சனி, 12 நவம்பர், 2016

கெஜ்ரிவால்:பிரமாண்ட ஊழல் ...3 மாதங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளில் டெபாசிட் செயப்பட்டுள்ளது !

மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது: அரவிநித் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த மூன்று மாதங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக தொகையை வங்கிகளில் திடீரென செலுத்தியது யார் என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவித்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: