கு  பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள்
ஊர்க்காவல் துறை எம்பியும் தமிழரசு கட்சியின் மூளை என்று கூறப்படுபவருமான திரு வி .நவரத்தினம் அவர்கள்.இந்த முயற்சியை கடுமையாக எதிர்த்து இவர்களின் மந்திரி கனவுகளளை தவிடு பொடியாக்கி இருந்தார்
இவரை 1968 இல் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.
இலங்கை தமிழரசு கட்சியின் வீழ்ச்சி இதிலிருந்து ஆரம்பமானது.
டட்லியின் அரசில் அங்கமாக தமிழரசு கட்சி இருந்தமையானது தமிழ் காங்கிரஸ் கட்சியின் மீள்வரவுக்கு காரணமாகியது.
தங்களின் கடும் தமிழ் தேசிய ஆதரவு தளம் காலாவதியாகி கொண்டிருந்ததை அறிந்த தமிழரசு கட்சியினர் அதை மீண்டும் கவர்ச்சிகரமாக தமிழர்களுக்கு மீள் அறிமுகம் செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து பிரபல தமிழ் தேசியவாதியான சிலம்பு செல்வர் திரு மபொ சிவஞானம் அவர்களை அழைத்திருந்தார்கள்

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை -3 ஆசிரியர்கள் கைது- கிருஷ்ணகிரி

 மாலை மலர் : கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.
உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

சீமான் ஒரு தற்குறி! வெளிநாடு வாழ் ஈழதமிழர்கள் ஆவேசம்!

புதன், 5 பிப்ரவரி, 2025

நடனமாடிய பெண்களுக்கு பணம் கொடுத்த இளைஞர் சுட்டு கொலை - பிஹார் மாநிலம்

 மாலை மலர் :  பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழாவின் போது இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திலக விழாவின் போது மேடையில் நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு 27 வயதான அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?

கனடா வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்கா

BBC News, தமிழ் : மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர்.

திருப்பரங்குன்றத்தில் 144 தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி, பாஜகவினர் 200 பேர் கைது

hindutamil.in  : மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மீறி கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.
குடைவரைக் கோயிலான இக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதேபோல், திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது.
இந்த கோயில் மற்றும் தர்காவுக்கு மத வேறுபாடின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 மின்னம்பலம் -Selvam  :   ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு இன்று (பிப்ரவரி 3) உத்தரவிட்டுள்ளது. tamilnadu government education loan
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972 – 1973 முதல் 2002 – 2003 வரையிலான காலங்களில் மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டது. அதேபோல, 2003 – 2004 முதல் 2009 – 2010 வரையிலான காலங்களிலும் கல்விக்கடன் வழங்கப்பட்டது.

திங்கள், 3 பிப்ரவரி, 2025

குருமூர்த்தி துக்ளக் சோ - நாம் தமிழர் கட்சியின் தயாரிப்பாளர்கள்! சீமானை அரசியலுக்கு கூட்டிவந்த கதை

ராதா மனோகர் : திரு பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் 2020 ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியை பற்றி ஒரு முக்கிய செய்தியை சொல்லி இருந்தார்
ஆடிட்டர் குருமூர்த்தியும் துக்ளக் சோவும் சேர்ந்து தினத்தந்தி ஆதித்தன் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெயரை எப்படி திரு சீமானுக்கு வாங்கி கொடுத்தார்கள்.என்பது  பற்றி மிகவும் தெளிவாக தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்
அவரின் அந்த பதிவை எனது நமது blogspot தளத்தில் மீள்பதிவு செய்திருந்தேன்
சில நாட்களுக்கு பின்பு எனது மீள் பதிவை திரு பாலசுப்பிரமானிய ஆதித்தன் அவர்களே தனது முகநூலிலும் பதிவேற்றி இருந்தார்
ஆனால் இந்த விடயத்தை பற்றி தமிழக பொதுவெளியானது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
சத்தம் போடாமல் எல்லோரும் கடந்தே போனார்கள்
குறிப்பாக தமிழ்த்தேசியம் பேசியவர்களும் பலவகை முற்போக்கு இயக்கங்களும் மற்றும்  பெரியார் இயக்கங்களும்  இந்த செய்தியை கண்டுகொண்டதாக தெரியவில்லை
கொளத்தூர் மணி போன்றவர்கள் மட்டும் தங்களது வாட்சப் குழுவில் இந்த பதிவை மீள்பதிவு செய்தர்கள்  
 ஆனால் அண்மைய காலமாக  பலர் திடீரென்று இந்த உண்மை தெரியவந்தது போல பேசுகிறார்கள்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! 1927

May be an image of temple and text

ராதா மனோகர் : திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் .. 1927  யாழ்ப்பாணம்
திராவிட வித்தியாசாலை சுன்னாகம்
திராவிடன் பத்திரிக்கை (சுமார் நான்கு ஆண்டுகள் தங்குதடை இன்றி வெளியான திங்கள் இதழ்)
இலங்கையில்  இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
 சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது  
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம்   c4 July 1884 – 12 March 1970)
Subramaniam  Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election.  As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .

இயக்குனர் சிபிச்சந்தர் ; நாம் தமிழர் உருவாக்கத்தில் என் பங்கு பெரிது சீமான் ஆர் எஸ் எஸ் கூலிக்காரன்

May be an image of 5 people, temple and text
May be an image of 5 people and text

Sibichander Dhanaraj : நாம் தமிழர் துவங்கப்பட்ட காலகட்டத்தில் சீமானுக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவன் நான்
என் பெயர் சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர்
நாம் தமிழர் கட்சி உருவாவதற்கு மிக முக்கிய காரணிகளாக இருந்தவர்களின் நானும் ஒருவன் என்பதை நிரூபிக்கவே இந்த  புகைப்பட ஆதாரம் இன்னும் இதுபோல் ஆதாரங்கள் என் சேமிப்பில் இருக்கிறது
அவசியம் என்கிறபோது வெளியிடுவேன்
சரி விசயத்திற்கு வருகிறேன் ...
ஈழப்படுகொலைகளை நிறுத்தக்கோரி திரைப்பட அமைப்புக்கள் அனைவரும் சேர்ந்து  
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அக் கூட்டத்தில் பேசிய சீமானின் ஈழ ஆதரவு பேச்சு சன் தொலைக்காட்சியால் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படதன் விளைவு சீமானுக்கு விளம்பர வெளிச்சமும் ஆதரவும் கிடைத்தது அந்த ஆதரவை வைத்துக்கொண்டு நாம் தமிழர் என்ற கட்சி  உருவாதற்கான திட்டம் வகுக்கப்பட்டது ...

பெரியார் இயக்கங்களும் புலிகளும் - தோழர் மருதையனின் பேட்டிக்கு தோழர் ஓவியா விரிவான பதில்

 Ovia Rajamoni :  நேற்று முன்தினம் தோழர் யமுனா இராஜேந்திரன் பதிவை நான் கண்ணுற்ற வேளை,
 அதன் கூறுகளை நான் ஏற்கனவே உணர்ந்திருந்ததால் அதனைப் பகிர விரும்பினேன்.  
அந்த பதிவு தோழர்  மருதையன் பெயரைக் குறிப்பிட்டு பதிவாகியிருந்தது.
 நான் அவர் உரை எதையும் கேட்காததால் நான் அவர் கருத்தை அறியவில்லை என்பதையும் சேர்த்தே பதிவிட்டிருந்தேன்.  
பெரும்பாலும் எதிர்கருத்துக்களே பின்னூட்டங்களாக வந்திருந்தன.  
இன்றைய தமிழ் சமுதாயத்தை தமிழின உணர்வுக்கு எதிராகப் பண்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருவதை நான் அறிந்திருந்ததால் எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக இல்லை.  
மேலும் மருதையன் உரையை நான் கேட்காமல் பதிவிடக் கூடாது என்று வேறு அறிவுறுத்தல்கள் தரப்பட்டிருந்தன.