![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXQ3b7BecdpH7W3OAazSEjnSDWga9U_8etwv6Rc4SLg37DKGZrUTV4L6_h0dWgI0nGNqqDJD-9L9Bmet3CH8cFZakEP6r3Maqv4eRoERcG0w77qVOzPpvZVSVSZCf2DfOr4zGECKDm_QEd/s400/_104371675_kg_640-nc.png)
வைத்திருக்கும் கிலோ மாதிரிகளின் துல்லியமான எடை அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஒரு கிலோ அரிசி கேட்டால் கடைக்காரர் எடைக் கல்லால் அதை நிறுத்துத் தருவார். அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா? அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள்தான். ஆனால், உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்திவந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு தர இருக்கிறார்கள்.
2019 முதல் அந்த மூல எடைக் கல்லை மாற்றி, நவீன கருவி மூலம் உலக அளவில் எடையை வரையறை செய்ய உள்ளார்கள்.