சனி, 2 அக்டோபர், 2010

சீதா நடத்திய கல்யாண நாடகம் - புதுத்தகவல்!

பார்த்திபனுக்காக சீதா நடத்திய கல்யாண நாடகம் - புதுத்தகவல்!

Latest news about seetha`s second marriage
நடிகை சீதா இரண்‌‌டாவது திருமண விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பார்த்திபனை வெறுப்பேற்றுவதற்காகத்தான் அப்படியொரு நாடகத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் சீதா, சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. அது முற்றிலும் உண்மை அல்லவாம். பார்த்திபனுக்கு அவரது உறவு முறையில் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த செய்தி ‌கேள்விப்பட்டுத்தான் சீதா, திருமண நாடகம் அரங்கேற்றியதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது சில நாட்களாக!

அதானே?! சதீஷூடன் ஒரே வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் சீதா திடீர் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம்தான் இருக்கப் போகிறதா என்ன?

Sex education: கலவி கலைகள் கற்று தரும் குளம்


     லகத்தில் உயிரினம் தோன்றிய போதே காமமும் சேர்ந்தே வந்தது.  ஆறறிவு பெற்ற மனிதயினம் தான்... நாகரிகம் வளர வளர காமத்தை தனியாக பிரித்து எங்கும், யாரிடமும் அதைப்பற்றி பேசக்கூடாது,  விவாதிக்ககூடாது என கலாச்சாரம் என்ற பெயரில் கடிவாளம் போட்டு பூட்டி வைத்துவிட்டது. அந்த கடிவாளம் கழட்டப்பட முடியாமல் காலம் காலமாக அப்படியே இருந்து வருகிறது. 

      இன்றைய யுகத்தில் , இந்தியாவில் காமம் பற்றி பேசுவது என்பது தீண்டத் தகாத, உச்சரிக்க கூடாத வார்த்தைகளாகிவிட்டன.  குறிப்பாக காமத்தை பற்றி இன்றைய சமுகம் தன் தாய்-தந்தையிடம் கூட பேசி அறிந்து கொள்ள முடியாத நிலையை நம் கலாச்சாரத்தில் உருவாக்கி வைத்துவிட்டார்கள்.
 

இப்படி காமத்தை தீண்டத் தகாததை போல உருவாக்கிய நம் நாட்டில் தான் காமசூத்ரா படைக்கப்பட்டது என்பதை ஏனோ வசமாக மறந்துவிட்டார்கள்.

 மனிதன் அறிந்து கொள்ள வேண்டும் என படைக்கப்பட்ட அந்த நூலை நம் நாட்டில் புரிந்து கொண்டோமா, ஏற்றுக்கொண்டோமா என்றால் இல்லை என்று
சொல்லிவிடலாம்.   காரணம் அந்தளவுக்கு கலாச்சாரம் என்ற பெயரில் கட்டிப்போட்டுவிட்டார்கள்.

சமூகத்தை நாங்கள் சொல்வது தான் சரி என்று அதை நோக்கி திருப்பி
விட்டார்கள். இதுவே இளைய சமூககத்தினரிடம் காமம் பற்றிய குறைபாட்டை அதிகமாக்கியிருக்கிறது.  அதைதெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையில் அலையும் போது... காமம் என்பது காதலின் முதல் படி என தவறாக புரிந்துக்கொண்டு குழம்பிப்போய் காதல் புரிவதை காமமாக நினைத்துக்கொள்கிறார்கள்.


 இந்த குழப்பம்
தான் காதல் தோல்விக்கு முதல் படி.  இந்த குழப்பம் இளைஞர்களிடம் மட்டுமல்ல எல்லா மக்களிடமும் பரவி கிடக்கிறது.  இந்த புரிதல் குறைபாட்டால் சமுகத்தில் காமத்தை மூடி மறைக்க தொடங்கினார்கள்.

ஒரு விவகாரத்தை மறைக்க மறைக்கத் தான் அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகும். 
அதற்காக எதையும் செய்ய தூண்டும்.  இந்த தூண்டல் தான் நம் சமுகத்தில் கள்ள உறவுகள் பெருக வழி செய்தது.  இளைஞர்களும் காதல் என்கிற பெயரில் தடம் மாற தொடங்கினார்கள். 
 
      சில நூற்றாண்டு காலத்திற்கு முன் சமூகமும், சமூகத்தின் ஒரு அங்கமான அரசனும் எல்லாவற்றையும் வெளிப்படையாக்கினார்கள்.  அப்படி காமத்தையும் வெளிப்படையாக்கி அதற்காக சிற்பங்களை உருவாக்கி வைத்து விட்டு சென்றுள்ளான் என்றால் அதை நம்ப யோசிப்பார்கள்.அதுவும் தமிழகத்தில் என்றால் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

அந்த காம சிற்பங்கள்  திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சின்னியம்பேட்டை கிராமத்தில் உள்ளது. 
      விவசாயத்தையே மூலதனமாக கொண்ட சிற்றூர் இது.  இப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட குறுநில மன்னன் சின்னையன் என்பவனுக்கும் பக்கத்தில் படவேட்டை பகுதியை ஆண்ட குறுநில மன்னனுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது.

இந்த போரை நிறுத்த எண்ணிய சின்னையன் தன் மகளை படவேட்டை 
அரசினின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான்.  மகளோ வயதுக்கூட வரவில்லை. அவளை அந்த கட்டிளம்காளை ராஜகுமாரனுக்கு திருமணம் செய்து வைத்து போர் மூளாமல் நிறுத்தினான் சின்னையன்.   புகந்த வீடு போன பெண்ணை முதலிரவுக்காக அனுப்பினார்கள்.

அந்த மஞ்சத்துக்கு திரவிய வாசனைகளோடு
வந்தவளை ராஜகுமாரன் கட்டியணைத்து முத்திமிட கூச்சல் போட்டு கத்தினாள். அரண்டு போன ராஜகுமாரன் தன் தந்தையிடம் கூற மறுநாள் கசக்கப்பட்டாத அந்த பெண் குதூகலத்துடன் தாய் வீடு வந்து சேர்ந்தாள். 
      மகள் வாழா வெட்டியாக வந்திருப்பதை கண்ட அரசன்,  மனம் கவலையுற்று காமத்தை பற்றி அவளின் தோழிகள் மூலம் எடுத்துரைக்க வைத்தான். தோழிகளுக்கு சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். இளவரசிக்கு புரியவில்லை. இதை தன் நம்பிக்கைக்குரிய மந்திரியிடம் சொல்லி அரசன் ஆலோசனை கேட்டபோது...
சொல்லி தெரிவதில்லை களவாடலும், காமமும்!  அவர்கள் அதை உணர வேண்டும்...காண வேண்டும் என்றார். எப்படி என அரசன் கேட்க, காமத்தை சிற்பமாக செதுக்கி வைத்து தினமும் இளவரசிக்கு புரிய வைக்க முயலுவோம் என ஆலோசனை தர அதன் படி பணிகள் ஆரம்பமாகின.
      ஊருக்கு வெளியே இளவரசிக்கென்று ஒரு குளம் தயார் செய்யப்பட்டது. அந்த குளத்தின் படிக்கட்டுகள், சுற்று சுவர்களில் இளவரசி திருமணத்தை பற்றி செதுக்கியவர்கள்,  அதன் பின் காமத்தை விளக்கும் சிற்பங்களையும் செதுக்கினார்கள். அதில் குளிக்க வந்த இளவரசி காமம் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்து, அறிந்துக்கொண்டு கணவனோடு போய் சேர்ந்து நல் வாழ்வு வாழந்தாள் என்பது தான் அந்த வரலாறு.  செஞ்சி கேட்டையில் இதற்கான முழு வரலாறும் வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அவ்வூர் பெரியவர்கள். 
      குளத்தை வளம் வந்தபோது, கலவியில் உள்ள வகைகளை தெளிவாக பதிவு செய்திருந்தார்கள். ஆண்-பெண்ணுக்கான கலவி வகைகள், மனிதனுக்கும் கலவி வகைகள், புணர்ச்சியில் எப்படியெல்லாம் ஈடுபடலாம் போன்றவற்றை சிற்பமாக செதுக்கி வைத்திருந்தார்கள்.

இதை தொல்பொருள்துறை எடுத்து
பராமரித்து வருகிறது. 150 ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்த குளத்தை சிதைக்காமல் பராமரித்து வருகிறார்கள் அந்த ஊர்  மக்கள். பள்ளி கல்லூரிகளில் பாலியல் கல்வியை வைத்தால் மாணவ சமுதாயம் சிதைந்து போய்விடும் என விமர்சனம் செய்பவர்கள் இந்த கிராமத்தை பார்த்தால் நல்லது. 

                                                                  - ராஜ்ப்ரியன்.

Ayodhya chronology:அயோத்தி பிரச்னை உருவான வரலாறு

 1528: அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ராமர் பிறந்த அந்த இடத்தில்,  கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு.
1853: அயோத்தியில் ¬முதன் ¬முதலில் வன்முறை வெடித்தது. 75 பேர் பலி.

1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு. உட்பகுதியில்¬ முஸ்லிம்கள் வழிபடவும், வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபடவும் வகை செய்யப்பட்டன. இருபுறம் சுவர் எழுப்பி மோதல் தவிர்க்கப்பட்டது.

1934: நாடு முழுவதும் இந்து - ¬முஸ்லிம் கலவரம். மசூதி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

1949: மசூதியில் ராம விக்ரகம் தென்பட்டது. இந்துக்களால் சிலைகள் வைக்கப்பட்டன எனக் கூறி ¬முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு அரசு பூட்டுப் போட்டது. அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப்பட்டது.

1950: அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது என்று பைசாபாத் கோர்ட்டில் கோபால் சிங் விஷாரத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக கோர்ட்டுக்கு சென்ற ¬முதல் வழக்கு இது தான்.

1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் கோர்ட்டில் நிர்மோகி அகாரா வழக்கு.

1961:  உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியமும், எட்டு ஷன்னி முஸ்லிம்களும் இணைந்து, டிச., 18ல், பைசாபாத் கோர்ட்டில் பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி வழக்கு.

1974: கோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து புதிய அதிகாரி நியமனம்.

1984: ராமர் பிறந்த இடத்தை மீட்போம் என்ற கோஷத்துடன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், பிற அமைப்புகளும் வலுப்பெற ஆரம்பித்தன.

1986: மசூதியின் உள்ளே சென்று இந்துக்கள் வழிபடலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ¬முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

1986: அயோத்தி தொடர்பான வழக்குகளை விரைந்து ¬முடிக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் உ.பி., அரசு மனு செய்தது. "பாபர் மசூதி நடவடிக்கைக் கமிட்டி' உருவானது.

1987: மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலிருந்த வழக்குகளை உ.பி., அரசு வாபஸ் பெற்று அவற்றை விரைந்து ¬முடிக்க ஐகோர்ட்டில் தாக்கல்.

1989:  சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அனைத்தும், கோவில் என அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வழக்கு. இது தொடர்பாக பைசாபாத் கோர்ட்டில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும் மூன்று நீதிபதிகள் கொண்ட

அலகாபாத் ஐகோர்ட் பெஞ்சுக்கு மாற்றம்: ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற கோஷத்துடன் புறப்பட்ட வி.எச்.பி., அமைப்பினர், சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் கோவிலுக்கான அடிக்கல் (சிலாநியாஸ்) நாட்டினர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் பலி.

1990: வி.எச்.பி., தொண்டர்களால் மசூதி சிறிதளவு சேதப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகர், பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் ¬முடிந்தது.

1991: மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியின் மையப்பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு. அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம், ஆனால் அந்த இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது என்று கோர்ட் உத்தரவு. அயோத்தியில் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதிகளை அரசு கையகப்படுத்தியது. உ.பி.,யில் நடந்த தேர்தலில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.

1992: டிசம்பர் 6ல் மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரம் பேர் பலி.

1994: விசாரணை நீதிமன்ற உத்தரவு வரும்வரை அயோத்தியின் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதியில், எந்த கட்டுமானப் பணிகளோ அல்லது வழிபாடோ இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

1996: மசூதி இடிப்பு தொடர்பான சாட்சிகள் மீதான விசாரணை.

1998: வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்பு.

2001: அயோத்தி இடிக்கப்பட்ட நினைவு தினத்தில், அவ்விடத்தில் கோவில் எழுப்ப வி.எச்.பி., உறுதி. மார்ச் 12ம் தேதி கோவில் கட்டும் பணி துவங்கும் என்று அறிவித்தது.

2002 ஜனவரி: அயோத்தி தொடர்பான பிரச்னைக்கு என, சத்ருகன் சிங் தலைமையில் ஒரு அலுவலகத்தை பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அது இந்து - ¬முஸ்லிம் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதால், உருவானது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

2002 பிப்ரவரி: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோவில் கட்டுமானப் பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என, வி.எச்.பி., கெடு விதித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 58 பேர் பலியாயினர்.

2002 மார்ச்: குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பலி.

2002 ஏப்ரல்: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, ஐகோர்ட்டில் மூன்று நீதிபதிகள் தலைமையில் குழு விசாரணை துவங்கியது.

2003 ஜனவரி: கோர்ட் உத்தரவுப்படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு.

2003 ஆகஸ்ட்: தொல்லியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாக தெரிவித்தனர்.

2003 செப்டம்பர்: பாபர் மசூதி இடிப்பில் ஏழு இந்து தலைவர்களுக்கு தொடர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் கோர்ட் அறிவித்தது.

2004 அக்டோபர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பா.ஜ., உறுதியாக இருப்பதாக அத்வானி தெரிவித்தார்.

2004 நவம்பர் : மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு தொடர்பு இல்லை என அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய கோர்ட் முடிவு.

2005 ஜூலை: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில் வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப்பை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

2009 ஜூலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் தன் அறிக்கையை 17 ஆண்டுகள் கழித்து சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

2010 செப்டம்பர் 30ல்: அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு.

இரு வேறு கருத்துக்கள்: அயோத்தி விவகாரம்  கடந்த  1885ம் ஆண்டு முதல் நீடித்து வரும்  சர்ச்சைக்குரிய  விஷயமாக இருக்கிறது. இத்தீர்ப்பு வரும் நேரத்தில் இது குறித்து  இரு வேறுபட்ட கருத்துக்கள் வருமாறு: யோகி ஆதித்யநாத்(எம்.பி.,): அயோத்தி என்றாலே ராமர் பிறந்த இடம் தான். இதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. ராமர் கோவிலுக்குரிய நிலம் வேண்டி நடந்த 76 போராட்டங்களில் ஏராளமான இந்துக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.  அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் இந்துக்களின் உணர்வுகளோடு இந்த கட்சி விளையாடுகிறது. பாபர் மசூதி செயற்குழு வக்கீல் சபர்யாப் ஜிலானி: தற்போதுள்ள இடத்தில் ராமர் பிறந்தாரா? எப்போது பிறந்தார் என்பதல்ல தற்போதைய சர்ச்சை. ராமர் சிலை உள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போதைய பிரச்னை. 160 சதுர அடியும் பாபர் மசூதி இருந்ததாக கூறவில்லை. 80 அல்லது 90 சதுர அடியில் தான் பாபர் மசூதி இருந்தது.

தீர்ப்பைக் கேட்பதில்  குழப்பமோ, குழப்பம்: தீர்ப்பு விவரத்தை தெரிந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர்கள் உட்பட மீடியா  பிரதிநிதிகள் ஐகோர்ட்டிற்கு வரவேண்டாம். இதற்காக சிறப்பு ஏற்பாடு லக்னோ  கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டால் நியமிக்கப்படும் பிரதிநிதி அறிவிப்பார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது நடந்த வாதபிரதிவாதங்களை விளக்குவதற்காக,  ஆஜரான வக்கீல்கள், கலெக்டர் அலுவலக மீடியா சென்டருக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் 4 மணி முதல், நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் லக்னோவில் உள்ள மீடியா சென்டரை நோக்கி இருந்தது.  4.35 மணிக்கு, வக்கீல்கள் கூட்டமாக  வந்தனர்.  சிலர், வெற்றிச் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் இரண்டு விரல்களை  காட்டியபடி வந்தனர். தீர்ப்பு வெளியாகிவிட்டதோ என்று பத்திரிகையாளர்கள்  குழம்பிப் போயினர்.  இருபதுக்கும் மேற்பட்ட வக்கீல்கள், வழக்கு விசாரணையின் போது தாங்கள் எடுத்துவைத்த வாதங்களை வாசித்தனர். ஆளாளுக்கு பலரும் பேசியதால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஒரே நேரத்தில் பலரும் பேசி குழப்பினர். தீர்ப்பு தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் 600  பத்திரிகையாளர்கள், லக்னோவில் குழுமியிருந்தனர்.  நேரடியாக ஒளிபரப்புவதற்காக 40க்கும் மேற்பட்ட வெளிப்புற படப்பிடிப்பு (ஓ.பி.,) வேன்கள்  நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

Susex,surreay,பிரிட்டனில் இரண்டு இலங்கையர்கள் கைது

பிரிட்டனில் இரண்டு இலங்கையர்கள் கைது;ஐக்கிய ராச்சியத்தின் குடிவரவு சட்டத்தை முறியடித்தமை தொடர்பில், இரண்டு இலங்கையர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் சசெக்ஸ், சரெய் மற்றம் கென்ட் ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு தரப்பினர் பாரிய சோதனைகளை நடத்தியுள்ளனர்.
சுமார் 150 படையினர் வரையில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் இடம்பெற்று வரும் சட்ட விரோத தொழிலாளர் பரிமாற்று நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இந்த குற்றச்சாட்டுகள் உட்பட, பணக் கடத்தல் போன்ற குற்றச் சாட்டுக்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சட்ட விரோத ஆவணங்களுடன் பிரித்தானியாவில் தங்கி இருந்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படும் 25 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் சசெக்ஸ் மற்றும் சரெய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக பொதுமக்களுக்கான தொலைபேசி இலக்கம் ஒன்றையும் பிரித்தானிய பொலிஸா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது

அமைச்சர் பிரபுல் படேல், சிகாகோ விமான நிலையத்தில் இரட்டை சோதனைக்கு

ஏகாதிபத்திய திமிர்
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சிகாகோ விமான நிலையத்தில் இரட்டை சோதனைக்கு உள்ளாக் கப்பட்டுள்ளார். அமெரிக்கபுலனாய்வுப் பிரிவின் பட்டியலில் பிரபுல் படேல் என்ற பெயருள்ள நபரும் இடம்பெற்றிருந்ததால், அமைச்சர் பிரபுல் படேலை கேள்விகளால் துளைத்துஎடுத்துள்ள னர். ஒருமுறைக்கு இருமுறை அவரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வ தாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது பிரபுல் படேல் என்ற தனிநபர் தொடர்புடைய பிரச்சனை அல்ல. இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைச் சருக்கே இந்த கதி என்றால், அந்த நாட்டுக்குச் செல்லும் சாதாரண இந்தியர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்தியர்கள் இவ்வாறு அமெரிக்க விமான நிலையத்தில்அவமானப்படுத்தப்படுவது இது முதல்முறையல்ல. முன்பு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண் டஸ் அமெரிக்க விமானநிலையத்தில் ஆடை கள் களையப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப் பட்டார். இந்த தகவலை அமெரிக்க உயர் அதி காரி ஒருவர் தெரிவித்த பிறகே விஷயம் வெளியே வந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானியும் கடுமையான சோத னைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள் கமல் ஹாசன், மம்முட்டி, ஷாருக்கான்ஆகியோரும் அமெரிக்க விமான நிலையங்களில் பலமணி நேரம்தங்கவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கமல்ஹாசன் என்பது ஒரு முஸ்லிம் பெயர் போல கருதப்பட்டதால் அவரிடம் தீவிரவிசார ணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. மம்முட்டியின் பெயர், முகமது குட்டி என்று இருந்ததால் அவரும் சோதனைக்கு உள்ளானார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து செல் லும் முஸ்லிம்கள் அமெரிக்க விமான நிலை யங்களில் தீவிரவாதிகள் போலவே நடத்தப்படு வதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு பாதுகாப்பில் அந்தந்த நாடுகளுக்கு இருக்கும் அக்கறையை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மற்ற நாடுகளின் அமைச்சர்களை கூட அவ மானப்படுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாதது. ஏகாதிபத்திய திமிர்த்தனத்தை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்தியா வரப் போவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அவரது பாதுகாப்பை இந்தியாவில் கூட அமெரிக்க அதிகாரிகளே மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதே போன்று இந்திய ஜனாதிபதி அல்லது பிரதமர் அமெரிக்கா செல்லும்போது இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறினால் அதை அமெரிக்கா ஏற்குமா?

பிரபுல் படேல் இது ஒரு சாதாரண விஷயம் தான் என்று சமாளித்துள்ளார். அமெரிக்காவை எந்த விஷயத்திலும் பகைத்துக் கொள்ள பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தயாராக இல்லை. ஆனால்
, இந்திய மக்களும் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை.
(தீக்கதிர்)

ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி : கைதான மூவர் விடுதலை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய சதி செய்ததாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழர்களும் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிவராசா சுபகிருஷ்ணன்,    தவராஜசிங்கம் சுபாஷ் மற்றும் லிங்டன் ஆகிய மூவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.    கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் ரஸ்மி சிங்கப்புலி நேற்று இவர்களை விடுதலை செய்தார்.
இக்குற்றத்தினை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அமைச்சரும் முன்னாள் ஐதேக உறுப்பினருமான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் பெயரையும் இரகசிய பொலிஸார் சந்தேக நபர்களின் பட்டியலில் முன்னர் உள்ளடக்கியிருந்தனர்.
பின்னர் அவரின் பெயரை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

வடக்கில் தொழில் வளர்ச்சி


ஒரு இனத்தின் வளர்ச்சி மொழி, மதம் போன்ற இனத்துவ அடையாளங்களின் அங்கீகாரத்துட னும் அரசியல் அபிலாஷைகளின் அங்கீகாரத் துடனும் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. அந்த இனம் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தின் அபிவிருத்தியுடனும் சம்பந்தப்பட்டது. பிரதேச அபிவிருத்தி மக்க ளின் பொருளாதார வாழ்வு மேம்பாடடைவதற்கு அடி ப்படையாக அமையும்.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்பட்டவர்கள் பின்பற்றிய கொள்கையும் அணுகுமுறையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இனப் பிரச்சினைக் குத் தீர்வு காணும் முயற்சியில் சிறிதளவேனும் இவர் கள் முன்னேற்றம் அடையவில்லை என்பதும் இவர்களின் பிழையான நிலைப்பாடுகள் காரணமாக மக்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகினர் என்பதும் பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் முன்னேற்றம் காணாதது ஒருபுறமிருக்க, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியிலும் பின் தங்கியுள்ளன. இப்பிரதேச மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்திய தலைவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அர சாங்கங்களே காலத்துக்குக் காலம் அக்கறை செலுத் தியிருக்கின்றன. ஆனால் அப்பிரதேச அரசியல் தலை மைகள் அரச எதிர்ப்பு காரணமாக ஒத்துழைப்பு நல்கவில்லை.
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 1971ம் ஆண்டு சில சிறிய கைத்தொழில் நிலையங்கள் அமைக்கப்ப ட்டன. எனினும் அத்தொழில் நிலையங்கள் தொடர் ந்து இயங்க முடியவில்லை. இன்று பற்றையடர்ந்த பூமியாக மாறியிருக்கும் அக்கைத்தொழிற் பேட்டை க்கு மீண்டும் உயிரூட்டும் பணி இப்போது ஆரம் பித்திருக்கின்றது. இந்திய அரசாங்கம் உதவியாக வழங்கும் 178 மில்லியன் ரூபா செலவில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை மறுசீரமைக்கப்படுகின்றது. தொழிற்சாலைகளுக்கான கட்டடங்களும் நிர்வாகக் கட்டடமும் நிர்மாணிக்கப்படுகின்றன.
ஆடைத் தொழிற்சாலைகள், பிளாஸ்ரிக் தொழி ற்சாலைகள் உட்பட ஏறக்குறைய முப்பத்தாறு தொழிற்சாலைகள் இப்பேட்டையில் அமையவுள்ளன. வடக்கின் பாரம்பரிய மூலவளங்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இங்கு அமைவது பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்குப் பெரிதும் உதவும். அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை முழுமையாகச் செயற்படத் தொடங்கியதும் நாலாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்புப் பெற முடியும். இக்கைத்தொழிற் பேட்டையை அபிவிருத்தி செய் வதில் 2012ம் ஆண்டு இறுதி வரை இந்திய அரசாங்கத்தின் உதவி கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கக் கூடிய இக்கைத்தொழிற் பேட்டையை இயன்றளவு விரை வில் முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்ப தில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்துகி ன்றது. வட பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அர சியல் தலைவர்கள் இப்பேட்டையின் முக்கியத்துவம் கருதி இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நம் தலைவர்கள் பிரதேச அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணர்ந்து செயற்படுவார்களென நம்புகின்றோம்.
(தினகரன்)

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பகுதி இனிமேல் இருக்காது

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும்.” வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்தார். வலி. மேற்கு பிரதேசத்தின்தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்திதொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலு வலகத்தில் இடம்பெற்றது. இதில் கல ந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25 கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்படு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும்.
பயன்படாத தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளையும் உட்கட்டுமான செயற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் என பட்டியல்படுத்த வேண்டும். அதற்கான நிதி மூலாதாரங்களைத் தேடும் பணியைப் பொருளாதார அபிவிருத்தி நிபுணர் எந்திரி ஆர். ரி. இராமச்சந்திரன் பொறுப்பில் விடப்படுவதாக தெரிவித்ததுடன், தரிசு நில பயன்பாடு அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டத்தில் விரைவில் துறைசார்ந்த அமைப்புக்களை திரட்டி கூட்டம் நடத்த வேண் டுமெனக் கேட்டுக் கொண் டார்.
மேற்படி ஆளுநரின் கூட் டத்தில் பொருளாதார அபி விருத்தி நிபுணர், வலி. மேற்கு பிரதேச தரிசுநில பயன்பாடு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார். துறைசார்ந்த அபிவிருத்தி உடனடி தேவை குறித்தும் எந் திரி ஆர்.ரி. இராமச்சந்திரன் விளக்கி னார்

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே முறுகல் நிலை

ஆப்கானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளது. இது பாகிஸ்தானுக்கூடாகச் செல்லும் பாதை. நேட்டோ படைகளின் தாக்குதலினால் 3 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் நேற்று கொல்லப்பட்டிருந்தனர். இதன் எதிரொலியாகவே மேற்படி அதிரடி நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாமெனக் கருதப்படுகின்றது. மூடப்பட்ட இப்பாதையானது ஆப்கானினுள்ள நேட்டோ படைகளுக்கான முக்கியமானதொரு விநியோகப் பாதையாகும். மேலும் நேட்டோவினால் இதன் மூலம் அங்கு முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவுக்கு முழு அளவு பாதுகாப்பு : அமைச்சர் குணசேகர

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில், பல சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், இதனால் விசேட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மூவாயிரம் கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராணுவ மற்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இவர்களுள் அடங்குவர். எனினும் சரத் பொன்சேகாவுக்கு எந்தவித தீங்கும் நேர்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
சரத் பொன்சேகாவுக்கு முழு அளவில் பாதுகாப்பை வழங்குமாறு வெலிக்கடைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்
அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு எதுவும் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை சாதாரண கைதியாகவே நோக்குவதாகவும், அவருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் இராணுவத் தளபதி என்ற காரணத்தினால் அவருக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இது விசேட பாதுகாப்பு ஏற்பாடாக அமையாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சங்கம் மீது அனுஷ்கா கோபம்!

Actress Anushka angry with Nadigar sangamடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகச் சொல்லி அனுஷ்காவிற்கு ‌லெட்டர் மேல் லெட்டர் போட்டதாம் சங்கம். இரண்டு வருடத்திற்கு முன்பு ரெண்டு படத்தில், டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடித்த போதே மெம்பர் ஆகிவிட்ட அனுஷ்கா, இக்கடிதங்களை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டாராம். ரெண்டு வருஷத்துக்கு முன் ரெண்டுல நடித்தபோ‌தே நான் உறுப்பினர் ஆயிட்டேன். ரெண்டாவது முறையும் மெம்பர் ஆகுன்னு லெட்டர் போட்டா என்ன அர்த்தம்? என திட்டி பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். லெட்ஜரில் அனுஷ்கா சொன்னது உண்மை என தெரிந்ததால் கப் சிப் ஆகி விட்டது சங்கம். ஆனாலும் அம்மணியின் கோபம் இன்னமும் குறையவில்லையாம்.

போராட்டம் பிழையான கரங்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டபோது,ஆரம்பித்தது

யாருக்காக அழுதான் ? சபேசன்- கனடா
நகைச்சுவை நடிகன் நாகேசு குணச்சித்திர பாத்திரத்தில் நடித்த ஒரு நல்ல திரைப்படம் என்று நினைக்கின்றேன். இந்தத் திரைப்படத்தின்  தலைப்பு இப்போது தமிழ் முற்போக்கு வாதிகளாக கருதப்பட்டவர்கள் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது.
அப்பாவித் தனமாக தேசியவிடுதலையின் பிரதிநிதியாக பிரபாகரனை வரித்துக்கொண்ட பெரும்பாலானவர்கள் பிரபாகரனின் அழிவின்போது கண்ணீர் விட்டு அழுதார்கள். அதனை இவர்களது அரசியல் ஆழமின்மைக்காக மன்னித்து விடலாம். ஆனால் அதிசயம் என்னவென்றால் அராஜகத்தை எதிர்த்தவர்கள், பாசிசத்தை நிராகரித்தவர்கள், மாற்றுக்கருத்தாளர்கள் என்று மார்தட்டியவர்கள் பலர் பிரபாகரனுக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலர் தனது தலையும் சிறிது சிரம் தாழ்த்தியது என்று நாகரீகமாக முறையிட்டனர்.
பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டபோது கவலைப்பட்டவர்களின் நானும் ஒருவன்.  இலங்கையின் சிறுபான்மை மக்களினால் அதிலும் பொதுமக்களினால் தெருவில் விட்டு மக்களால் தண்டிக்கப்பட வேண்டியவன் பெருமபான்மை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டானே என்று!  கவலைப்பட்டேன்.
கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் பிழையான கரங்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டபோது,ஆரம்பித்தது எம்போன்றவர்களின் அழுகை.  ஒவ்வொரு நாளும் அழுதோம்;. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பெண்கள் முதியோர் குழந்தைகள் போராளிகள்  எல்லோரும் முள்ளிவாய்க்காலில்; அழிந்தபோதும் அதற்கு முன்னர் 30 வருடங்களாக அழிந்த போதும்   மாற்றுகருத்தியலாளர்கள் பத்திரிகையாளர்கள் மனிதாபிமானிகள் மற்றைய இயக்க தலைவர்கள் அதற்கும் அப்பால் தமிழ் தேசிய விடுதலை தலைவர்களான அதாவது சிறிசபாரத்தினம் பத்மநாபா உமாமகேசுவரன் என்று எல்லோரும் கொலலப்பட்டபோது நாங்கள் இதற்காக அழுதோம் என்று எமது உணர்வை கூற முடியாதவர்கள்.  பிரபாகரன் அவலச்சாவிற்கு அழுதிருக்கிறார்கள்.
இங்கே தனி நபர்களின் பலவீனங்களை கூறுவதும் விவாதிப்பதும் அல்ல முக்கியமான விடயம்.  இந்த ஆழ்மனங்கள் அல்லது இவர்களின் நாடியோட்டத்தில் அடிப்படையில் ஊறியிருக்க்கும் யாழ்ப்பாண மேல்சாதி “வெள்ளாள மாக்சிசம்”; கதைக்கும் தன்மையை இவர்கள் அறிய வேண்டிய காலம் இதுதான்;. தமிழ் நாட்டு சினிமாக்கலாச்சாரத்தின் ஒரு வகையான “கதாநாயகர்கள் விடுதலையை பெற்றுத்தருவார்கள்” என்கின்ற மனோவியல் பாதிப்புதான் இந்த அழுகையோ . . ?
இப்படி அழுதவர்களின் மனவியலின் ஆழத்தினை ஆராயாமல் எள்ளி நகையாடுது என்பது ஒட்டுமொத்த தமிழ், சிறுபான்மை மக்களின் பலவீனமான அரசியலற்ற பக்கத்தினை கிளறி வேதனைப்படுத்துவதற்கு ஒப்பானதாகும்
யுhழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம் எப்பொழும் தமக்கான மீட்பர்ளை காலத்துக்குக்காலம் வரித்துக்கொள்ளும். தமிழரசுக் கட்சியின் கடைசி பரம்பரையின் கடைசிப்பிள்ளையான புலியும் இதன் பிள்ளையான குறைப்பிரசவத்தால் புத்திசுவாதீனமாக பிறந்த நாடுகடந்த, வட்டுகோட்டை போன்றவர்களும் இந்த சிந்தனைப்போக்கிலிருந்து மாறவேயில்லை. இவர்கள் மாறப் போவதும் இல்லை. காரணம் இவர்களது வர்க்க சுபாவம்தான் காரணம்
யுhழ்ப்பாணத்தை மையமாக வைத்தே பிரதான ஜந்து இயக்கம்களும் தோன்றின என்பதே உண்மை.  யுhழ்ப்பாணத்தின் வர்க்க வேறுபாடுகளை மேலிருந்து கீழாக வேறுபட்ட தளங்களாக வித்தியாசப்படுத்துவதால் இதனை அறியமுடியும். ஓவ்வொரு தளங்களையும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.
புலிகள் -
-மேல்சாதிய மனோபாவம்,
-மற்றைய சாதிகளை “பாவித்து” போராட வைப்பது,
ஆண்டபரம்பரை கனவு,
-ஆமெரிக்காவிலிருந்து ஜயனார் கோவிலடி வரைக்கும் “கயிறு” விடுவோம் என்ற மனோபாவம்
- இந்தியாவில் பிராமணியத்திற்கு ஒப்பான சுயநலமான மனோ இயல்
ஈ பி ஆர் எல் எவ்-
-யாழ்ப்பாணத்து மேல் தட்டுக்கே ஒவ்வாத இயக்கம்
-;இதன் ஆரம்பகர்த்தாக்களில் பலருக்கு மாக்சிய இடதுசாரிய கருத்துக்களின் ஈடுபாடு
-;ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள், பெண்கள், சாதியம் போண்றவற்றினை உள்வாங்கியவர்கள்
-&;யாழ் மனோபாவமான கட்டுப்பாடு ஒழுக்கம் போன்றவற்றை முன்நிறுத்தாததால் அதன் விளைவுகளை அனுபவித்தவர்கள்.
-
புளெட் -
-;மேல் குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளின் மிக மிக சிக்கலான கலவை.
ரெலோ
- இவர்கள் புலிகளினதும் புளட்டினதும் சிக்கலான கவை
ஈரோஸ்
- இந்த எல்லா அமைபுகளின் ஒன்றான கலவை அதனால் எல்லா கையான வர்க்கம், அரசியல், தத்துவம் எல்லாவற்றையும் புரிந்தவர்கள் என்ற மனோபாவம் . . . இந்த மனோபாவம்தான் இவர்களிற்கு எதிராக அமைந்தது
இந்த இயக்கங்களின் வர்க்ககுணாம்சங்களும் இவற்றோhடு ஒப்பிடக்கூடிய யாழ் மக்கள் குழுக்களிடம் அமைந்திருக்கும் வர்க்கக் அமைவுகளும் அதைவிட முக்கியமாக வர்க்ககுணாம்சங்களின் கலவையும்தான் இப்படி “அழுதவர்களின்” சோகத்திற்குக் காரணம். அதாவது தீர்மானகரமாக. தான் எந்த அரசியல் நிலைப்பாட்டில நிற்கவேண்டும் என்ற முடிவை எடுக்கமுடியாதவர்களின் பரிதாப நிலை. இதற்காக ஆத்திரப்படுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. . இது எம்மவர்களின் பரிதாப நிலையாகும்.
இதற்கு மற்றைய பக்கத்தில் . . கடந்த பெரும் அழிவுகளுக்கு அப்பால் ஆயுதப்போராட்டம் பிழையான கரங்களில் போனதால் ஏற்பட்ட விளைவுதான் என்பதை புரியமுடியாமல் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்பதால் அஜிம்சை போராட்டத்தில் ஏற்பட்ட நம்பிக்கை . . . இதற்கு மகாத்மா காந்தி என்ற ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியின் உதாரணங்கள் வேறு. . இது இன்னொரு வகை பரிதாபம்.
இது ஒரு எதிர்மறையின் “பக்கவிளைவு”  அவ்வளவுதான்.
இன்று எம்முன்னால் உள்ள பெரும் கடமை என்னவென்றால் கடந்த போராட்டம், பேரழிவுகள் தோல்விகள் என்பதை; கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் மேற்படி “அழுதவர்கள்” போன்றவர்களின் மனவியல் அடிப்படை, வர்க்கசுபாவம், அபிலாசை போன்றவற்றை ஆய்வு செய்வதுகூட ஆரோக்கியமாக ஆமையும்.
நாம் எமக்குள் எப்பொழுது எமக்குள்ளேயே விவாதத்தை ஏற்க மறுக்கின்றோமோ அந்தப் புள்ளியிலேயே அராஜகம் ஆரம்பிக்கின்றது. அதற்கும் அப்பால் ஆயுதப் போராட்டத்தில் வன்முறைகளோ கொலைகளோ ஒரு வீதம் தன்னும் இருக்கக்கூடாது என்று நினைத்தால் அது நடைமுறை சாத்தியம் இல்லாதது.
உலகத்திற்கு வன்முறை பிழை என்று போதிக்கும் வல்லரசுகளும் அதிகாரத்துவ சக்திகளும் அரசாங்கம்களும் ஏன் ஆயுதத்தால் ராணுவத்தால் தம்மை நிலைநித்த வேண்டும்.
கிட்லர் போன்றவர்கள் கொல்லப்பட வேண்டுமா? .இல்லையா? ஏன்ற பட்டிமன்றத்தின் முடிவில்தான் இதற்கான முழுமையான விடை கிடைக்கும்.
ஒட்டு மொத்தமாக பிரபாகரனை இழந்ததற்காக அழுதவர்கள் யாரென்று பார்ப்போமாகில் இவர்கள் முற்போக்குவாதிகள். புpற்போக்குவாதிகள். நற்போக்குவாதிகள் யாராக இருந்தாலும் “கதாநாயகனான பிரபா தம்மை மீட்பான்” என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் அல்லது அந்த நம்பிக்கைக்கு மாறியவர்கள்.
இந்த மனோபாவம் இலங்கை தமிழர்களுக்கே உரியது என்பது அர்த்தமற்ற கூற்று.  இது ஒட்டுமொத்த உலகத்திற்கே பொருந்தும்.  கடந்தகால வரலாறுகளை பார்த்தால் பல உதாரணங்களை பல போராட்ட வரலாகளிலிருந்ந்து கற்றுக்கொள்ளலாம்.
முள்ளிவாய்காலின் ஆரம்பம் 2009 இல் தொடங்கவில்லை என்று முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தார்களோ, என்று சிறி சபாரட்ணத்தை கொன்றார்களோ என்று இராணுவ கட்டுப்பாடான போராட்டம் மட்டுமே வெற்றியடையும் என்பதை நம்பினார்களோ (பிரபாகரனுடன் இருந்த ஜயரின் பதிவுகளில் இருந்து) அன்றே ஆரம்பமாகிவிட்டது.
புpரபாகரன் என்ற தனிமனிதனை அவனது ஆழ்மனவியலை அவனது போராட்ட வரலாற்று பாரம்பரியங்களுடன் பார்ப்போமாகில்
எந்த நல்ல பண்புகள் இவனிடம் இருந்தன?  அடிப்படையாக ஆயுதப்போராட்டம் என்பதே அரசியல் போராட்டத்திற்கான ஒரு முன்நிறுத்தி என்பதை மறுத்து ஆயுதப்போராட்டத்தினூடாக எதையும் அடையலாம் என்பதே அறியாமையின் ஆரம்பம். ஆரம்ப இயக்க வரலாறுகளில் (ஜயரின்) இருந்து இதை அறியலாம்.
ஆரசியல், இலக்கியம், அழகியல், வாசிப்பு, விமர்சனம், உலக அரசியல், அதை விட நாபா போன்றவர்களிம் இருந்த தன்னலமற்ற சமூகப் பார்வை எதுவுமே அற்றவன் எப்படி தான் சார்ந்த சமூகத்தை நேசித்திருப்பான். . ?
முள்ளிவாய்க்காலில் தமிழர்களினது போராட்டம் பிழைத்தது என்பது யாழ்ப்பாணிகளுக்கு மட்டும் பாடமல்ல ஒடுக்கப்படுகின்ற இலங்கை சிறுபான்மை இனங்களிற்கும் சிங்கள பெரும்பான்மைக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏன் ஆசிய கண்டத்திற்கும் அதற்கும் அப்பால் உலகம் பரந்த ஒடுக்கபட்ட மக்களிற்கான ஒரு பாடம்.
http://www.matrathu.com

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் தர நிபந்தனையா?

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டும் எனில், அதற்கு முன்னதாக காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை, அமெரிக்கா மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் கிரவ்லி கூறியதாவது:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர இடம் பெற வேண்டுமெனில், அதற்கு முன்னதாக அந்நாடு காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த இரண்டு விவகாரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக பேசித் தீர்க்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா., அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென இந்தியாவும், அமெரிக்காவும், மற்ற பல நாடுகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக நாடுகள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பது தொடர்பான பிரச்னை, இந்திய அரசுடன் தற்போது அமெரிக்க அரசு நடத்தி வரும் பேச்சு வார்த்தையிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுமா என, நான் சொல்ல முடியாது. இவ்வாறு கிரவ்லி கூறினார்.

முன்னதாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நிருபர்களிடம் பேசுகையில், ""இந்தியாவை பொறுத்தமட்டில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் விவகாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் சாதகமான முடிவு வரும் என நம்புகிறோம்,'' என்றார்.

Australia.தமிழ் குடும்பம் பொலிஸார் வீட்டுக்காவலில்

புலிகளின் கழுத்தை இறுக்கும் அவுஸ்திரேலியா....?
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இலங்கை தமிழ் குடும்பமொன்றை அந்தநாட்டுப் பொலிஸார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக விளங்கினர் எனக்கூறி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிலிருந்து குறித்த குடும்பத்தினர் வில்லாவுட் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், 6 மற்றும் 3 வயது பிள்ளைகளை உள்ளடக்கிய இந்தக் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக் குடும்பத்திலுள்ளப் பெண் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிமன்ற கட்டமைப்பில் கடமைப் புரிந்ததாகவும், 78 பேரை ஏற்றிவந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது. இவரின் கணவர் கடந்த வருடம் நடுப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் இறுதியில் மறுபடியும் வெளிஉலகத்துடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால் ஆளுகையின்

யாழ்ப்பாணம் இறுதியில் மறுபடியும் வெளிஉலகத்துடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால் ஆளுகையின் கீழான வாழ்க்கையில் அதன் சொந்த அழுத்தங்கள் உள்ளன.
- (ஆக்கம்: றொஸ் ரியூட்டல்)
30 வருட போரின் பின்பு ஸ்ரீலங்காவின் தமிழ் சமூகம் இறுதியாக மீண்டும் வெளி உலகத்துடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால் ஆளுகையின் கீழான வாழ்க்கையானது தன் சொந்த அழுத்தங்களைக் கொண்டதாக இருக்கிறது. – மீண்டும் ஒரு போராட்டத்திற்கு எப்போதும் சாத்தியம் உள்ளது.
ஒரு காலத்தில் சுதந்திர தமிழ் அரசின் எதிர்காலத் தலை நகரமாகக் கருதப்பட்ட வடபகுதி யாழப்பாணத்தில், பிந்திய ஒரு கோடை நாளில் டசன் கணக்கான உழவு யந்திரங்கள் ஒரு இந்துக் கோவிலின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாகனத்திலும் மேல் நோக்கி மரப் பலகைகள் அதில் இளைஞர்கள் தங்கள் முதுகினதும் கால்களினதும் தசைகளில் பெரிய உலோகக் கொழுக்கிகளால் குத்தி மாட்டப்பட்டு சமாந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். எண்ணற்ற சனக் கூட்டம் அதைச் சுற்றி நின்று பார்த்தபடி இந்து தேவதையான துர்க்கைக்கு காணிக்கைகள் செலுத்திக் கொணடிருந்தார்கள். அது சாதாரண ஒரு சமயச் சடங்கு, அங்குள்ள தெய்வத்துக்கு வேண்டிச் செய்யப்படும் ஒருவித தவம். சுமார் 3 தசாப்தங்களாகக்  தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் மே 2009 ல் முடிவுறும் வரை பெரிய அளவில் காணக் கிடைக்காத ஒரு காட்சி.
ஒரு வருடம் கடந்து விட்ட பின்பு, சாதாரண வாழ்க்கையின் லயம் மெல்லத் திரும்பி வருகிறது. இரவு நேரங்களில் அமல் படுத்தப் பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இப்போது நீக்கப் பட்டு விட்டது. ஊர்ச் சந்தைகளில் சுறு சுறுப்பாக வியாபாரம் நடைபெறுகிறது. வீதிகளில் உழவுயந்திரங்கள், உந்துருளிகள், பேரூந்துகள், பாதசாரிகள், ஏன் இடந்தேடி அங்கிங்காக ஓடும் கால்நடைகள் என பரபரப்பான போக்குவரத்துகள். குடியிருப்பாளர்கள் முன் ஜாக்கிரதையுடன் கூடிய நன்னம்பிக்கையுடன் இப்போது இருக்கிறார்கள். ஏறக்குறைய 100,000 உயிர்களைக் காவு கொண்டு, இலட்சக் கணக்கானோரை இடம் பெயர வைத்த 1983 ல் தொடங்கிய யுத்தம் இப்போது நிறைவடைந்து விட்டது.
யாழ்ப்பாணம், அதிக இன்னல்களை அனுபவித்த ஒரு குடாநாட்டு நகரம் ஸ்ரீலங்காவின் வடமுனையில் அமைந்துள்ளது. நாட்டில் மிக அதிகமான தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நகரம். யாழ்ப்பாணம் தமிழப்;புலிகளின் தலைநகரமாகப் பிரிவினை வாதக் கிளர்ச்சியின் போது இருந்தது. அதன் காரணமாக அது கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வந்த போரின் போது முக்கியமான முற்றுகையின் கீழோ அல்லது இராணுவ சுற்றிவளைப்பிலோ வாழ்ந்து வந்தது. மூடிய பாதைகளும், சோதனைச் சாவடிகளும் அதை நாட்டின் மறு பாகத்தோடு வெட்டித் துண்டித்து தனிமைப் படுத்தியிருந்தது. சிதறலான நிலக் கண்ணி வெடிகளின் அபாயம் மக்கள் தொகையினை தொடர் அச்சத்தில் வைத்திருந்தது. பொருளாதாரம் விகாரமடைந்திருந்தது. மின்சார வெட்டு ஒரு தொடர் நிகழ்வு.பொருட்களுக்கெல்லாம் தட்டுப்பாடு. அவை கிடைத்தாலும் அநேகமாக அறா விலையாக இருந்தது. 1995ல் புலிகள் சக்தியாக வெளியேற்றப் பட்டிருந்தனர்.ஆனால் பிரிவினைவாதத் தலைமைத்துவம் கடந்த வருடம் முற்று முழதாக அழிக்கப்படும் வரை அங்கு சமாதானம் திரும்பவில்லை.
கொழும்பில் இருக்கும் ஸ்ரீலங்கா அரசின் திடமான குடிமுறை சார்ந்த நிர்வாகக் கட்டுப் பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் உள்ளது. உள்ளுர் வாசிகளும் வரவேற்கும் பாதுகாப்பு ஏவற் பயன்கள் கொண்ட ஒரு சூழ்நிலை. ஆனால் தமிழர்களுடனான நீண்டகால அரசியல் தீர்வு அமைதியை நோக்கி ஆனால் தவறில்லா அழுத்தமான வழிகளில் இன்னமும் நிறைவேற்றப் படவேண்டும். ”மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்” சொல்கிறார் ஐயாத்துரை சச்சிதானந்தம், ஒரு தமிழ் பத்திரிகையாளர். எங்கும் அச்சம் என்பதேயில்லை ஆனால் எங்கே அரசியல் தீர்வு.? அது இல்லாமல் சமாதானம் நீண்டகாலம் நிலைக்காது என்பதை அவர் ஆதரிக்கிறார்.
ஸ்ரீலங்கா அரசுடனான ஆயத மோதல்களில் பெரும்பாலான தமிழர்கள் பங்கு பெறவில்லை.ஆனால் பெரும்பாலான தமிழர்கள் போருக்குப் பிந்திய அரசியல் நடைமுறைகளில் திருப்தியற்றவர்களாய் உள்ளனர். கொழும்பு அரசாங்கம் தமிழர்களை மதிக்காததும், அவர்களின் மொழி கலாச்சாரம் என்பனவற்றை அங்கீகரித்து கௌரவிக்காத குறைபாட்டால், நிண்ட காலமாகவே அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான குறைகளால் அவதியுற்று வருகிறார்கள். அவர்கள் இன்னமும் சமமான உரிமைகளையும் தகைமைகளையும் தேடுகிறார்கள். சச்சிதானந்தம் சொல்கிறார். அவர்களின் பெரிய இலட்சியம் அவர்களின் கற்பனையில் காணும் கனடாவை ஒத்த பல இனங்களின் கூட்டிணைவான ஒரு அமைப்பு, தமிழ் குடியேற்றப் பகுதிகளான நாட்டின் வடக்கு கிழக்கில் உள்ளக மட்டத்திலான ஒரு சுயாட்சி முறை. ஒரு அரசியல் இணக்கப்பாடு கூடிய விரைவில் சமர்ப்பிக்கப் படலாம் எனத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுதான் அரசியல் தீர்வைச்சமர்ப்பிக்க மிகவும் வாய்ப்பான தருணம். சொல்கிறார் பாரபட்சமற்ற அமைப்பான மாற்றுக் கொள்கை நிலையத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஆராய்ச்சியாளர், மிராக் ரஹீம் அவர்கள். இது ஸ்ரீலங்காவிலுள்ள ஒரு அரச சார்பற்ற நிறுவனம். போரை வெற்றி கொண்டதில் மகிந்த ராஜபக்ஸ மிகவும் பரந்தளவில் பிரபலமடைந்துள்ளதை அனுபவித்து வருகிறார். ரஹீம் மேலும் குறிப்பிடுகிறார், தமிழர்களும் அதேபோல மற்ற ஸ்ரீலங்காவினரும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது, அவரின் அரசியல் தலைமைத்துவத்தின் உந்து சக்தியைக் கொண்டு அவருக்கு வாய்த்துள்ள நல்லதருணத்தில் நிலையான சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்பதைத்தான்.
யாழ்ப்பாண வாழக்கையைச் சீர்தூக்கிப் பார்த்ததில் போர் முக்கியமாக முடிவடைந்து விட்டாலும், தமிழ் சுயாட்சி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது. முதல் காரியமாக எவரும் காண்பது நகரமெங்கும் நிறைந்து வழியும் இராணுவ பிரசன்னத்தையே. சில மதிப்பீடுகளின்படி 40,000க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் அச் சிறிய குடாநாட்டில் உள்ளனர். ஒரு ஐரோப்பிய அபிவிருத்தி அதிகாரியின் கூற்றுப்படி எப்படியாயினும் அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது, முன்பு சாதாரணமாக 20 மீட்டர் தூரத்துக்கு ஒரு இராணுவ வீரர் இருப்பார்,இப்போது அது 50 மீட்டராகி விட்டது இப்படி அவர் சொல்கிறார்.ஆனால் அவர்களின் அந்தப் பிரசன்னமானது கொழும்பின் உத்தரவுக்கு தமிழர்கள் கட்டுப் படவேண்டும் என்பதை உறுதிப் படுத்தும் ஆணையை நினைவு படுத்துகிறது.
உறுதியாக இந்த வீரர்கள் தாமாகவே இப்போது ஒரு புதுப்பிக்கப் பட்ட தமிழ் எதிர்ப்பினைத் தூண்டிவிடக் கூடும். யாழ்ப்பாணத்தில் அதிகமான தமிழ் பகுதிகளில் அளவிலும் தரத்திலும் கூடிய காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. தமிழர்களுக்குச் சொந்தமான பதினெட்டு விகிதமான குடாநாட்டு நிலப்பரப்பு அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போதைய தோற்ற நிலையில் இராணுவச் சீருடை இல்லாத எவருக்கும் அது தடை செய்யப் பட்ட ஓரிடமாகும். இந்த காணிகள் அபகரிப்பு கூட 30 வருட கலவர காலத்தில் அந்த இடங்களை விட்டு வெளியேறியவர்களுக்கும் பலவந்தமாக வெளியேற்றப் பட்டவர்களுக்கும் மீள் குடியேற்றத்தினைச் கிக்கலாக்கியுள்ளது. சிலர் வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டுள்ளனர். ஆனால் பல்லாயிரக் கணக்கானோர் இன்னமும் தற்காலிக அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளார்கள். இது பெருமளவு தமிழ்சமூகத்தினரையும் அதே போலச் சர்வதேச மனித உரிமை அவதானிப்பாளர்களையும் சீற்றமடைய வைத்துள்ளது.
இராணுவ வீரர்களும் நாட்டின் ஆதிக்கச் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் தமிழ் பேசமுடியாதவர்களாய் இருப்பதும் தமிழர்களை மேலும் சோர்வடைய வைத்துள்ளது. உண்மையில் அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் மொழி அவர்களின் பொதுவான வந்தேறு குடிப் பாஷையான ஆங்கிலம் மட்டுமே.
இராணுவ வீரர்களால் தமிழர்களுக்கு மிகவும் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர்களின் கவனத்தை தவிர்ப்பதற்கு வேண்டி அவர்கள் மிகுந்த வலிகளை எதிர் கொள்கிறார்கள். உள்ளுர்வாசிகள் தங்கள் விருந்தாளிகளிடம் அங்குள்ள இராணுவ வீரர்களின் கண்களில் படும்படியான வகையில் தமிழ் போராளிகளின் நினைவுச் சின்னங்களை புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறார்கள். யாழ்ப்பாணவாசிகள் முச்சக்கர வாகனத்தையோ வாடகைச் சீருந்துகளையோ வாடகைக்கு அமர்த்தும்போது வயதான சாரதிகளுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். ஏனெனில் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களிடத்தில் இளைஞர்கள் தமிழ் போராளிகளாக இருப்பார்களோ என்கிற ஒரு சந்தேகம் எப்போதும் தயார் நிலையிலே இருக்கிறது. சிதிலமடைந்து பாழான நகரின் உட்கட்டுமானங்கள் போரின் மரபுரிமை எச்சங்களுக்கு சாட்சியாக உள்ளன. குண்டு தாக்கியதும் ரவைகள் துளைத்ததுமான கட்டடங்கள் நகரமெங்கும் பரவிக் கிடக்கின்றன. யாழ்ப்பாண மத்திய தொடரூந்து நிலையம் இப்போது மிகவும் பாழடைந்து போயுள்ளது. ஒரு காலத்தில் பெருமையுடன் நின்ற செயற்கை நீருற்று இப்போது பரிதாபகரமான நிலையில் உடைந்துபோய் பள்ளமான கட்டிட அத்திவாரம் மட்டும் 1980 – 1990 காலப்பகுதியின் போர்த்தள எச்சமாகக் காணப்படுகிறது.
கொந்தளிக்கும் அழுத்தங்களுக்கும் காலங்கடந்த அழிவுகளுக்கும் புறமே யாழ்ப்பாண மக்கள் இன்னும் சுற்றித் திரிபவர்களாகவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் மற்ற எல்லாவற்றையும் விட தங்கள் சுதந்திர நடமாட்டத்தைத் தான் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் போலும்.முதல்முறையாக 30 வருடங்களின் பின் நாங்கள் கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்லக் கூடியதாக இருக்கிறது.” ஒரு உள்ளுர் வாசி தெரிவித்தார். உணவுச்சாலைகளும் தங்கும் விடுதிகளும் பல தசாப்த தேக்கங்களின் பின் தங்களின் வியாபாரநிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கினறன. தை மாதமளவில் யாழ்ப்பாணத்தை நாட்டின் மறுபாகங்களுடன் இணைக்கும் பாதை திறக்கப் பட்ட பின்னர் உளநாட்டு, வெளிநாட்டு பயணங்களில் நிச்சயமாக ஒரு கூர்மை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட நகரமாயிருந்த யாழ்ப்பாண நகரை புதுமையான இந்தச் சுற்றுலா வரவு செங்குத்தாகச் சாய்த்து தேய்வடையச் செய்து விடுமோ என இங்குள்ள சிலர் கவலையடைகிறார்கள்.
துரதிருஷ்டவசமாக கொழும்பு யாழ்ப்பாணத்தின் நீண்ட காலத்தேவைக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான வளங்களையோ, சக்திகளையோ வழங்குவதில் மிகவும் தாமதம் காட்டுகிறது. அபிவிருத்தி என்ற வகையில் மாற்றுக் கொள்கை நிலையத்தைச் சேர்ந்த ரஹீம் கூறுகையில் உள்ளுர் தமிழ் மக்களின் கவலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஆலோசனைக் குறைவினையும் பங்களிப்பின் குறைவினையும் அவர்கள் உணர்கிறார்கள். மொத்தத்தில் அதிகாரமளிக்கப் படாத ஒரு தன்மையே இங்கு நிலவுகிறது. தமிழர்கள் உடனடி சமாதானத்தின் அறுவடையை அனுபவிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்குமே தெரியும் இது ஒரு நொறுங்கக் கூடிய அமைதி என்று. சச்சிதானந்தன் அவரது நிருபர் பணிகளுக்கிடையே தான் பணிபுரியும் பத்திரிகையில் தினசரி சோதிட பலன்களையும் எழுதி வருகிறார். அவர் மீள் உறுதிக்கு பலன்கள் குறைவாகவே இருப்பதாக ஆரூடம் கூறுகிறார். யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் சுயாட்சிக்கோ,பருளாதார கௌரவத்துக்காகவோ வன்முறையற்ற வகையில் போராட்டம் நடத்த விரும்புவார்கள: ஆனால் அவர் சொல்கிறார், “போராட வேண்டி வந்தால் நிச்சயம் போராடுவார்கள”.
(நன்றி: The Foreign Policy Magazine)  தமிழில்: எஸ்.குமார்.

Kandeepan or Prabakaran?Who killed Alfred Durayappah?

by Pearl Thevanayagam

(October 01, London , Sri Lanka Guardian) The late Augustine Saverimuttu, Jaffna correspondent for the Sunday Observer was a daily visitor to my house which was Jaffna M.P. C.X. Martyn’s official residence and which had a telephone, a luxury in those days. He was given carte blanche to use the telephone to send his stories to Lake House.

I still remember vividly the day in 1975 he came with photographs of the slain Jaffna Mayor showing gunshot wounds in the stomach. Durayappah mixed easily with all, castes notwithstanding. He would sit down with his voters and sip drinks and have lunch in their homes.

Fast forward to 1995. I met Aunty Winnie, the MP’s wife who was residing in Nugegoda, and she told me this incident of Velupillai Pirabakaran. Our house was always filled with visitors seeking favours from the MP and those who campaigned for elections. She told me that a young man wanted to meet the MP. Aunty Winnie answered the door and when asked for the nature of his visit he said that he could get rid of anyone campaigning against the MP. Aunty Winnie was highly perturbed by this and told him the MP was in Colombo and that she would convey this message to him. VP was in shorts and barely out of his teens.

Reading K.T.Rajasingham’s narrative on the mayor’s murder I felt I needed to relate another incidence in UK. I had just arrived in the UK and was fresh-behind-the-ears enthusiasm in everything relating to the rights of the Tamils. The Tamil rebellion which began with Kuttimani and Co, the caste war in Jaffna particularly along the Gurunagar coast where the traditional Karayar fishing community fought with Pallar and Parayar ( two depressed castes among Tamils) over fishing rights escalated into hand grenade throwing and small-scale violence. The first ever hand grenade was thrown into our house when Augustine Saverimuttu left the light on in the section where the MP resided. The clashers thought the MP was in the house. I was preparing for my O/Ls and revising on the verandah when there was this huge explosion. Luckily I was not hurt but a few tiles to the dome of the verandah was damaged and I suffered shell-shock which led to my not sitting the exam that year in 1972.

Now in 1977 I came to the UK and met a few Tamils at a wedding reception. Subsequently I was invited to a meeting at Bradford University. This is where I met a person who identified himself as Kandeepan Amirthalingam and he said that he was the one who killed Durayappah. The meeting was to procure funds to establish a separate state for Tamils in the North and East. There was mention of procuring weapons for the cause. I was only 22 years old and I came home during the Christmas of 1977 because I was homesick. One Sabaratnam from Batticaloa who was married to a Malaysian and Pakthasivam who was a graduate of Sheffield University asked me to bring Tamil printing set when I return. I was too naïve and asked my father whether he could get this for me. My father was shocked. He told me to change my telephone number and not to have any further correspondence. He also said that he did not send me to UK with his hard-earned money of just £21.00 which he saved up as a teacher in the Maldives from 1966 ( He retired as Inspector of Art for Northern and Eastern province in 1964 n the Language Issue) to give me a good education abroad to squander it on fighting dirty politics. I listened to my father and I severed connections with all these dissidents.

M.R. Narayanswamy, former AFP correspondent, cites VP as the one who killed Durayappah in his book, From Boys to Guerillas : Indian intervention in Sri Lanka.

Now, Alfred Durayappah did not endear himself to Tamils demanding a separate state since he freely entertained Mrs Sirimavo Bandaranaike and his ministers not to mention the late Anura Bandaranaike. He would arrange cultural events with the most attractive Bharathanatyam exponents to delight Sinhala politicians visiting Jaffna.

Former SP Sunderalingam who Rajasingham states wrote to him about the involvement of Kandeepan Amirthalingam may have a grain of truth if Mr Suntharalingam verifies to the media the letter is genuine. After all, Suntharalingam trained at Scotland Yard and was highly respected.

Who committed the first murder of a Tamil politician would remain a mystery until some strong evidence and proof surfaces.
http://www.srilankaguardian.org/2010/10/who-killed-alfred-durayappah.html

சீனாவிலும் கலக்கபோகும் ‘பசங்க’...

குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் பிடிப்பது இயல்பானதுதானே. அப்படியே பிடித்தமான குழந்தைக்கு பரிசு கொடுப்பதும வழக்கம் தானே. இந்த நடைமுறை வழக்கம்தான் குழந்தைகள் நடித்த ‘பசங்க’ படத்திற்கும்.

தமிழ்நாட்டு விருது, பாண்டிச்சேரி விருது, இந்திய தேசிய விருது, சர்வதேச விருது எல்லாம் பத்தாது என்று, இப்போது சீன விருதையும் அள்ளிக்கொள்ளவிருக்கிறது ‘பசங்க’

இந்தச் செப்டம்பர் மாதத்திலேயே சிறந்தத் தமிழ் படம், சிறந்த வசனகர்த்தா, சிறந்த குழந்தை நட்சத்திர விருதுகள் இரண்டு என மொத்தம் 4 தேசிய விருதுகள் மற்றும் பாண்டிச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது ஆகியவற்றைப் பெற்ற ‘பசங்க’ படம் சீன திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது.
19வது சீன ‘கோல்டன் ரூஸ்ட்டர் & ஹன்ட்ரட் ஃப்ளவர்ஸ்’ திரைப்பட விழா ஜியாங்ஜெயின் நகரில் அக்டோபர் 11 முதல் 16 வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவின் சார்பில் 'பசங்க' திரைப்படம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக பசங்கப் படத்தின் சிறந்த தயாரிப்பாளர் சசிக்குமாரும், சிறந்த இயக்குனர் பாண்டிராஜும் சீனாவுக்கு பறக்கவிருக்கிறார்கள்.

ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டில் ‘சர்வதேச குழந்தைகள்’ திரைப்படவிழாவில் ‘பசங்க’ படம் திரையிடப்பட்டது. அதில் சிறந்த இயக்குனருக்கான ‘தங்க யானை’ விருதை வென்றது பசங்க. அதேபோல் இந்தச ‘சீன கோல்டன் ரூஸ்டர்’ திரைப்படவிழாவிலும் சிறந்த விருதொன்று பசங்க படத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

‘பசங்க’ போனா சீனா விருதும் தானா வரும்... வாழ்த்துகள்.

Credit card fraud.கடன் அட்டை மோசடி கனடாவில் இலங்கையர் கைது

கடன் அட்டை மோசடி தொடர்பில் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோகுலன் கனகரட்ணம் (வயது 26)  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
போலியான கடன் அட்டைகளையும், கடன் அட்டைகளுக்கான உபகரணங்களையும் வைத்திருந்தமை தன்னியக்க பணப் பரிமாற்ற இயந்திரம் (ஏ.ரி. எம்.)  தொடர்பான 10 குற்றச் செயல்களில் ஈடு பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Prof.Rohan gunratna:வடகொரியா ் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை

வடகொரியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் இன்றைய தினம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1997ம் ஆண்டில் வடகொரியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கணக்காய்வாளர் பொன்னய்யா ஆனந்தராஜ், வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தராஜ் தாய்லாந்தை மையமாகக் கொண்டு புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு வலுவாக இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

காங்கிரஸ்-தேமுதிக-பாமக கூட்டணிக்குத் தயார்: ராமதாஸ்

சென்னை: காங்கிரஸ் [^], விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகிய மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புக்கள் இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையி்ல்,

காங்கிரஸ் தலைமையில் தனி கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது அபிப்ராயம் மட்டுமல்ல. சில மூத்த காங்கிரஸ்காரர்களின் கருத்தும் அதுதான். காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்.

என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் ஏறி தேர்தல் திருவிழாவை பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.

தனியாக நிற்கும் சூழல் வந்தால் அதற்கும் பாமக தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றார்.

குடிகார நாடாகும் தமிழ்நாடு [^]:

முன்னதாக தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு குடிகார நாடாக மாறப் போகிறது.

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கிற்கே முதல் கையெழுத்து. ஒரு சொட்டு சாராயம் கூட தமிழத்த்தில் இருக்காது.

கேரளா, கர்நாடகா [^], ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு சிக்கல்கள் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆட்சி செய்துக் கொண்டிருப்பவர்களும் சிந்திக்காததே காரணம்.

5 ஆண்டு பதவியில் நீடித்தாலே போதும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு மெளனம் சாதித்து வருகிறது என்றார்.
பதிவு செய்தவர்: முத்து
பதிவு செய்தது: 01 Oct 2010 11:41 pm
மருத்துவர் மாலடிமை அவர்களே, தமிழகத்தை சாராயம் இல்லாத மாநிலமாக்குவோம் என்று சொல்வது கருணாநிதியும் ஜெயலலிதாவும் காங்கிரஸும் 'ஊழலில்லாத ஆட்சி தருவோம்' என்று சொல்வது போல.

பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 01 Oct 2010 11:34 pm
vijayakanthidam pogathe dass kanakku solliye unn konnuduvaan

பதிவு செய்தவர்: பொதுஜனம்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:31 pm
இரவுமுழுதும் அடிச்ச டாஸ்மா கட்டிங்கில் யோசிச்ச கூட்டணிதான் விடிஞ்சதும் பத்திரிகையில் உளறிட்டாறு...தேர்தலின்போது கருணாநிதி அழைப்பாரு இவரும் கொஞ்சகூட சொரனையேஇல்லாமல் வெட்கம் இல்லாமல் ஒட்டிக்குவாறு...இதெல்லாம் ஒரு பொழைப்பு...அட தேவுடா...

பதிவு செய்தவர்: நொண்டி தேவர்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:30 pm
முதலில் இந்த பன்னியர்கள் மரம்வெட்டும் கட்சி (P.M.K) யும் குருமாவின் வீணாப்போன செருப்புகள் கட்சி (V.C.P) தமிழ் நாட்டில் இருந்து துரத்த வேண்டும்...அப்பொழுதுதான் தமிழ்நாடு நிம்மதியாக இருக்கும்...இந்த பன்னிகளும் செருப்பு சிறுத்தைகளும் பண்ணும் தொல்லை தாங்கமுடியவில்லை...

பதிவு செய்தவர்: ராமதாஸ்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:30 pm
ஒரு கட்சி ஆரம்பிச்சா பரம்பரையே செட்டில் , பாவம் மக்கள் ,இவனுங்க இருகிரவரையும் நாம உருப்பட மாட்டோம்

பதிவு செய்தவர்: மரத்துப்போன மருத்துவர்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:20 pm
சோத்துக்கு வழியில்லாத பிச்சைக்காரன் அம்மா..தாயே..கொஞ்சம் சோறு போடுங்கம்மா..கொஞ்சம் தருமம் பண்ணுங்க சாமி..என்பான். இந்த பணக்கார பிச்சைக்காரன் ராமதாசோ..அம்மா..சோனியாமா..அப்பா விஜயகந்தப்பா...நானும் உங்ககூட சேர்ந்துக்கிறேன்.. உங்களை திட்டுனது எல்லாம் மன்னுச்சுக்குங்க...ஆனா நான் ஜெயிச்சிட்டேனா திரும்ப உங்களை திட்டுவேன்..சரியா..இப்படித்தான் கருணாவையும், ஜெயாவையும் திட்டி நான் இப்ப தனியா அனாதயாகிட்டேன்..தமிழாவது மண்ணாங்கட்டியாவது...பணம் பதவிதான் குறிக்கோள்.

பதிவு செய்தவர்: திருமா
பதிவு செய்தது: 01 Oct 2010 11:19 pm
சிநேமாக்கரனை அப்படி திட்டினாம் இவன். இப்போ வாலை சுருட்டிண்டு விஜயகாந்த் பின்னாடி போறான். பிச்சக்கார நாய். தூதேரிக்கி. இதுக்கு பேசாம தூக்கு போட்டுண்டு சாவலாம்.

பதிவு செய்தவர்: பிச்சைக்காரன்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:18 pm
சோத்துக்கு...

பதிவு செய்தவர்: passerby
பதிவு செய்தது: 01 Oct 2010 11:12 pm
Ramadoss....Yaarumm illathaaaa idathil yen sir tea athuringeeee.....Ungaeeee nilamayeeee ninachuuu thavuseithuuu neengaleeee chirchikongooooooo...But neengae yen oru comedy film pannakudathuuuu...sir ungalaukuuuu nalla work out aguummmm...Neengaaeee ennamooo tamilnadu thalai eluthaeee mathiraaaa mathiriyaeeeeee evalavuuu nalaikuuuu seri pesuvingaaaa....sir arasiyal porutha varayill neengaeee oru Dummy pieceeeuuuuu....So Rombaeeee comedy venammm sir...

பதிவு செய்தவர்: பிச்சைக்காரன்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:11 pm
சோத்துக்கு வழியில்லாத பிச்சைக்காரன் அம்மா...தாயே...கொஞ்சம் சோறு போடுங்கம்மா...கொஞ்சம் தருமம் பண்ணுங்க சாமி...என்பான்... இந்த பணக்கார பிச்சைக்காரன் ராமதாசோ...அம்மா...சோனியாமா..அப்பா விஜயகந்தப்பா...நானும் உங்க கூட சேர்ந்துக்கிறேன்...நான் உங்களை திட்டுனது எல்லாம் மன்னுச்சுக்குங்க...எப்படியாவது நம்ம மூணு பெரும் சேர்ந்து இந்த ஓடி புடிச்சு விளையாடலாம்...ஆனான் நான் ஜெயிச்சிட்டேனா திரும்ப உங்களை திட்டுவேன்....சரியா...இப்படித்தான் கருணாவையும், ஜெயாவையும் திட்டி நான் இப்ப தனியா அனாதயாகிட்டேன்...
பதிவு செய்தவர்: mr tamilan
பதிவு செய்தது: 01 Oct 2010 11:10 pm
மக்களே இப்ப நாம்ப எல்லாத்தையும் பார்க்கணும் , இவங்க தானே 2006 வரை மத்திய சுகாதார அமைச்சரா இருதாங்க அப்ப என்ன பண்ணிங்க ????சும்ம்மா மைக் முண்ணாடி இப்படி உதார் விடாதிங்க .....

பதிவு செய்தவர்: siva
பதிவு செய்தது: 01 Oct 2010 11:04 pm
தாசுக்கு கட்சி மாறுவது பழம் சாபிடுவது போல

பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 01 Oct 2010 11:04 pm
செம காண்டுல இருக்கான் ராமதாசு. திமுக அதிமுகான்னு மாறி, மாறி தாவிகிட்டிருந்தான். இப்போ ரெண்டு பெரும் ஆப்பு அடிச்சுட்டாங்க. போதாததுக்கு தேர்தலில் மக்கள் வேற செம அப்பு அடிச்சுட்டாங்க. எத தின்னா பித்தம் தெளியும்னு கழிவறையில உட்கார்ந்து யோசிக்கும் பொது கண நேரத்தில் உருவானது தான் இந்த கூட்டணி யோசனை.
பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 01 Oct 2010 11:06 pm
சாம் சுபரா சொன்னிங்க

பதிவு செய்தவர்: Nakkeeran
பதிவு செய்தது: 01 Oct 2010 10:46 pm
நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். இராமதாசும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி என்பது வெட்கக் கேடு. மருத்துவரின் மானம் ரோசம் வெட்கம் மரியாதை என்னவாயிற்று?

பதிவு செய்தவர்: பாமக
பதிவு செய்தது: 01 Oct 2010 10:08 pm
டேய் ராமதாஸ், நீ இன்னும் அரசியலில் இருக்கிறாயா....போயி ஜெயலலிதாவின் ஜட்டியை துவை டா

பதிவு செய்தவர்: சோமு அப்பன்
பதிவு செய்தது: 01 Oct 2010 9:56 pm
ராமதஷோட சொத்துக்கனக்கையும் சொன்ன நல்லா இருக்கும்

பதிவு செய்தவர்: Ramaswamy
பதிவு செய்தது: 01 Oct 2010 9:55 pm
Maram vetti Ramadass VAAZGHA.

பதிவு செய்தவர்: saradha
பதிவு செய்தது: 01 Oct 2010 9:37 pm
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க

பதிவு செய்தவர்: somu
பதிவு செய்தது: 01 Oct 2010 9:36 pm
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க

பதிவு செய்தவர்: தமிழ்
பதிவு செய்தது: 01 Oct 2010 8:56 pm
தமிழ் இனத்தை அழிப்பதற்கு சிங்களவனுடன் கூட்டுசேர்ந்த , தமிழ் மக்களை காக்கவந்த அமெரிக்க படையை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேரும் எவனுமே தமிழனாக இருக்க முடியாது.