![]() |
குமரிக் கிழவனார் : நான் தேர்தலில் நாதக சார்புநிலை எடுத்திருந்தேன்.
நான்கு நாதக வேட்பாளர்களை ஆதரித்து பதிவுகள் எழுதியிருக்கிறேன்.
மூன்று நாதக வேட்பாளர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தேன்.
இரண்டு வேட்பாளர்களின் களப்பணிக்கு பின் துணையிருந்தேன்.
கிட்டத்தட்ட அவர்களின் எல்லா தேர்தல் நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்தேன்..........
தேர்தல் கணிப்புகளில் இதுவரையில்லாத ஒரு வகையில் நான் மிக தவறாக கணித்திருந்தேன்.
அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
விசில் நோயால் இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் முன் உணரவில்லை.


