Kumar Sriskandakumar : மணற்காட்டில் எங்களை இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தது ‘தம்பி’( பிரபாகரன்) என்று, குட்டிமணி பனாகொடை இராணுவ முகாம் எமது முதலாவது சந்திப்பில் என்னிடம் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது!
Thambiah Pillai Sothilingam : இவர்களை ஜெயம் என்பவரின் உதவியாலேயே பொலீஸ்க்கு அறிவிக்கபாபட்டது.
அங்கே பொலீஸ் கைது செய்யும் போது பிரபாகரன் சிறீசபாவீட்டில் வந்து தாயிடமிருந்து சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டிலேயே நித்திரை கொண்டார்.
இந்த செய்தி வந்ததும் சிறீயண்ணா என்னடா செய்து போட்டு வந்து உங்க படுத்திருக்கிறாய் என்று சத்தம்போட பிரபாகரன் எழுந்து போய்விட்டார் அதன் பின்னர் பிரபாகரன் enlf கூட்டத்திலேயே பிரபாகரனை சந்திக்கிறார்.
சிறீசபா சத்தம்போட்டு அயலில் இருந்த சிறீசபா உறவுகள் ஓடிவந்தனர்.
இதை பார்த்துக் கொண்டிருந்தவர் கனடாவில் வாழ்கிறார்.
Kula Dhayaa: சோதி, பிரபாகரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது எமது வீட்டில்! சிறீ அண்ணா இந்த விடயத்தை சொன்னவுடன், ஒரு நமட்டு சிரிப்புடன் பிரபாகரன் “ அவங்கள் யாருடன் விளையாடுகிறார்கள், என தெரியவில்லை” என்றார். சிறீ அண்ணா என்னை தனது வீட்டிற்கு சென்று அங்கு நின்ற மற்ற தோழர்களை உடனடியாக. வேறு இடங்களுக்க போகச் சொன்னார்.
பின்னர் சிறீ அண்ணா, தேவன் இந்தியா பயணித்தார்கள், பந்து அண்ணா, பிரபாகரன், குண்டப்பா, நான் பின்னர் சென்றோம். 1982 வரை பிரபாகரன் ரெலோவுடனேயே இருந்தார். நாகராஜாவை பிரபாகரன் கடத்தியது சம்பந்தமான விடயத்துடன் பிரிந்து சென்றார்.

Thambiah Pillai Sothilingam : ·
இவரை குட்டிமணி அம்மன் என்றே அழைப்பது வழக்கம்.
அம்மனின் ஆத்மா சாநாதியடைய பிரார்த்திக்கிறேன்.
தலைவர் சிறீசபாவை கொலைகார சுதன் ரமேஸ்டமிருந்து காப்பாற்றிய சத்தியம் இவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்
மறைந்த தளபதி குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார்(05-09-2020).
‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா
யோகசந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக
உறுப்பினர்களுள் ஒருவராவார்.
அவர்களின் பாரியார் இயற்கை எய்திவிட்டார் என்ற துயர செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம்.
ரெலோ இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் , மற்றும் மக்கள் சார்பாகவும் எமது
ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்,