சனி, 12 நவம்பர், 2016

அமைச்சர் வீரமணி : அம்மாவுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இருக்கதா? இன்றைக்கு 100 கோடி என்பது சாதாரணம்.

அரசு அதிகாரி முத்துகுமாரசாமி கொலை வழக்கில் எங்க அம்மாவுக்கு
தெரியாம எதுவும் நடக்காது என்று timesofindia இடம் சொன்ன அன்றைய வாக்குமூல ஸ்பெசலிஸ்ட் .,கொலை குற்றம்சாட்டப்பட்ட Accused 1 அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது சார்ஜ்சீட் கூட போடாமல் ஜெயலலிதா அன்றைக்கு விடுவித்த தெம்பில் ... இன்றைக்கு 100 கோடி சொத்து என்பது சர்வசாதாரணம்........ எங்க நகரத்தலைவர் அமுதாவுக்கு நூறு கோடி சொத்து இருக்கு...... பாலசுப்ரமணி, மதியழகன்னு எல்லாருக்கும் பல கோடி சொத்து இருக்கு...... எங்களுக்கே இருக்கும் போது அம்மாவுக்கு ஆயிரகணக்கான கோடிகளில் சொத்து இருக்கக் கூடாதா.......என்று குடியாத்தம் ., வேலூர் #அதிமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் #சொன்னவர் : மாண்புமிகு அமைச்சர் கே.சி.வீரமணி நண்டு கொளுத்தால் வலையில் தங்காது : #பழமொழி அம்மா அமைச்சர்கள் கோடிகளில் புரளும் வேளையில் நாக்கு தங்காது முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை: