
News4 Tamil Digital : 70 தொகுதிகள்.. 6 அமைச்சர் பதவிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள்.. உள்ளாட்சி தேர்தலில் 8 மேயர் பதவிகள்.. காங்கிரசுக்கு விஜய் கொடுத்த ஆஃபர்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. இனி ரகசிய பேச்சு கிடையாது.. தவெகவுடன் கூட்டணி என அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.. விஜய்யை நேரில் வந்து ராகுல் காந்தி சந்திக்க வேண்டும்.. நடக்குமா தவெக - காங்கிரஸ் கூட்டணி?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், ஆளும் திமுக கூட்டணிக்கு இணையாக ஒரு பலமான மாற்று அணியை உருவாக்க துடிக்கும் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸை வளைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், த.வெ.க தரப்பிலிருந்து காங்கிரஸுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘ஆஃபர்கள்’ அரசியல் வட்டாரத்தை அதிர செய்துள்ளன.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
காங்கிரசுக்கு 70 தொகுதிகள்.. 6 அமைச்சர் பதவிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள்9 தவேக அள்ளிக்கோ அள்ளிக்கோ
Ranil Relaunches UNP with ‘Starlink’ Digital Revolution!
![]() |
infosrilanka.lk : As the current JVP-led government remains mired in traditional political rhetoric and repressive tactics,
dragging the country backwards, the United National Party (UNP) under the leadership of former President Ranil Wickremesinghe is gearing up for a major technological revolution. In line with Mr. Wickremesinghe’s consistent vision that the country’s future must be based on digitalisation, the UNP has made all arrangements to launch the biggest technological operation in Sri Lanka’s political history, centred around the Sirikotha party headquarters, coinciding with Independence Day on February 4th.
ஸ்டாலின் கணக்கு’ என்ன? கண்ணாமூச்சி’ காங்கிரஸ்… ‘கபடி ஆடும்’ தேமுதிக.. ‘இக்கட்டில்’ கூட்டணி கட்சிகள்.
மின்னம்பலம் : என்னய்யா.. தொகுதிப் பங்கீட்டு கணக்குக்கு வந்தாச்சா? எந்த கூட்டணி?
சென்னையில இன்னைக்கு சிஎம் ஸ்டாலின், “கூட்டணி கட்சிகளுடன் பேச விரைவில் திமுக குழு அமைக்கப்படும்”என சொல்லி இருக்காரே பார்த்தீரா?
ஆமாய்யா.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை திமுக தொடங்க போகுதுன்னா தொகுதிகளுக்கான கணக்கும் போட்டு வெச்சிருப்பாங்களே?
எக்ஸாக்ட்லி சரியா சொல்லிட்டீரு.. சென்னைக்கு வந்த காங்கிரஸ் கிரிஷ் சோடங்கரும் கூட, “அடுத்த 2,3 நாட்களில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்.. பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கிறதுக்கு 5 நிமிஷம் போதும்”ன்னு சொல்லி இருந்தாரு.. இப்ப சிஎம்-ம் பேச்சுவார்த்தை குழுவை பத்தி பேசியிருக்காரு..
கனடா 3 பஞ்சாபி இளைஞர்கள் கப்பம் கொள்ளை துரத்தி பிடித்த போலீஸ்
இந்தியன் எக்ஸ்பிரஸ் : சினிமா பாணி சேஸிங்: கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு டாக்ஸியில் தப்ப முயன்ற 3 இந்திய இளைஞர்கள் கைது
சினிமா பாணி சேஸிங்: கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு டாக்ஸியில் தப்ப முயன்ற 3 இந்திய இளைஞர்கள் கைது!
சர்ரே நகரில் சமீபகாலமாக தெற்காசிய சமூகத்தினரைக் குறிவைத்து ‘மிரட்டிப் பணம் பறிக்கும்’ (Extortion) சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026-ம் ஆண்டு தொடங்கிய முதல் ஒரு மாதத்திலேயே சுமார் 46 மிரட்டல் புகார்கள் பதிவாகியுள்ளன.
திங்கள், 2 பிப்ரவரி, 2026
காங்கிரசோடு பேசுவதற்கான குழுவை ஸ்டாலின் அமைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன் · கூட்டணிக் கட்சிகளை டீல் செய்வதில் கலைஞரை விட பல படிகள் ஸ்டாலின் அட்வான்ஸாக உள்ளார்!
ஸ்டாலின் நிதானம் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது…என்பதை நான் சொல்லித் தானாக வேண்டும்!
ஸ்டாலின் ஆட்சி நிர்வாகத்தில் எனக்கு பல முரண்கள் இருந்தாலும், கூட்டணி கட்சிகளை கையாளுவதில் அவரது தலை சிறந்த நிர்வாக ஆளுமைக்கு,
காங்கிரசை அவர் கையாளும் விதமே சான்றாகும்.
நவம்பர் 23- ல் காங்கிரஸ் தலைமை திமுகவோடு தேர்தல் தொடர்பாக பேசுவதற்கு அகில இந்திய காங்., செயலர் கிரிஷ் சோடங்கர்,
அகில இந்திய காங்கிரசின் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேரை நியமித்தது.
டிசம்பர் -3 அன்று காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அத்துமீறிய டிரம்ப்.. அந்தரங்க உறுப்பில் கடித்த சிறுமி.. அதிர வைக்கும் எப்ஸ்டீன் ரிப்போர்ட்
tamil.oneindia.com வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் வகையிலான சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
அதில் சிறுமி ஒருவரிடம் டிரம்ப் அத்துமீறியதாகவும் அப்போது அந்தச் சிறுமி டிரம்பின் அந்தரங்க உறுப்பைக் கடித்துவிட்டதாகவும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன். அவரது விசாரணை குறித்த எப்ஸ்டீன் பைலிஸில் இருந்து இப்போது சில புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் அதிபர் டிரம்ப் குறித்து சில அதிர வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது டிரம்பிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அமெரிக்காவை எதிர்த்து ஈரான் ராணுவம் போராடுவது, ஈரானுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்.
Giri Sundar : அமெரிக்கா மிகப்பெரிய சிலந்தி வலைக்குள் மாட்டிக் கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தகவலின் அடிப்படையில் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது
ஆரம்பகட்ட பேச்சு தோல்வி, ஈரான் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்ததும் இறுதி கட்டத்தில் டிரம்ப். ஈரான் மீது ஒரு புதிய பிரம்மாண்டத் தாக்குதலை நடத்த ஆலோசித்து வருகிறார்.
ஈரானை நோக்கி, அமெரிக்க கடற்படையின் மிகவும் பிரமாண்டமான, சக்தி வாய்ந்த போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் சுத்தி வளைத்து நிற்கிறது. இது ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஈரானும் சும்மா இருக்கவில்லை. முடிந்த அளவு ஆயுதங்களை குவித்து வருகிறது. அது என்னவென்று பார்ப்போம்
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026
மலையக பத்திரிகையாளர் திரு பாரதி ராஜநாயகம் காலமானார்
எஸ்தர் - கவிஞர் ஃஎழுத்தாளர் - மலையகம் : ஒரு தலைமுறையின் மனசாட்சியாக திரு பாரதி ராஜநாயகம்
அன்னார் திரு பாரதி ராஜநாயகம் மறைவுபெற்ற மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஊடக துறையின் பெருமையை அருளிய சமூக ஆர்வலர் ஆவார் இவர் நீண்ட காலம் .இலங்கை தழிழ் ஊடகத்தில் முக்கிய பங்கு வகித்து உண்மையான செய்தியாளராக தன்னை நிறுவியுள்ளார்.(வுயஅடை புரயசனயைெ)
பத்திரிகை வாழ்க்கையும் பாரதியும்
பொது பெயராக ராஜநாயகம் பாரதி என அறியப்பட்டார் .பல சொற்ப மொழிவுகள் மற்றும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் தமிழ் ஊடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.தனது ஊடக வாழ்க்கையை 1980 களில் தொடங்கி, பல முக்கிய நாளிதழ்களில் பணயாற்றினார்.நாற்பது ஆண்டுகால பத்திரிகை வாழ்வு அவருடையது. அப்போதுதான் தோண்டிய மண் உதிரா மரவள்ளிக் கிழங்கு போன்ற எழுத்துக்களை தமிழ் பரப்பில் எழுதும் ஆற்றல் மிக்கவர்.
எப்ஸ்டன் பைல் செக்ஸ் பைலில் மோடி உட்பட பல பிரபலங்கள்
Giri Sundar : 30 லட்சம் பக்கங்களை கொண்ட "எப்ஸ்டின் பைல்ஸ்" எனப்படும் ஆவணங்கள் நேற்று ஜனவரி 30 ஆம் திகதி வெளியாகி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்ம வடையான் வீடியோ கூட இருக்குதாம்!
இத பிரஸ் மீட் வச்சி சொன்னதுக்கு தான் சூனா சானா சுப்பிரமணிய சாமி காணாமப் போயிட்டாரு!
இந்த எப்ஸ்டின் பைல்ஸ் என்ற கோப்புகளில், பல பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போது இந்த விடயம் அமெரிக்காவில் புகைய ஆரம்பித்துள்ளது.
எப்ஸ்டின் பைல்ஸ் என்றால் என்ன?
அமெரிக்காவின் பெரும் பணக்காரராக, இருந்த பாலியல் குற்றவாளியாக அறியப்பட்டு, உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற நபர் பற்றிய, நீதிமன்ற ஆவணங்கள் தான்
எப்ஸ்டின் பைல்ஸ்.
காங்கிரஸ் குரங்கு குட்டிகளை விட்டு திமுகவின் ஆழம் அளக்கிறது
சுப.மோகன் ராஜ் : காங்கிரஸார் ஆட்சியில் பங்கு என்று கேட்பதன் பின்னணி?
காங்கிரஸ் குரங்கு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்கும் தந்திரத்தை செய்கிறது, இது ஏதோ ராகுல் காந்தி அவர்களுக்கு தெரியாமல் நடக்கும் விசயம் கிடையாது அவர் ஆசியோடே தான் வாய்துணுக்கோடு மாணிக் தாகூர் ஜோதி மணி போன்றவர்கள் பேசுகிறார்கள் இதை உறுதி செய்ய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுடைய காணொளி உதவியது.
காங்கிரஸின் நோக்கம் இதை சாக்காக வைத்து அதிக இடங்களை பெறுவது, அதுவும் எம்எல்ஏ சீட் கேட்கும் ஆட்களை வைத்து பேசினால் அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் திமுக ஆட்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று கருதி ஏற்கனவே எம்பியாகி விட்ட ஆட்களை வைத்து காங்கிரஸ் பேசுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் இந்த மண்டை கோளாறு உண்டு அது மறந்துவிட கூடாது 2029 நாடாளுமன்ற தேர்தலை, இன்று தலைமை தூண்டி விட்டதை நம்பி திமுகவை சீண்டிய அனைவரும் பலியாடுகள் தான் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ராகுல் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கட்சியே உங்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய வேளையில் அதனை செய்தவர் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதற்கு தக்க நன்றியை காட்டுகிறீர்கள் ஆனால் Stalin is more dangerous than kalaingar.
காங்கிரஸை தூக்கி எறிந்தால் திமுகவுக்கு அநேக நன்மைகள் கிடைக்கும், உங்களை போல 2ஜி வழக்கின் போது திமுகவை கைகழுவினீர்களே? ஆனால் இன்றைய திமுக தலைமை உங்களை இடது கையால் தான் அணுகுகிறது அது சரியும் கூட. இது போன்ற gimmicks களுக்கு அஞ்சுவது திமுக வின் வழக்கம் கிடையாது தேர்தல் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உங்களுடன் அவர்கள் பேசும்போது தெரியும்.
சனி, 31 ஜனவரி, 2026
எச். ராஜாவுக்கு 'பக்கவாத’ பாதிப்பு : அப்பல்லோ அறிக்கை!
minnambalam.com - Kavi : உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எச்.ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா, NDTV தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ”Tamil Nadu Summit” நிகழ்ச்சியில் நேற்று (ஜனவரி 30) கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே மேடையிலேயே எச்.ராஜா மயங்கி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் எச். ராஜாவுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகித்து, அதற்கான மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதன்படி பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் IT ரெய்டில் தொழிலதிபர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு கொலை
minnambalam.com - Mathi : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருந்த நிலையில், கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற் கொலை ( ? ) செய்துகொண்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சி.ஜே. ராய், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு, விளையாட்டு, விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் எனப் பல்வேறு துறைகளில் கால் பதித்த கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்தார்.
India is there. Foreign forces want to remove Ranil from politics and imprison Ranil.
![]() |
Ranil saved the country. China, India and America could not make Ranil dance. Ranil cannot dance to anyone's lyrics. Ranil didn't get submerged to a single country. It was difficult for those countries to help the government and the development of the country.
China helped India Anura to defeat Ranil in the last election. It was clearly visible. That foreign attempt succeeded. Ranil lost.
UNP Island wide ; The struggle and Ranil. Ranil will be beaten from inside the country and abroad. This is the truth.
At some time in the history of Sri Lankan, our country became foreign conspiracies. On the previous king's day, most of the invasion came from India. Once upon a time, Dutch Olanda stopped in our sun for invasion. After English took over our country, no other communities were in vain.
After independence, some political influences from the Muma of development by providing support to our country again. In the sixties, through the embassy of China and Russia, the political political politics of those countries were distributed across the country (today China magazine, Soviet country) and after that, China for its commercial objectives in the sixties. India has affected the country a lot. Similarly India has a lot of influences that China and America military use Sri Lanka as a medium to use them as a month.
During the Rajapaksha rule, the power that built and stopped the Maththala airport and port and the Colombo port were there.
At times like this, America is also influenced to spread its power.
Political history bears witness.
ஈரானை தாக்க அமெரிக்க தயங்கியது ஏன்? மொஸாட் உளவாளிகள் பட்டியலை டென்மார்க் ஈரானுக்கு லீக் செய்ததா?
Mukinthan Thurairajasingham : ஈரான் மீதான தாக்குதலை ட்ரம்ப் திடீரென ரத்து செய்தது ஏன்?
ஜனவரி 2026. மத்திய கிழக்கு நாடுகள் ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்றிருந்தன. அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரான் மீது பாயத் தயாராக இருந்த அந்த நொடியில், ஒரு ட்வீட் (Tweet) உலகையே திகைக்க வைத்தது.
“I greatly respect the fact that all scheduled hangings, which were to take place yesterday, over 800 of them, have been canceled by the leadership of Iran. Thank you.”
வெறும் 800 பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்காகவா ட்ரம்ப் ஒரு ராணுவத் தாக்குதலையே நிறுத்தினார்?
இல்லை, உட்மையில் இதற்குப் பின்னால் இருப்பது உலக நாடுகள் ஆடிய ஒரு மிக அபாயகரமான உளவுத்துறை விளையாட்டு.
இந்தக் கதையின் ஆரம்பம் ஈரானில் இல்லை, டென்மார்க்கில் (Denmark) இருக்கிறது. ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். "வேண்டியதை நல்ல முறையில் கொடுங்கள், இல்லையென்றால் பலவந்தமாக எடுப்போம்" என்று அவர் டென்மார்க்கை மிரட்டியது நேட்டோ (NATO) கூட்டணியையே சிதைக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.
தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி: பாஜகவின் செல்வாக்கும் தொடர்ந்து அதிகரிப்பு இந்து பத்திரிகை
hindutamil.in : மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்று 38 தொகுதிகளைக் கைப்பற்றும் என இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 272 எம்பி-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
TVK விஜய் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு
தினவாசல் : விஜய்க்கு யார் இந்த ஐடியா கொடுத்தாங்கன்னு.. தெரியலையே.. சத்தமே இல்லாம களமிறக்கப்பட்ட மாஸ்டர் பிளான்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.
இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது.
இது ஒரு "மாஸ்டர் பிளான்" என அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது. தலைநகர் சென்னையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்வதன் மூலம், திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்க்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் மாறும் அரசியல் சமன்பாடு
தேமுதிகவுக்கு திமுகவில் 4 சீட்டு? பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா.
![]() |
தினவாசல் : அடிமாடாய் போன தேமுதிக.. திமுகவில் 4 சீட்டு..! பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா..!
தமிழக அரசியல் கட்சிகளில் 0.45 சதவீதமே வாக்கு வாங்கி வைத்திருக்கக்கூடிய தேமுதிகவிற்கு விஜயகாந்த் மறைவுக்கு பின் அனுதாப அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அந்த மாநாட்டில் ‘‘கூட்டணி பற்றி முடிவு எடுத்துட்டேன். ஆனால், இப்போது அறிவிக்கவில்லை’’ என சஸ்பென்ஸ் வைத்து மாநாட்டையே முடித்திருந்தார்.
வெள்ளி, 30 ஜனவரி, 2026
வாகன இறக்குமதியால் ஆட்டம் கண்ட இலங்கை வர்த்தகம்!
![]() |
![]() |
வாகன இறக்குமதியால் ஆட்டம் கண்ட இலங்கை வர்த்தகம்!
புலம் பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு அனுப்பியது 8 பில்லியன் டாலர்கள்!
வாகன இறக்குமதிக்காக தாரை வார்த்தது 2.08 பில்லியன் டாலர்கள்!
ஏனைய இறக்குமதிகளுக்காக தாரை வார்த்தது மீதி ..
ஆக மொத்தம் வர்த்தக பற்றாக்குறை 7,9 பில்லியன் டாலர்கள்
ஹிருனியுஸ் : 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையின் தற்போதைய கையிருப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிகத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இந்த மேலதிக நிலை காணப்பட்டமை பொருளாதாரத்திற்கு ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
India Today- திமுக கூட்டணிக்கு 45% வாக்கு! இதைவிட அதிகமாகவே கிடைக்கும் -கே.என்.நேரு கணிப்பு
இஷ்டம் இருந்தால் இருக்கட்டும் இல்லையென்றால் வெளியேறட்டும் - திட்டவட்டமாக முதல்வர்
dinaseval : தவெக என்கின்ற ஆப்ஷனை வைத்துக் கொண்டு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கிடையாது. அதிக தொகுதியும் கிடையாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக எம்பி மாணிக்க தாகூர், ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி ஆகியோர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தமிழக காங்கிரஸில் இருக்கிய முக்கிய புள்ளிகள் திமுகவை விமர்சனம் செய்து வந்தாலும் காங்கிரஸ் டெல்லி தலைமை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது.
ஆதவ் அர்ஜுனா... நம்பி மோசம் போன விஜய்... சபரீசன் ஆபரேஷன் சக்ஸஸ்...
dinaseval.com சபரீசன் SLEEPER CELL ஆதவ் அர்ஜுனா... நம்பி மோசம் போன விஜய்... சபரீசன் ஆபரேஷன் சக்ஸஸ்...
விஜயின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே முடிந்துவிடும் பரிதாபத்தில் இருக்கிறது. குறிப்பாக விஜய் முழுக்க முழுக்க ஆதவ் அர்ஜனா கட்டுப்பாட்டிற்குள் வந்ததின் காரணமே விஜயின் அரசியல் வாழ்க்கையை கச்சிதமாக முடிவுக்கு கொண்டு விட்டார் ஆதார் அர்ஜுனா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த பின்பு தொடர்ந்து விஜயை எப்படியாவது NDA கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என எடப்பாடி தரப்பும், அமித்ஷா தரப்பும் தொடர்ந்து விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது ஆதவ் அர்ஜுனா தான் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! - சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு..
![]() |
News4 Tamil Digital : சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரிய் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, தேமுதிக, பாமக ராமதாஸ், ஓ. பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால், அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் தான், பாஜக தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவர் தடையாக நிற்கிறார் என்கின்றனர்.
வியாழன், 29 ஜனவரி, 2026
பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், தலித்துகளுக்கு கிடைக்க வேண்டிய.. அடிப்படை நீதி
![]() |
tamil.oneindia.com : டெல்லி: இந்திய உயர்கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2026 ஆம் ஆண்டுக்கான சமத்துவ மேம்பாட்டு (உயர்கல்வி நிறுவனங்களில்) விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், முன்னேறிய ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாக இருந்த குறிப்பிட்ட ஜாதியினரும் கூட. பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள். இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தால் இந்த விதிமுறைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு. கல்வி நிலையங்களில், பாகுபாடு இல்லாமல் கண்ணியத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்வதே இந்த 2026 விதிமுறைகளின் முக்கிய நோக்கம். அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ கொள்கை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டன.
கூட்டணி திருப்தி தரவில்லையென்றால் .. தாரளமாக விஜயுடன் சேர்ந்து கொள்ளுங்கள்! முடிவாக சொன்ன .....
vikatan.com : “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம்"- கிரிஷ் ஜோடங்கர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார்.
திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்?
புதன், 28 ஜனவரி, 2026
சென்னையில் 5 பிகார் கொலையாளிகள்- மனைவி, குழந்தையுடன் பிகார் இளைஞர் கொலை.. சிக்கந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், பிகாஸ் உள்பட
BBC News தமிழ் : சென்னையில் பிகார் மாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் அருகே கடந்த 26 ஆம் தேதியன்று சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தம் கசிவதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அடையாறு காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்துள்ளனர். முகம் மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் சடலம் இருந்துள்ளது.






