![]() |
![]() |
![]() |
இப்போராட்டம் ஏன் ? என்பது குறித்து செ.நல்லசாமி பேசியதாவது: உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் கள் இறக்கவும் பருகவும் தடை இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இந்தத் தடை 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இது நியாயமற்றது.
![]() |
Manazir Zarook : சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சகோதரி சுக்ரா விடயத்தில் சிலர் தற்போது சமூக அவலங்கள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் சில ஆண்டிமாரின் அலப்பறைகள் வேறு. சமூகப் பிரச்சினைகளை பட்டியலிட்டு அதனை ஒழிக்க உழைக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை எனவும், பலவாறாக இப்பாடம் தொடர்கிறது. சமூகத்தின் பிரச்சினைகளை, அவலங்களை (குறிப்பாக்கிச் சொல்வதென்றால், வறுமையை) ஒழிக்க உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தினை யாரும் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்கு தன்னாலான உதவிகளையும், முயற்சிகளையும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இங்கு இவ்வாறான உணர்ச்சிசார்ந்து முன்வைக்கப்படும் ஆதங்கங்களின் வெளிப்பாட்டின் பின்னனியில் இரு முக்கிய சிக்கல்கள் உண்டு. சுருக்கமாகப் பார்ப்போம்.
![]() |
![]() |
![]() |
minnambalam : 2021 பிறந்ததுமே 20:20 மேட்ச் வேகத்தில் தேர்தல் களத்துக்குத் தயாராகிவிட்டது தமிழகம். கொரோனா அச்சத்தைத் தாண்டி, தலைவர்களைக் காணக் குவிகிறது கூட்டம். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பம்பரமாகச் சுழல ஆரம்பித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புத்தாண்டு பிறந்ததும் அவருடைய நடவடிக்கைகளில் புத்துணர்வையும் புதிய வேகத்தையும் பார்க்க முடிகிறது. ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்திப்பது, திட்டங்களைத் தொடங்கி வைப்பது, ஸ்டாலினுக்கு சவால் விடுவது என்று எத்தனை கோணத்தில் எப்படி பந்து போட்டாலும் அடித்து ஆடத் தொடங்கிவிட்டார் எடப்பாடி.
அதேவேகத்தில்தான் அவருடைய டெல்லி பயணமும் தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, கூட்டணியை முடிவு செய்துவிடுவதோடு, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வாயால் ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ என்று அறிவிப்பதற்கான உத்தரவாதத்தையும் பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கில்தான் அவருடைய டெல்லி பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் தலைவராக நட்டா இருந்தாலும் உள் துறை அமைச்சர் அமித் ஷா எடுப்பதுதான் அங்கு முடிவு என்ற நிலையில், அவருடனான சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.
![]() |
![]() |
அதே போல் அவர் எழுதும் கட்டுரைகளையும் நூல்களையும் தேடி வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாக நான் இருப்பதன் காரணம் அவரது கட்டுரைகளில் உள்ள உண்மைத் தன்மைகள் மற்றும் ஆதாரங்களின் வலு என்பனவேயாகும்.
வர்க்கப் போராட்டம், தமிழ் தேசியப் போராட்டம், பெண்ணியம், சூழலியல், சாதியத்திற்கு எதிரான போராட்டம் என பல தளங்களில் பணியாற்றி வரும் இவரின் எழுத்துப் பணியும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதே.
எப்போதுமே சாதியம் சார்ந்த நூல்களை எழுதுவதிலும் அது குறித்துப் பேசுவதிலும் பின் நிற்கும் மக்களின் முன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி முகத்திற்கு நேராகக் கேள்விக் கணைகளை அள்ளி வீசிச் சென்றிருக்கிறார். யாரும் பதில் சொல்ல முடியாது திக்கித் திணறிக் கொண்டிருக்கையில் தான் அவர் வெற்றி காண்கிறார்.
![]() |
உழவு இயந்திரங்களை வாங்க மானியங்களை கொடுத்து விவசாயத்தை இயந்திரமயமாக்கிவிட்டது அரசு. உழவுமாடுகளை அரசே முற்றிலுமாக ஒழித்துவிட்டது.
![]() |
முல்லைத்தீவு கிருபாகரன்! இலக்கம் 563. ‘கார்முகிலன்’ |
![]() |
zeenews.india.com : PNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி, பிப்ரவரி 1 முதல் இந்த ATM-களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று வங்கி தெரிவித்துள்ளது..நாடு முழுவதும் அதிகரித்து வரும் ATM மோசடிகளை கட்டுப்படுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. உங்களுக்கும் PNB வங்கியில் கணக்கு இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி, 1 பிப்ரவரி 2021 முதல், PNB வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ATM இயந்திரங்களில் (Non-EMV ATM) பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. அதாவது, EMV அல்லாத இயந்திரங்களிலிருந்து நீங்கள் தற்காலிக சேமிப்பை அகற்ற முடியாது. இது குறித்து தகவலை PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வழங்கியுள்ளது. ....
![]() |
![]() |
Venkat Ramanujam :; ஸ்வாதி முதல் சசி வரை
Infosys software Engineer ஸ்வாதி படுகொலை
Infosys தான் முக்கிய ஸ்விஸ் வங்கியின் software Management பார்த்து வருகிறது .. அதை நிர்வகிக்கும் பொறுப்பு ஸ்வாதி என்றே யார் சொல்லியும் யாரும் தெரிய வேண்டியது இல்லை
ஸ்வாதி வேலை பார்த்த அதே அலுவகத்தில் ஸ்வாதி கொலைக்கு பின்னர் அதே அலுவலகத்திலே இன்னொரு நபரும் #தற்கொலை செய்து கொள்கிறார் ...
ஸ்வாதி வேலை பார்த்த அதே அலுவகத்தில் #security காணாமல் மாயமாய் போகிறார் .
chargesheet 2 நாட்களுக்கு முன்னர் #ராம்குமார் சிறையிலே வயர் கடித்து மர்ம மரணம்..
சொத்து குவிப்பு வழக்கில் சில முக்கிய பிரச்சனையில் Swiss கணக்கை காட்டி பாஜக் முக்கிய புள்ளியுடன் ஜெயலலிதா கார சார விவாதம் ..இதன் ஒரே சாட்சி #சசிகலா ..
ராம்குமார் மரணத்துக்கு பின்னர் அடுத்த 2 நாட்களுக்குள் ஜெயலலிதா நிரந்திரமாக நினைவிழக்கிறார் ..
ஜெயலலிதா வின் 75 days மர்ம நாட்களில் மத்திய அரசின் Home Minister உத்தரவின் படி இயங்கும் Z+ NSG உயர் செக்குரிட்டி நிலை யாருக்குமே தெரியவில்லை ..
![]() |
மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத போதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
![]() |
![]() |
மாணவி ராஜேஸ்வரியின் உறவினர்கள் |
நக்கீரன் :திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி உள்ளது.
ிருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி உள்ளது. இக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம்,
கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி டி-பாஃம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
மாணவி ராஜேஸ்வரி இம்மாதம் 17-ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார்.
திங்கள் கிழமை இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாகப் பேசியுள்ளார். அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்..
![]() |
minnambalam ": குஜராத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதி உதவியை அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்திருப்பது கொசம்பா கிராமம். அங்கு, ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் வந்து வேலை செய்துவிட்டு, நேற்று முன்தினம் சாலையோரம் நடைபாதையில் கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டிய நிலையில், கிம் என்ற இடத்தில் இருந்து மாண்ட்வி என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் டிராலி மீது பயங்கரமாக மோதியது. அந்த வேகத்தில் லாரியானது சாலையில் இருந்து விலகி, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறி ஓடியது. இதில், தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல்கள் நசுங்கின....