சனி, 16 மே, 2026

10 அமைச்சர் பதவி கொடுப்பதாக தவெக தரப்பில் பேரம் பேசினார்கள்.. போட்டு உடைத்த கேசி வீரமணி!

 tamil.oneindia.com - Yogeshwaran Moorthi  :  சென்னை: தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏ-க்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்களும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தரப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார்.

வியாழன், 14 மே, 2026

புஷ்பாவின் சோபா ஆட்சி லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.

 இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர் தெளிவாக்கவும் 
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்) 
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ்  வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து  எம்எல்ஏவும்  எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!

ஸ்டாலின் கேள்வி : ரூ.2,500 அறிவித்துவிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-க்கே இழுத்தடிப்பதா?”

May be an image of ‎text that says "‎ماكه F TAMIL TAMILNADU NADU BREAKING NEWS SUN NEWS மறுசீரமைப்பு! "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும். மே மாதத்திற்கான உரிமைத்தொகை நாளை வரவு வைக்கப்படாது!" -விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் 1 4MA 4MAY2026 MAY 2026 f XSUNNEWSTAMIL © SUNNEWS sunnewslive.in‎"‎
hindutamil.in  - அனலி  : சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தொகையை தங்கள் கட்சி அறிவித்தபடி ரூ.2,500 என்று உயர்த்தி வழங்க கால அவகாசம் தேவை என்றும், மே மாதத்துக்கான தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் கூறிய நிலையில், அதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்போது எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்?

கடைசில லாமா ரோஸ், திரிஷாவோட டேர்டி ஆட்சியா இருக்கும் போல!

 இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர்களை தெளிவாக்கவும் 
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்) 
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ்  வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து  எம்எல்ஏவும்  எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!

சட்டமன்றத்தில் தயவு செய்து தனி நபர் தாக்குதலை முற்றாக தவிருங்கள்

May be an image of text that says "அனல் கக்கிய உதயநிதி! சலனமின்றி அடித்த விஜய் அதிர்ந்த சபை"

 ராதா மனோகர் : நடிகர் விஜயின் அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பதில் சிலர் அவசரம் காட்டுவது சரியல்ல என்று தோன்றுகிறது 
பொதுவாகவே ஒரு புதிய அரசு பதவி ஏற்றால் மக்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும் 
அதிலும் விஜய் அரசியலுக்கு புதியவராக இருப்பதால் கொஞ்சம் அனுதாபமும் இருக்கும் 
அவரும் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் 
41 கொலைகளையே தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,
அது தன்மீது ஏவிவிட்ட சதியென்று பலரையும் நம்பவைத்த காரிய களவாணி அது.
ஆனாலும் ஆட்சிக்கும் அரசுக்கும் புதுசு 
அவரின் அப்பாவி முகத்தை கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணாமல் இருப்பது நல்லது 
கொஞ்சம் பொறுத்தால் அவரின் சுயரூபம் மக்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய விதத்தில் வெளிவரும் 
அதுவரை பொறுத்தல் நல்லது 

பிரபாகரனின் குருநாதர் செட்டி தனபாலசிங்கம் முதல் வெள்ளைக்கொடி சரணடைவு வரை

 ராதா மனோகர் : தமிழ் தேசிய கூட்டணியின் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் எம்பி திரு கனகேந்திரன் அவர்களின் பேட்டி!
புலிகள் இயக்கம் உருவானது கல்வியின் காட்டில்தான்!
வல்வெட்டி துறையில் அல்ல 
அதை உருவாக்கியது செட்டி தனபாலசிங்கம் 
செட்டி தனபாலசந்ததின்  சிஷ்யனாகத்தான் பிரபாகரன் போராட்டத்திற்கே வந்தார் 
புலிகள் இயக்கத்தின் முதல் பெரிய தாக்குதலை மேற்கொண்டவர் திரு செல்லக்கிளி 
இவர்  திரு  செட்டி தனபாலசிங்கத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகும்.
இந்த செல்லக்கிளியின் அண்ணன்தான் இந்த காணொளியில் பேட்டி வழங்கும் திரு கனகேந்திரன் அவர்கள்.
இவர் முல்லை தீவு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் 
இவரை தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளராக பிரபாகரன்தான் நியமித்தார் 

புதன், 13 மே, 2026

TVK அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு- வெளிநடப்பு செய்யும் திமுக

 மின்னம்பலம் -  Mathi : முதல்வர் விஜய் அரசு மீது இன்று மே 13-ந் தேதி சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ய கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றது தமிழக வெற்றிக் கழகம். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் உடனே ஆட்சி அமைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக அறிவித்தனர்.

செவ்வாய், 12 மே, 2026

ஆசிரியை கர்ப்பம்: மாணவனுடன் உடலுறவு: 3 ஆண்டுகள் கழித்து கிடைத்த சடலம்

 மாலைமலர் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடசாலை மாணவன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியது. எங்கு தேடியும் கிடைக்காத அந்த மர்மத்தின் முடிச்சு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய செல்போன் பழுது நீக்கும் கடையிலிருந்து அவிழ்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் கொல்கத்தா மாநகரம் இன்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
யார் இந்த அருண் முகர்ஜி?
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ‘ஸ்டார் உயர்நிலைப்பள்ளி’யில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் அருண் முகர்ஜி. படிப்பில் கெட்டிக்காரன், அமைதியான குணம் என எல்லோராலும் நேசிக்கப்பட்டவன். 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள், பள்ளிக்குச் சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர் ராஜேஷ் மற்றும் மாலதி முகர்ஜி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. காலப்போக்கில் அந்த வழக்கு ‘கிடப்பில்’ போடப்பட்டது.

ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?

May be an image of dais and text that says "நமது வெற்றிச் சின்ளம் விசில்"

 Guna Pdkgobi :  கோட்டை விட்ட விஜய்.. ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். "தனிப்பெரும் கட்சிக்குத்தான் முதல் முன்னுரிமை" என்ற ஜனநாயக மரபு, விஜய்யின் ஒரே ஒரு 'நிர்வாகத் தவறால்' தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஆளுநர் ஆர்லேகரின் பிடிவாதம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் செய்த அந்த விபரீத 'பிளண்டர்'!
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், கிண்டி ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.

தெற்காசியாவில் இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே

May be an image of text that says "SALUTING STALIN தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகைம் ONE OF THE LAST FEW STATESMENAROUND STATESMEN AROUND"

 தெற்காசியாவில் திராவிட மாடல் அரசுக்கு நிகராக ஒரு அரசு இல்லை 
இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே
எதிரிகளும் மறுக்க முடியாத வளர்ச்சி புள்ளி விபரங்கள் 
திராவிட ஒவ்வாமையாளர்களே கண்களை அகல திறந்து உண்மையை பாருங்கள் 
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்  
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் விடயத்தில் டேமேஜான விஜய்யின் இமேஜ் ரிப்பேர் ஸ்டண்ட்தான் ஸ்டாலின் வீட்டு விசிட்

 மின்னம்பலம் - மதி : , “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்ன ப்ரோ.. சிச்சுவேஷன் ஷாங்கா?
இல்லை ப்ரோ.. இன்னைக்கு மாஜி சிஎம் ஸ்டாலினை சிஎம் விஜய் சந்திச்சு பேசுனார் இல்லையா.. அதுக்கு இந்த பாட்டை வெச்சுதான் ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க.. உங்க இன்ஸ்டாவை திறந்து பாருங்க..
ஸ்டாலினை விஜய் சந்திச்சதுல என்ன விஷேசம் இருக்கு ப்ரோ?
விஜய் நேத்து சிஎம்மா பதவியேற்ற பங்ஷன்ல தமிழ்த் தாய் வாழ்த்தை 3-வதாக பாடுனது, சம்பந்தமே இல்லாம வந்தே மாதரம் பாட்டை முதலில் பாடுனது எல்லாமே பிரச்சனையாகிடுச்சு..

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

 hindutamil.in  : சென்னை: சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. குழுத் தலைவர் பதவி கோரி இரு தரப்பினரும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தனித்தனியே சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், விசிகவின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 10-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். சட்டப்பேரவையில் 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிறு, 10 மே, 2026

விஜய் முதல்வராக பதவி ஏற்றார் 9 அமைச்சர்களும் பதவி ஏற்பு

 தினமலர் : தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆதவ் அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தது; அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தற்போது, தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:
1. விஜய்
2. ஆனந்த்
3. ஆதவ் அர்ஜூனா
4. அருண் ராஜ்
5. செங்கோட்டையன்
6. வெங்கட்ரமணன்
7. நிர்மல்குமார்
8. ராஜ்மோகன்,
9. பிரபு
10. கீர்த்தனா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழாவில் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.

சங்கீதாவுக்கும் மகன் ஜேசனுக்கும் மகள் ஷாஷாவுக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும்

No photo description available.

 ராதா மனோகர் : இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?
எந்த குழந்தைகளுக்கும் தந்தை தாயன்பு  என்பது அடிப்படை உரிமை! 
அடிப்படை ஆதாரம்!
அதிலும் தந்தை நாட்டின் முதலமைச்சராக பதவி  ஏற்கிறார்!
இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல எங்கோ ஒரு தூரத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் 
இத்தனைக்கும் காரணமான அப்பன்காரன் நாட்டுக்கே எழுச்சியும் உயர்ச்சியும் வழங்க போகிறேன் என்று ஊரை கூட்டி கதை அளந்து கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே 41 உயிர்களை கொன்றுவிட்டு . அதை பற்றி எந்த கவலையும் அற்று அதைப்பற்றி ஏதோதோ கதைகள் எல்லாம் கூறிவிட்டு, 

May be an image of one or more people and people smiling

அந்த அப்பாவி உயிர்களின் குடும்பத்தினரை  தன்வீட்டிற்கே அழைத்து ரொம்ப சாரிங்க என்று கூறிவிட்டு அலட்சியமாக கடந்து விடுகிறார்!
இவர்தான் நாட்டை காக்கப்போகிறேன் நாகரிக கோமாளி வந்தேன்ங்க என்று கூறுகிறார் 
ஒரு மனிதன் தன்குடும்பத்தினரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டிய விடயம்தான் 

முதல்வர் விஜய்யுடன் நாளை பதவியேற்கும் அமைச்சர்கள்!- பார்ப்பனர் வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை

 minnambalam.com -Mathi  : முதல்வர் விஜய்யுடன் பதவியேற்கும் அமைச்சர்கள்- உத்தேச பட்டியல்- காங்-க்கு 1 இடம்- ராகுல் காந்தி வருகை!
தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் நாளை பதவியேற்கின்றனர். விஜய் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பதவியேற்போர் விவரம் (உத்தேச பட்டியல்)
விஜய்- முதலமைச்சர் -பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
அமைச்சர்கள்
1) புஸ்ஸி ஆனந்த்- நகராட்சி நிர்வாகத்துறை
2) செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை –
3) ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை
4) அருண்ராஜ் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
5) வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை
6) ஜேசிடி பிரபாகர்
7) ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி, காங்கிரஸ்)
8) நிர்மல்குமார்- மின்சாரத்துறை
9) ராஜ்மோகன் – ஆதிதிராவிடர் நலத்துறை
ஜோசியர் ஆலோசனைப்படி..

முதல்வராகும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி நாளை விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்கின்றனர்.
ராகுல் காந்தி வருகை

தமிழகத்தில் 1967-க்குப் பின்னர் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இடம் பெறுகிறது. இதனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை விஜய் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருகிறார்.

EVM மோடி மோசடியால் திமுக தோற்கடிக்கப்பட்டது!

May be an image of thermostat and text that says "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் o বহর RSS WPAT 002 अ२े அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் சங்கி தற்குறி கூட்டணி imgflip. com"

 Giri Sundar :  திமுக எங்கேயும் தோற்கவில்லை! EVM மோசடியால்!  மோடியால்!  தோற்கடிக்கப்பட்டது! 
திமுக மக்களால் புறக்கணித்து  தோற்கவில்லை! 
புதுச்சேரியில் தவெக தடந்தெறியவில்லை! காரணமே அங்கே பாஜக கூட்டணியாட்சி! EVM மோசடியை நிகழ்த்தவில்லை! 
EVMல் சந்தேகம் வலுக்கிறது VVPADஐ எண்ண வைத்தால் ஞானேஷ்குமார் மோசடி அம்பலமாகிவிடும்! 48Hours கடந்ததும் Automatic program Zonal zip டையோடு மூலமாக VOTE TRANSFER ஆகிவிடும் என்று பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிபுணர்கள் கூறுவதை நாம் புறந்தள்ள முடியாது! 
மக்கள் வாக்களித்தது திமுகவுக்கு என்பதும் முழு உண்மைதான்!
திமுக கூட்டணியின் உள்ளடி துரோகத்தால் வீழ்ந்ததா? என்றால்! ஆம்! வீழ்த்தப்பட்டது! உண்மைதான்!
வேறென்ன? திமுக கட்சிக்குள்ளும் உள்ளடி வேலையைச் செய்தார்களா? ஆம் செய்தார்கள்தான்! தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற உட்புற ஆதங்கவேட்டையுணர்வும் வேட்டுவைத்தது என்பதும் உண்மைதான்! 

சனி, 9 மே, 2026

யாழ்ப்பாணத்து மடைப்பள்ளிகளும் தெலுங்கு மடுகா நடிகர் விஜய்யும்

நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : Simon Casie Chetty..  தமிழும் அகராதிகளும் உள்ளவரை சைமன்காசிச் செட்டியார் புகழ் வாழும் ம்.

ராதா மனோகர்   யாழ்ப்பாணத்தில் 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் காலத்தில் ஒரு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்றது 
அதில் மூன்றாவது பெரிய ஜாதியாக மடைப்பள்ளி என்ற ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது 
இன்றும் கூட கோயில்களில் உள்ள சமையல் அறையை மடப்பள்ளி என்றுதான் அழைக்கிறார்கள் 
சமைப்பவரை மடைப்பள்ளி என்றும் முன்பு அழைத்தார்கள் 
இது பற்றிய செய்திகளை சைமன் காசி செட்டி simon kasi chetty அவர்களின் வரலாற்று ஆவண குறிப்புக்களில் காணலாம் 
இப்போதும் அந்த வழக்கம் அற்று போய்விட்டது.
மொத்த யாழ்ப்பாண மக்கள் தொகையில் இந்த மடைப்பள்ளி என்ற ஜாதி ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது 
பின்பு காலப்போக்கில் இந்த ஜாதி காணாமல் போய்விட்டது 
இவர்களும் ஏனைய  பல ஜாதிகளை போலவே வெள்ளாள ஜோதியில் கலந்திருக்க வாய்ப்புள்ளது 
குறிப்பாக இசைவேளாளர் தேவேந்திர குல வெள்ளாளர் போன்று பல ஜாதிகள் தங்கள் ஜாதிப்பெயர்களோடு வெள்ளாளர்கள் லேபிளை ஒட்டி கொள்ளுதல் ஒரு மரபு 
அந்த வகையில் விஜய்யின் பெற்றோரும் வெள்ளார் ஜாதி லேபிளை ஒட்டியிருக்க கூடும்.

புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் ஸ்டாலின்

 hindutamil.in - அனலி    சென்னை: “மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வார். இதனால், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் முதலில் ஆதரவு தந்தது. பின்னர், சிபிஐ, சிபிஎம் தனது ஆதரவை அளித்தன. இதனையடுத்து தவெகவுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது.

இந்தச் சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது.

பாஜக பாலியல் கொடூரன்களை பாதுக்காக்கும் பாஜக ஐ டி விங் கொடூரன் சிடிஆர். நிர்மல் குமார்

May be an image of one or more people and people smiling

 Parama Cpim  · நிர்மல் குமார் யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
யார் இந்த நிர்மல் குமார்..,?
தவெக வின் நிர்மல்குமார்  பற்றி தெரிய இதை படிக்க வேண்டியது அவசியம்...!! 
* 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி, உபியில் ஹத்ரஸ் என்கிற கிராமத்தில் 19 வயதான ஒரு தலித் பெண், ஒரு பண்ணைக்கு வழக்கம்போல சாணி அள்ளச் சென்றார். 
* அப்போது ஆதிக்க தாகூர் சாதியைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுசா, ராவி ஆகிய நால்வரும் அந்தப் பெண்ணைப் பிடித்து, அவளது துப்பாட்டாவையே எடுத்து அவள் கழுத்தில் சுற்றி மாட்டி, அதைப்பிடித்துக்கொண்டே, ஒரு ஒதுக்குப்புறமாக தரதரவென்று தரையில் இழுத்துக்கொண்டு சென்றனர்.
* அங்கே, அந்த நான்கு கொடூர மிருகங்களும் அவளைக் கூட்டுப் பாலியல் வன்புணர் செய்தனர். இறுதியாக அவளைக் கொன்று வீசுவதற்காக அவளது கழுத்தில் துப்பாட்டாவை இறுக்கி மரத்தில் தொங்கவிட முயற்சி செய்தனர். அப்போது கழுத்தை நெருக்கியபோது, துடித்ததில் அவளது நாக்கு பாதி துண்டானது. அவள் துடித்துப்போய் கத்தினாள்.

தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி

 Surya Xavier : ஊடகங்கள் வெளிப்படுத்தாத ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்  திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உடல் மீட்பு!

 hirunews.lk  : சந்தேகத்திற்குரிய வகையில் மரணமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் ஊழல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தவெகவுக்கு ஆதரவு இல்லை: ஐயூஎம்எல் கே.எம். காதர் மொகிதீன்விளக்கம்

 hindutamil.in - வெற்றி மயிலோன்  : சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் சமூக வலைதளப் பதிவில், ‘தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது என காதர் மொகிதீன் கூறினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற புதுச்சேரி கொடூரனுக்கு துாக்கு

 dinamalar.com  : புதுச்சேரி: புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த, 5ம் வகுப்பு படித்த, 9 வயது சிறுமி, 2024 மார்ச் 2ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிய போது மாயமானார்.
முத்தியால்பேட்டை போலீசார் தேடிய நிலையில், மார்ச் 5ம் தேதி, வீட்டில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில், கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

அமமுக எம்.எல்.ஏ. பெயரில் விஜய்க்கு போலி ஆதரவு கடிதம்.. விசாரித்த ஆளுநர்.. ஆட்சியை பிடிக்க தவெக மோசடி..

  minnambalam.com - Mathi :  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு என ஆளுநர் அர்லேகரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க இருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 
அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

வெள்ளி, 8 மே, 2026

திமுகவின் கல்வி புரட்சியை கண்டு மிரண்ட தனியார் கல்வி கொள்ளையர்கள் உருவாக்கிய ரோபோதான் நடிகன் விஜய்

 Giri Sundar : இந்த ஐந்தாண்டு பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி கல்லூரித்துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மிரண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து திமுகவுக்கு எதிராக தற்குறி நடிகனை உருவாக்கி  
திமுகவை தோற்கடித்தது.
இதன் பிண்ணனியில் வி●ஐ●டி வி●ஸ்வநாதன் இருக்கிறார்.
எண்பதுகளில்  எம்ஜிஆர் கட்சியில் ஜெயலலிதா இணைந்த உடன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக எம்ஜிஆர் கட்டுப்பாட்டை இழந்து ஜெயலலிதாவிடம் செல்ல ஆரம்பித்தது.இது அன்றைய வலம்புரி  ஜான் பேட்டிகளில் தெரியும்.
எம்ஜிஆர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னுடைய தீவிர ஆதரவாளர்களான ஜேப்பியார், முனிரத்னம், ஏசி சண்முகம், ஜெகத்ரட்சகன், பச்சை முத்து, ஜிவிஸ்வநாதன், இன்னும் பலர 
பணம் கொடுத்து கல்லூரி ஆரம்பிச்சி அரசியலை விட்டு ஒதுங்க சொல்லி விட்டார்.