சனி, 20 மார்ச், 2010

புத்தளம்் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில்


புத்தளம் ஆலங்குடாவில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வாகனங்கள் சிலவும் சேதமாக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. புத்தளம் ஆலங்குடாவில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவ்ர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச ஆதரவாளர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் அப்பிரதேசத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆதரவாளர்களின் வாகனங்கள் சில உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T.N.A ,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டு;ள்ளது. அதில் இனப்பிரச்சினையின் தோற்றம், அதன் வளர்ச்சி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இனப்பிரச்சினையின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதில் அவர்கள் வகித்த பங்குபற்றி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியபோது, தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பவற்றை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கவில்லை என்பதை தெரிவித்திருக்கிறது. ஒஸ்லோவில் புலிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் அமையும் என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி வந்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக்கட்சி, பின்னர் இவர்கள் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவைதான். இவர்களது காலத்தில் ஆரம்பித்த இனப்பிரச்சினை இவர்களது தவறான அணுகுமுறையால் காலத்துக்கு காலம் இருந்த உரிமைகளையும் இழந்து இன்று தமிழ் மக்கள் அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தம், மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்தம் பற்றியும் அவை கைவிடப்பட்டது பற்றியும் கூறப்பட்டுள்ளது. டட்லி செல்வா ஒப்பந்தம் பற்றி கூறுகையில்  "1960ல் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடைசெய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயத்திற்கும் பிரதமர் டட்லி செனநாயக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி அமைச்சரவையில் இணைந்துகொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்ற காரணத்தாலும் இலங்கை தமிழரசுக்கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது." என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால் அமைச்சரவையில் இருந்து விலகியதாக கூறுவது தங்கள் தவறை மறைப்பதாகும்.
1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி டட்லி செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததால், தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சரானார். கிடைக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவது தவறில்லை என்று அப்போது அரசில் தாம் சேர்ந்ததற்கான காரணமாக தமிழரசுக் கட்சியால் சொல்லப்பட்டது. இந்த அணுகு முறை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலங்களில் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தன.
1968 நடுப்பகுதியில் டட்லி செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தமது கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று டட்லி தெரிவித்துவிட்டார். அதன் பின்னரும் திருச்செல்வம் அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க தமிழரசுக்கட்சி எதிர்கட்சி பக்கம்; இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது.
திருமலை திருக்கோணேஸ்வரம் கோவிலை புனிதநகராக்குவது குறித்து ஆராய திருச்செல்வம் அமைத்த குழுவை சேருவலை புத்த பிக்குவின் எதிர்ப்புக்குப் பணிந்த டட்லி திருச்செல்வத்துக்கு அறிவிக்காமலே அவர் அமைத்த குழுவை கலைத்துவிட்டார்.அதன் பின்னரே 1968 நவம்பரில் அமைச்சர் திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்து விலகினார்.
ஆனால் இவர்கள் செய்திருக்கவேண்டியது செல்வாவுடன் டட்லி ஏற்படுத்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தமுடியாது என டட்லி கூறிய உடனேயே திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்து விலகி அரசுக்கான ஆதரவை தமிழரசுக் கட்சி விலக்கிக் கொண்டிருக்கவேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் தமிழரசுக் கட்சி அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை நடத்துவார்கள். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் இவர்களது போராட்டம் ஓய்ந்து விடும் இது கடந்தகால வரலாறு.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மு..திருச்செல்வம் அமைச்சராக இருந்தபோது அரசகரும மொழிச் சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கம் எமது அரசுக்கு கிடையாது என்று தமிழரசுக்கட்சி அங்கத்தவன் என்ற முறையில் கூறவிரும்புகிறேன் என்று கூறியிருந்தமை (மூதவை ஹன்சாட் 1966) தமிழரசுக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ள பந்தத்தை விளங்கிக் கொள்ள ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இழந்துபோன இறையாண்மையை மீளப்பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்றைய எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது என்று விஞ்ஞாபனத்தில் கூறிவிட்டு அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.
1977ல் தனிநாட்டுக்கான ஆணையையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மக்களிடம் கேட்டுப்பெற்றனர். ஆனால் அதை கைவிட்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஆட்சியில் மாவட்டசபைகளை ஏற்றுக்கொண்டதுடன் அதற்கான தேர்தல்களில் இளைஞர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தேர்தலில் போட்டியிட்டனர்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் 1994லும் 2001லும் கிடைத்த இரு சந்தர்ப்பங்களை தவற விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதிலும் அவற்றை தவறவிட்டு சிங்கள அரசு மேலேயே குறை கூறிக்கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள்.
2000ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரை பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறை அகற்றப்பட்ட அந்த சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்தது?
அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் சட்டமூலப் பிரதிகளை பாராளுமன்றத்தில் எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அந்த சட்டமூலத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டதாலேயே தாம் எதி;ர்த்ததாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது. அதன் பின்னரும்கூட கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசுக்கெதிரான போராட்டங்களில் கூட்டாக செயற்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1960ல் சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சி;கும் இடையே அரசமொழிக் கொள்கைகள் தொடர்பாக ஒரு பேச்சவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் பாடசாலைகளை தேசியமயமாக்குவது தொடர்பாக அரசு ஒரு அறிவித்தலை வெளியிட்டது. உடனே தமிழ் அரசுக் கட்சி அரசமொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காது பேச்சுவார்த்;தையை முறித்துக்கொண்டு அரசமொழிக் கொள்கையையும், பாடசாலை தேசியமாக்கலையும் கண்டித்து தீர்மானம் ஒன்றை கட்சி நிர்வாகக் குழுவில் நிறைவேற்றியது. .இது இவர்களுடைய வர்க்க குணாம்சத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது.
1965ல் பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டனர் என்பதை விட புறக்கணித்தனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். 1965ல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாமையால் சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழ் அரசுக்கட்சினரின் ஆதரவை நாடினார். பண்டா செல்வா ஒப்பந்தத்தை சிம்மாசனப் பிரசங்கத்தில் உள்ளடக்குவதாகவும் ஒரு வருட காலத்துள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் தவறினால் ஆதரவை வாபஸ் பெறலாம் எனவும் தெரிவித்திருந்தார். அப்போது தமிழரசுக்கட்சி சிறிமாவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அந்த அசை உருவாக்கும் சக்தியாக இருந்து உரிமைகளை பெற்றிருக்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரித்து கடைசியில் ஏமாந்தனர்.
2001ம் யூலை 10ல் ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்து நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைக்க மக்கள் விருப்பை அறிய சர்வசன வாக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கொழும்பில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு அரசியலமைப்பை மாற்றக்கூடாது என வாக்களிக்குமாறு மக்களை கேட்பதாக தீர்மானம் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்திருந்தன. தற்போதைய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என கூறிவந்தவர்கள் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றக்கோரும் சர்வசன வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவர்களுடைய சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு இது ஒரு உதாரணமாகும்.
1956 ம் ஆண்டில் இருந்து மக்கள் ஆணையை கேட்டு கேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை என்றால் அதற்கு தலைமைகளில்தான் குறைபாடு இருக்கவேண்டும்.
இந்த நிலையில் மீண்டும் இந்த தலைவர்கள் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப நிலையில் நின்றுகொண்டு இன்று மீண்டும் மக்கள் ஆணையை கேட்கின்றனர். எத்தனை காலம்தான் ஏமாற்றப் போகிறது இந்த கூட்டமைப்பு.
17.03.2010 தாயகக்குரல்

வெள்ளி, 19 மார்ச், 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை.எஸ்.எம்.எம்.பஷீர்

சுடரொளி" வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன் இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி.




மேலும் வீரகேசரி பத்திர்கையில் பணியாற்றி பின்னர் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த இன்னுமொருவர் , புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய வானொலியொன்றில் கருத்துரைப்பவர் இலங்கை சென்று தனது ஊரான வாழைச்சேனைக்கு சென்றபோது அங்கு வைத்து புலிகளால் இந்த ஊடகவியலாளரின் தகவலின் பேரில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன , இவரே பின்னர் புலி ஊடகமொன்றின் முக்கிய நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்பட்டதாக செய்திகள் கூறின. இப்போதும் அக்கொலைக்கான காரணகர்த்தாவாக குற்றம் சாட்டப்படும் அந்நபர் இன்னமும் புலி சார்பு ஊடகத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.



ஊடகவியலாளனும் இன வெறியும் புலிவெறியும் கொண்டு கொலைகளுக்கு பின்புலமாக நின்றிருந்தால் அவனை ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா பொரூத்தமாகவிருக்கும்?. முன்னாள் சுதந்திர ஊடகவியலாளராக தன்னை காட்டிக்கொண்ட இன்னுமொருவர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதியாக வாழ்வதாக சொல்லப்படுபவர் , முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான புலிகளின் முன்னாள் உறுப்பினர் , தீவிர முஸ்லிம் விரோத செய்தியாளர் எனக் கூறப்படும் ஜெயானந்த மூர்த்தி. இவர் இலங்கையில் செய்தியாளராக இருந்த காலத்தில் (07.01.2003) இவரது வீட்டின் மீது கைக்குண்டொன்று இவர் வீட்டில் இல்லாத சமயம் வீசப்பட்டு , இவரது வீடு சிறு சேதத்திட்குள்ளானபோது தனது வீட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவமொன்றுக்கு எவ்வித ஆதாரமுமற்று இவருக்கு சார்பாக "கிழக்கு செய்தியாளர் சங்கமும்" அக்குண்டு தாக்குதல்களுக்கு காரணம் " முஸ்லிம் சமூக மேம்பாட்டு முன்னணி" என்று தமிழ் தேசிய ஊடகங்களில் செய்தி வெளியிட்டு , வெளியிடச்செய்து தமது முஸ்லிம் விரோதப்போக்கை வெளிப்படுத்தியவர். இவர்கள் எல்லாம்தான் அன்று தமிழர் தேசியக்கூட்டமைப்பை ஆட்கொண்டிருந்தவர்கள் . இன்று வரை கடல் கடந்து அகதியாகி இலங்கையில் தமிழ் தேசம் நிர்மாணிக்க கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்



புலிகளின் தமிழ் தேசிய தொலைக்காட்சியான தமிழீழ தேசிய தொலைக்காட்சி இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அதன் சின்னமாக தேசிய மலராக புலிகள் தேர்ந்தெடுத்த கார்த்திகை மலர் தொலைக்காட்சியில் சகல நிகழ்ச்சிகளிலும் திரையில் தோன்றுமாறு காண்பிக்கப்பட்டது. சமாதான காலத்தில் தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் ஊடகவியலார்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு படையெடுத்தனர். அவ்வாறு ஒரு தடவை சமாதான காலத்தின் பொழுது , அதுவும் புலிகளின் தனியான தமிழீழ தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் தெற்கிலிருந்து நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு மூவினத்திலிருந்தும் ஊடகவியலாளர்கள் கிளிநொச்சிக்கு சென்றபோது சில சிங்கள ஊடகவியலாளர்கள் , தமிழீழ தேசிய தொலைக்காட்சி நடத்தும் ஊடகவியலாளர்களிடம் ஆவல் மேலிடக் கேட்டார்கள் "மிகவும் நச்சுத்தன்மையுள்ள கார்த்திகை மலரை ஏன் தேசிய மலராக்கி கொண்டீர்கள்" (தகவல் ; சத்தார் –நவமணி) என்று; அதற்கு அவர்கள் சொன்ன பதில் பூவின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது , பூவின் மறுபக்கமுள்ள மருத்துவக்குனங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விளக்கமளித்ததாக கூறப்பட்டது.



உண்மையில் புலிகளின் ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய ஊடகவியலாளர்களும் கார்த்திகை பூவைப்போலவே இருக்கிறார்கள் ,தன்னகத்தே மிகுந்த நஞ்சைக் கொண்டிருகிறார்கள் , தமது ஊடகப்பணி மூலம் தீவிர தமிழ் தேசிய நம்பிக்கைகளுக்காய் அவர்கள் செய்யும் நன்மையை விட அவர்கள் தமது தேசிய வெறியுடன் சிங்கள முஸ்லிம் எதிர்ப்புணர்வுடன் நச்சை உலகெங்கும் கக்கி வருகிறார்கள் அல்லது மறைத்துக்கொண்டு அவ்வப்போது தமது நச்ச்சுக்கருத்துக்களை கசியவிடுகிரார்கள்.



மானிப்பாய் மின்னல் ரங்கா (சக்தி தொலைகாட்சி) ஊடகவியலாளர் என்ற வகையில் தன்னை பற்றி மிகப் பெரிதாக நினைப்பவர் என்பதை அண்மையில் நான் இலங்கை தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் பிதற்றும் கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. தான் இலங்கையின் ஒட்டு மொத்த அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம் இருப்பது போல் டக்லஸ் தேவானந்தா மற்றும் தொண்டமான் போன்றோர் தனக்கு பயப்படுவது போல் எதிர் கருத்துக்களை கூறி -அதன் விளைவாய் ஏற்படும் சாதக நேர்கருத்துக்களை முதலீடு செய்யும் விதமாக நாசூக்காக தனது "ஊடகவியல்" அனுபவத்தை வெளிப்படுத்தினார்.



இவர் அரசு- புலி சமாதான காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐரோப்பிய விஜயத்தின் போது , ஜனாதிபதியுடன் நெருங்க வாய்ப்பு கிடைத்ததென்றும். அதனைப் பயன்படுத்தி தான் ஒரு பெரிய வெகுமதியை பெரும் வகையில் செயற்பட்டு, ஜனாதிபதிக்கு நெருக்கமானபோது. ஜனாதிபதியின் சிபாரிசின்படி இவருக்கு நோர்வேயின் இலங்கை தூதுவராலயத்தில் முதன் நிலை செயலாளர் (ஊடகம்) ( First Secretary-Media ) வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும். அந்நியமனத்தி ற் கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டனவென்றும், ஆனால் ரங்கா உண்மையில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்பதால் , தான் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் , அவ்வாறு செல்வதற்கு தனக்கு எதிரணியில் கூட பெரும் செல்வாக்கிருக்கிறது என்பதை காட்ட அவர் மேற்கொண்ட உத்திதான் தனக்கு முதல்நிலை செயலாளர் (ஊடகம்) பதவிக்கான நியமனம் பெறுவதற்கான நடவடிக்கைகள் கிடைத்தும் தான் செல்லவில்லை; நீங்கள் எனக்கு என்ன தரப்போகிறீர்கள், என்ற பேரம் பேசும் நிலையில் தன்னை உயர்த்திக்காட்டி தனது எம்.பீ பதவிக்கான சூழ்நிலைகளை ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார் என்று தெரியவருகிறது . அதேவேளை தன்னைபற்றி, தனது ஆளுமை பற்றி அதீத எண்ணம்கொண்ட ரங்கா , மாறாக தனக்கு நோர்வேயில் தூதுவர் பதவியில் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால் , அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டதாக எனது ராஜரீய தொடர்புகள் கூறின. சரி போகட்டும் இவரது கல்வியும் தகுதியும் என்ன என்பது ஒரு புறமிருக்க இவர் தன்னை பற்றி என்ன நினைத்துள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சி தேவை.
JNuhfk; nra;tJ GypfSf;F xd;Wk; Gjpjy;y.
Gjpa JNuhfp ghg;ghtpd; ,e;jpa rQ;rhuk;.
  
rkPgj;jpy; Kf;fpakhd egu; xUtUld; jkpoPo tpisahl;Lj;Jiwapd; Kd; ehs; nghWg;ghsu; ghg;gh nrd;id nrd;Ws;shu;. mj;NjhL epd;WtplhJ> ,Wjpf;fl;l Nghupd;NghJ jg;gpr; nrd;W jkpofj;jpy; jq;fpapUf;Fk; Nghuhspfis ehR+f;fhf gpof;f jpLf;fpLk; jpl;lk; jPl;lg;gl;Ls;sjhf mwpfpwJ. mjhtJ jkpo;ehL kw;Wk; Nfushitg; gpupf;Fk; xU fhl;Lg;gFjpapy;> MAjg; gapw;rp Kfhk;fs; epWtg;gl;Ls;sjhfTk;> mq;F MAjg; gapw;rpf;Fj; Njitahd MAjq;fSk; toq;fg;gl;L tUtjhfTk; mwpag;gLfpwJ.

,jid Nwh mikg;Ng Kd; epd;W elj;jptUtjhf nrhy;yg;gLfpwJ. ,jd; %yk; Kd; ehs; NghuhspfSf;F ,r;nra;jpfisg; gug;gp> ,e;jpahtpy; jw;NghJ gy khepyq;fspy; gpupe;J> rpjwp thOk; Nghuhspfis xd;W jpul;b xNu ,lj;jpy; $l;b gpd;du; midtiuAk; ifJnra;a ,e;jpag; GyzhATg; gpuptpdu; ngUk; jpl;lk; jPl;bAs;sdu;. ,jw;F ,yq;if murpd; cjtpAk; ehlg;gl;ljd; fhuzkhf ,yq;ifahy; ,e;jpahTf;F guprspf;fggl;l egNu ,e;j ghg;gh Mthu;.

mjhtJ Nghypahd MAjg; gapw;r;rp Kfhk;fis epWTtjd; %yk;> kPz;Lk; Nghuhl KbTnra;Js;s NghuhspfisAk;> kw;Wk; gy jsgjpfisAk; xNu ,lj;jpy; itj;J ,yFthf ifJnra;aKbAk; vd Nwh mikg;G jpl;lk; jPl;bAs;sJ. jkpoPo tpisahl;Lj; Jiwapd; Kd; ehs; nghWg;ghsu; ghg;gh Gypfspd; njhlf;f fhyj;jpd; ,ilepiy cWg;gpduhf nraw;gl;ltH. tpLjiyg;Gypfspd; jhf;Fjy; gil mzpfspy; ,ize;J nraw;gl;l ghg;gh> Gypf;FOtpd; Kd;id ehs; murpay;Jiwg;? nghWg;ghsu; jkpo;r;nry;tdpd; topfhl;lypy; cUthd gilazpapy; gzpahw;wp> gpd;dhd fhyfl;lj;jpy; tpLjiyg;Gypfspd; tpisahl;Lj;Jiwg; nghWg;ghsuhf nraw;gl;L jdJ gjtpapid jf;fitj;Jf;nfhs;Sk; nray;fspy; md;W fpspnehr;rpapy; nraw;gl;Lf;nfhz;bUe;jhu;.

jdJ jtwhd njhlu;Gfs; fhuzkhf rpy fhyk; kidtpia tpl;L gpupe;J tho;e;J te;jtH ,e;j ghg;gh ,tuJ jtwhd eltbf;iffs; tpLjiyg; GypfSf;F njupe;Jk; ,tu; nra;Ak; gzpapd; nghUl;L jz;lidf;F cl;gLj;jg;glhky; ,Ue;jhu; vd;gJ ,q;F Fwpg;gplj;jf;fJ.

Gypfspd; Nghuhl;lj;jpd;> xOf;fj;jpw;F JNuhfk; ,ioj;j NghJk;> jkpo;r;nry;td; mtiu kd;dpj;J tpLjiyapd; nraw;ghl;bw;fhf gzpapy; njhlu;e;Jk; nraw;glitj;jhu; vd;gJ md;W nghWg;ghd Gypfs; kj;jpapy; mwpe;j cz;ik. vdpDk;> ,tupd; eltbf;iffs; gpughfudpd; ftdj;Jf;F te;jNghJ xOf;fj;ij Nghjpf;Fk; tpisahl;Lj; Jiwapy; xOf;ff;Nflhd xUtu; ,Uf;ff;$lhJ vdf;fUjpNah vd;dNth tpisahl;Lj;Jiw nghWg;ghsu; gjtpapy; ,Ue;J ghg;ghit ePf;FkhW nghWg;ghsUf;F mwptpj;jhu;. ghg;gh ePf;fg;gl;L fsKid xd;Wf;F nghWg;ghf epakpf;fg;gl;lhu;. mg;NghJ fLk; rku; eilngw;Wf;nfhz;bUe;j tTdpah khtl;lj;jpd; ghyNkhl;il fsKid mJ. me;jf; fsKidf;F jd;id epakpj;jjpy; ghg;gh fLg;ghfpdhu; vd;gJ cz;ik.

fsKidfspy; cs;s NghuhspfSf;F NghFk; cyu; czTfis gJf;fp itj;Jf;nfhz;L ey;y ghJfhg;ghd gJq;F Fopf;Fs; ,Ue;Jnfhz;Lk; njhiyj;njhlu;gpy; fl;lisfis toq;fpdhu; ghg;gh. ghyNkhl;ilapdhy; rpwPyq;fhg; gilapdu; cilg;ghu;fs; vdj;njupe;J ghg;gh jdJ fhypy; jdJ Jg;ghfpahy; jhNd RLfpd;whu;. gpd;G ghg;gh kUj;Jtkidapy;jhd; jd;tho;f;ifapid fopf;fpd;whu;. ,Wjptiu Ks;sptha;fhy; tiu ghg;ghtpw;F fsKid vd;why; njupahJ. Mdhy; ey;y ey;y gJq;FFopfs; mtUf;F njupAk;. GJf;FbapUg;gpy; Nfhk;ghtpy; vDk; ,lj;jpy; ghg;ghTk; mtuJ FLk;gKk; ,lk;ngau;e;J te;J tho;e;jhu;fs;.

,f;fl;lhd R+oypYk; mtu;fs; trjpahf tho;e;jhu;fs; vd;gJ cz;ik. rpwPyq;fhg;gil tl;Lthy; ghyk; jhz;Lk; Neuk; ghu;j;J ghg;gh kf;fSld; kf;fshf nry;fpd;whu;. mg;NghJ ghg;gh jdJ FLk;gj;jpw;F ePq;fs; Nghq;Nfh ehd; tUtd; vd;whu;. mjd; gpd;G ghg;gh rpwPyq;fhg; gilapduplk; ruzilfpd;whu;. ehd;jhd; jsgjp ghg;gh vd;W nrhy;ypf; nfhz;L Ky;iyj;jPtpd; me;j ntsp
g;gFjpapy; ghg;ghitAk; kw;Wk; nghWg;ghd ,Utu;fisAk; rw;W Neuk; gidkuj;jpd; fPo; cl;fhuitj;j gilapdu; gpd;G nts;is thd; xd;wpy; Vw;Wfpd;wdu;.

me;j thd; te;jNghJ ghg;ghtpw;F gilapdu; xUtd; mt; thdhy; ,wq;fp rY}l; mbj;jij fhzKbe;jjhf kf;fs; $wpdhu;fs;. ,Jjhd; md;iwa ghg;ghtpd;epiy. mjd;gpd;G jhd; ,tu; rpwPyq;fhg; gilapd; KOikahd fl;Lg;ghl;Lf;Fs; nry;fpd;whu;. mq;F jdJ gzpfs; njhlu;ghf glk;Nghlg;gl;l ,tu; gpd;G rpwPyq;fhg; gilapdupd; KOikahd ifnghk;ikahf nraw;glj; njhlq;Ffpd;whu;. mjhtJ tpLjiyg; Gypfspd; midj;Jyf njhlu;ghsu; Nf.gp ruzile;j gpd;du; Nf.gpahy; tpLjiyg; Gypfspd; Kjd;ikahdtu;fs; khw;wg;gl;L gd;dhLfspy; cs;s tpLjiy Mjuthsu;fis ifJnra;Ak; eltbf;ifapy; tplg;gl;Ls;shu;fs;. me;jtifapy; gy;NtWgl;l tpLjiyg; Gypfspd; Kjd;ikahdtu;fs; vy;yhk; tpLjiyapd; jpirapid jpUg;gptpl;L gd;dhLfspy; tpLjiyf;fhf cioj;Jf; nfhz;bUf;Fk; Mjuthsu;fis Gydha;thsu;fs; Clhf ifJnra;Ak; eltbf;ifapy; <Lgl;Ls;shu;fs;.

,jpy; gyu; ,e;j eltbf;ifapy; <Lgl;Lf; nfhz;bUf;fpd;whu;fs; vd;gjid ePq;fs; ed;F mwpe;jpUg;gPu;fs;. ,tw;Wf;nfy;yhk; Kf;fpa fhuzkhf ,e;jpahtpd; Nwhjhd; Kjd;ik tfpf;fpd;wJ. mjhtJ rpwPyq;fhg; gilapdupd; rpiwf;Fs; ,Uf;Fk; tpLjiyg; Gypfis cs;thq;fp tpLjiyg; Gypfspd; gd;dhl;L uPjpapyhd njhlu;GfisAk; fl;likg;Gf;fisAk; Klf;Fk; eltbf;ifapYk; kw;Wk; jkpo; kf;fsplk; gzk;gwpf;Fk; eltbf; ifapYk; <Lgl;LtUfpd;whu;fs;. ,tu;fspy; ,q;F Fwpg;gpl;Lf;nfhz;bUg;gtu;fs; Fwpg;ghf [Nuhg;gpa ehLfis ,yf;Fitj;J efu;e;Jnfhz;bUf;fpd;whu;fs;.

ghg;gh jkpofj;jpw;F tUtjw;F Kd; ghg;ghtpd; neUq;fpa ez;gd; ,d;gd; mjhtJ tpisahl;Lj;Jiwapd; gapw;rptpg;ghsu; jkpofj;jpw;Fte;Jtpl;lhu;. jkpofj;jpy; jkpo; kf;fs; nrwpe;JthOk; ,lq;fshd nrd;id kw;Wk; jpUr;rp kJiu Nghd;w ,lq;fs; fhzg;gLfpd;wd. rpwPyq;fhg;gil Gydha;thsu;fspdhYk; Nwhtpd; jpl;lkplypdhYk; ,tu;fs; mDg;gpitf; fg;gl;Ls;shu;fs;. mjhtJ jkpofj;jpy; trpf;Fk; <oj;jkpou;fspy; jkpo; czu;thsu;fis fl;Lg;gLj;Jk; eltbf;ifahfTk; kw;Wk; vd;w nfhs;iff;F MjuT nfhLj;JtUk; jkpo;kf;fisAk; rpwPyq;fh murpd; kdpj cupik kPwy;fs; njhlu;ghd rhl;rpaq;fisAk; ,y;yhnjhopf;Fk; eltbf;ifapy; ,wq;fpAs;sjhf njuptpf;fg;gLfpd;wJ.

mjhtJ ghg;gh jiyikapyhd FO jkpofj;jpy <oj; jkpo;kf;fs; nrwpe;J thOk; ,lq;fspy; Nwhtpdhy; jq;fitf;fg;gl;Ls;sjhf njuptpf;fg;gl;Ls;sJ. ,tu;fspd; tUifapid njhlu;e;J
nrd;id kPdk;ghf;fk; tpkhd epiyaj;jpy; ,yq;ifapy; ,Ue;J tUk; jkpou;fs; midtupd; gjpTfSk; jpul;Lk; eltbf;ifapy; NwhTld; ,ize;J ,tu;fs; ,wq;fpAs;sjhfTk; ,jd; mbg;gilapy; ,tu;fs; nkupdh gPr;rpw;F mUfpy; cs;s vopyfk; vdg;gLk; Nwhtpd; mYtyfj;jpy; gjpT tpguq;fis jpul;Lk; eltbf;ifapy; <Lgl;Ls;sjhfTk; njuptpf;fg;gl;Ls;sJ. ,jd; fl;lq;fs; gd;dhLfspYk; ,lk;ngWtjw;fhd rhj;jpaf;$Wfs; epfo;JtUfpd;wd. vLj;Jf;fhl;lhf N[u;kdpapd; xgNfhrd; gFjpapy; tpLjiy Mjuthsu;fs; mz;ikapy; ifJnra;ag;gl;likAk; ghg;ghit Nghyhd Ml;fspd; nray;fshy;jhd; vd;gij gd;dhl;L kf;fs; ed;F Gupe;Jnfhs;sNtz;Lk;.

ghg;gh jw;NghJ jkpofj;jpd; tsruthf;fk; vd;Dk; ,lj;jpy;jq;fp ,Ug;gjhfTk; ,tuJ eltbf;iffs; njhlf;fp itf;fg;gl;Ls;sjhfTk; njuptpf;fg;gl;Ls;sJ. ghg;ghtpd; tUiff;F Kd; fpA+gpupT fhty;Jiwapduhy; <oj;jpd; Ky;iyj;jPT khtl;lj;jpd; kfg;Ngw;W kUj;Jtu; Rju;rd; vd;gtu; flj;jg;gl;L ,uz;L ehs; tprhuizfs;>mr;RWj;jy;fSf;F kj;jpapy; tpLjiy nra;ag;gl;Ls;shu;. ,e;epfo;tpid njhlu;e;J nrd;idapy; cs;s <oj;jkpo; ,isQu;fs; kj;jpapy; mr;repiy Njhd;wpAs;sJ. vdNt gd;dhl;L vk;jkpo; cwTfNs kpfTk; tpopg;ghf ,Uq;fs;.

kPz;Lk; kPz;Lk; czu;j;Jfpd;Nwhk; Gydha;T vd;gJ xU 'ePu;'mJ ve;j ghj;jpuj;jpy; nfhs;fpd;wNjh mJjhd; mjd; tbtk;. ,t;thWjhd; ,d;iwa Njrj;JNuhf ehafu;fs; cq;fs; kj;jpapy; tyk; tUthu;fs;.

fl;Lehaf;fh tpkhd epiyaj;jpYk; Gypj; JNuhfpfs; jiyahl;bfshfr; nray;gLfpwhHfs;. nrd;id kPdhk;ghf;fk; tpkhd epiyaj;jpYk; Gypf;FO jiyahl;bfshf nray;gl;Lf; nfhz;L ,Uf;fpwhHfs;. ,ij NtW ahUk; nrhy;ytpy;iy. Gypfspd; ,izaj;jsq;fSk; Gyp rhHG gj;jphpiffSk; jhd; nrhy;Yfpd;wd.
ele;J Kbe;j ,yq;ifj; jkpoHfspd; chpikg; Nghuhl;l tuyhw;wpy; gy gy JNuhfj;jdq;fs; ,lk;ngw;ws;sJ. ,e;jj; JNuhfj;jdq;fSf;nfy;yhk; cr;rkhfTk;> Cw;WthahfTk; ,Ue;jJ gpughfud; vd;w me;jf; Nfhiojhd;. ,it gw;wp MokhfTk; Mjhuq;fSlDk; tpiutpy; vOjTs;Nshk;. murpaNy njhpahj Gypfspd; murpay; Ma;thsHfs; Gdh> G+td;dh vy;NyhUf;Fk; rkHg;gzk; nra;Nthk;.

புலிகளின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள்

புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் தற்போது படையினிரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களினால் இனிமேல் தலைத்தூக்க முடியாது எனவும் அரசாங்கம் பிரசாரம் செய்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடபகுதியில் புலிகள் அமைப்பின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலிகள் அமைப்பின் தலைவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிடுவதற்கு உல்லாசப் பயணிகள் உள்ளிட்ட மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. னவே, இவற்றினை இல்லாதொழித்து குறித்த பகுதிகளில் சுற்றுலாத்தலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
 “சனல் – 4” தொலைக் காட்சியுடன் சரத்பொன்சேகா கொண்டுள்ள தொடர்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமக்கு சுடுதண்ணீர் கூட இல்லையென்றும் சனல் - 4 இற்கு ரகசிய கடிதம் எழுதும் அளவுக்கு சரத் பொன்சேகா தொடர்பு வைத்திருந்தால், இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவைத் தயாரிக்கும் பின்னணியிலும் அவர் செயற்பட்டிருப்பார் என்ற சந்தேகமும் எழுவதாக அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘சனல் – 4’ என்பது புலிகளின் குரலின் ஆங்கில வடிவம் என்றே கருத வேண்டியுள்ளது. அவ்வாறான ஒரு தொலைக்காட்சிக்கு ரகசிய கடிதம் எழுதுகிறாரென்றால், இராணுவச் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர் எவ்வாறு பேணி இருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. அந்தக் கடிதம் சோவியத் இலக்கியத்தின் வார்த்தைப் பிரயோகத்தில் காணப்படுகிறது.
உலகில் சிவில், யுத்த கைதியொருவர் சுடுதண்ணீரும், ஏ. சீ. அறையும் இல்லையென்று கூறி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்கா வைத்துள்ள குவான்டனாமோ சிறைக் கைதிகள் கூட சித்திரவதை செய்யாது, விடுவியுங்கள் என்று தான் கேட்கிறார்கள். சில கைதிகள் தம் மனைவி, பிள்ளைகளுக்கு, நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியங்களான சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. சரத் பொன்சேகாவுக்கு அரசு வழங்கிய சலுகைகளை அவர் நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வியாழன், 18 மார்ச், 2010

வெளிநாட்டு 'புலிகள் வயிற்றுப் பிழைப்பை இழந்துவிட்டார்கள்.

புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் புலிகள் இன்னும் அழியவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புலிகள் அமைப்பு அழியாமல் பாதுகாத்து வருவதாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளதாவது. எல்லாம் இன்னும் முடிந்துவிடவில்லை. செயல்படா உறுப்பினர்களும் ஆர்வமுள்ள தரப்பினரும் இன்னும் இருக்கிறார்கள், குறிப்பாக இலங்கைக்கு வெளியில் அவர்கள் இருக்கின்றார்கள்.

வெளிநாட்டுத் தமிழர்கள் சிலர் ஈழத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதாகவும் கூறிய அவர் 'புலிகள் அமைப்புக்காக வெளிநாட்டில் பணம் திரட்டி வந்தவர்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பை இழந்துவிட்டார்கள். தமிழர்கள் இப்போது நிதி வழங்க முன்வருவதில்லை என்பது இதற்குக் காரணம். எனவே, தமது உழைப்பை பெருக்குவதற்காக செயலில் இறங்கவும் இங்கு ஏதாவது செய்யவும் விரும்புகிறார்கள்.

ஆனாலும், வெளிநாட்டிலுள்ள தமிழர்களில் பெரும்பானோர் இலங்கையில் அமைதி நிலைநாட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் திரு ராஜபக்சே குறிப்பிட்டார். அவர்களில் சிலர் இலங்கைக்குத் திரும்பிவந்து வாழவும் முதலீடு செய்யவும் விரும்புகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ்கூடத் தெரியாது , இதே நிலைதான் வெளியேயுள்ள சிங்களவர்களிடமும் காணப்படுகின்றது.

இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரும் இப்போதெல்லாம் நிம்மதியாக வாழ்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில், தனக்கு ஆதரவான தமிழ் வழக்கறிஞர் ஒருவர் எழுந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதன்வழி தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்த ராஜபக்ச அச்சந்தர்பத்தில் , இவ்வாறு செய்யக்கூடாது என்று இளம் தமிழ் ஆடவர் ஒருவர் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.

'தயவுசெய்து மறுபடியும் எங்களைப் பிரிக்காதீர்கள்.' எங்கள் அனைவரையும் ஒரே நிழலின்கீழ் வைத்திருப்பதே நல்லது,' என்று அவ்விளைஞர் சொன்னதாக அதிபர் தெரிவித்தார்.
வடகிழக்கு இணைப்பு என்பதனை தான் செய்யமாட்டேன் என உறுதிபடக்கூறியுள்ள அவரிடம் இந்தியா, அல்லது சுவிற்சர்லாந்து போன்ற சமஸ்டி முறையிலான தீர்வு பற்றி கேட்டபோது, சமஸ்டி என்ற சொற்பதம் இலங்கை மக்களுக்கு சூனியம் எனவும் அது நாடுபிரிபடுவதாக அவர்கள் அர்த்தம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாயின் சமஸ்டி பற்றி பேசலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழர்களை மத்திய வட்டத்திற்குள் கொண்டு வர குறிப்பிட்ட சில திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் , கிழக்கு மாகாணத்திலிருந்து 500 தமிழர்கள் பொலிஸ் திணைக்களத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாகணத்திலிருந்து மேலும் 450 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்து தலையெடுக்கும் இலங்கை, வட்டார விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மையமாகத் திகழவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சராசரி தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் விரும்புகிறது. தனது இரண்டாவது தவணைக் காலத்தில் 'இந்நாட்டை கல்வித்துறை, கப்பல்துறை, விமானத்துறை, தொடர்புத்துறை, பயணத்துறை மையமாக உருவாக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை ஓர் மூடன் என ஏளனமாக பேசிய அவர், ஜெனரல் பொன்சேகாவிற்கு எவ்வித மன்னிப்பும் தன்னால் வழங்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு செய்தால் இராணுவத்தின் ஓழக்கம் என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பினார். போன்சேகா தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இங்கு என்முன் இருந்த அவரிடம் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் உண்டா எனக்கேட்டேன், அப்போது இல்லை சேர் என்றார். புpன்னர் என்னை சந்தித்த கடைசி நாளில் கூட அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை.

ஆனால் நான் அவரிடம் அரசியல் இராணுவம் அல்ல என்பதை தெரிவித்திருந்தேன் எனவும் கூறியுள்ளார்.
அரசியல் என்பது ராணுவம் போல அல்ல. ராணுவத்தில் ஒரு ஒழுங்கு, சட்ட திட்டம் இருக்கும். ஒரு உத்தரவு போட்டால் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

ஆனால் அரசியல் அப்படியல்ல. ஒரு உத்தரவு போட்டால் அது பல விதமான விளைவுகளை உண்டாக்கும். நான் நினைத்திருந்தால், அவரின் பணிக் காலத்தை நீட்டித்து தேர்தலில் போட்டியிடாமல் செய்திருக்க முடியும்.

ஆனால் நான் பயந்துவிட்டதாக யாரும் சொல்லிவிடக் கூடாது. எனவே போட்டியிடட்டும் என விட்டுவிட்டேன். பொன்சேகாவை மன்னித்து விடுவது இயலாது. நான் மன்னித்துவிட்டால், கோர்ட் நடவடிக்கைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? மற்ற குற்றவாளிகளுக்கு என்ன பதில் சொல்வது?.

இது ஆங்கிலேயரின் சட்ட திட்டம். இந்தியாவுக்கும் எங்களுக்கும் அவர்களை இதைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

பொன்சேகா பல ஆயிரம் வீரர்களை ராணுவ நீதி விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். ஒருமுறை 8,500 பேரை விசாரிப்பதாகத் தெரிந்தது. பின்னர் நான் சத்தம் போட்டதால் விடுவித்தார்கள் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.

வாடிகன்:அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.
போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ம் ஆண்டு முதல் 81ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்களுக்கு அவர் நாளை எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனபாதிப்பை சாந்தப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார்.இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.
அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாட்டிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, 'என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
இன்றைய நிலையில், ஜெர்மன் சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாயாவதி கழுத்தில் ரூபாய் நோட்டு மாலை: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு அசரவில்லை

க்னோ :ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது தொடர்பான எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு, உ.பி., முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி சற்றும் அசரவில்லை. நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில், மீண்டும் அவருக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்பட்டது.



'இனிமேல் மாயாவதிக்கு, பூமாலைக்கு பதில், ரூபாய் நோட்டு மாலை மட்டுமே அணிவிப்போம்' என, அக்கட்சியினர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.இரு நாட்களுக்கு முன், உ.பி., தலைநகர் லக்னோவில், பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்தன. ஐந்து லட்சம் தொண்டர்களை திரட்டி, பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக, 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.இந்த விழாவில், லக்னோவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தங்கள் தலைவியை கவுரவிக்கும் வகையில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு, ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மாலையை அணிவித்து, அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.இந்த மாலையில் இடம் பெற்றிருந்தவை அனைத்தும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். மாயாவதிக்கு ரூபாய் நோட்டு மாலை போட்ட காட்சிகள், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானதும், நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.



இந்த மாலையை உருவாக்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவிலும் இந்த பிரச்னை பெரிய அளவில் எதிரொலித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.மீண்டும் மாலை:இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நேற்று காலை லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த விழாவில், முதல்வர் மாயாவதிக்கு மீண்டும் ஒரு பிரமாண்டமான ரூபாய் நோட்டு மாலை போடப்பட்டது. இந்த மாலையின் மதிப்பு 18 லட்சம் ரூபாய் என்றும், இதில் 1,000, 500, 100 என, பல்வேறு ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றுள்ளன என்றும், கட்சி நிர்வாகிகளே தெரிவித்தனர்.

சட்டத்தின் அரிச்சுவடி கூட தெரியாத நீதிபதி...

சென்னை: கணவரை அடித்து கூரையில் தொங்க விட்டு விட்டு அவரது கண் முன்பாகவே அவரது மனைவி மற்றும் மகளைக் கற்பழித்த கயவர்கள், அரசு வக்கீல், போலீஸ் மற்றும் மாவட்ட நீதிபதியின் குளறுபடிகளால் விடுதலையாகியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் தற்போது திருமணமாகி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருவதால் மறு விசாரணைக்கு உத்தரவிட விரும்பாமல் அபராதம் மட்டும் கட்டுமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (46), அவரது மனைவி சுகந்தி (42), மகள் சாந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் ஐடிஐ மாணவர் தங்கிப் படித்து வந்தார். அப்போது சாந்தி பிளஸ்டூ மாணவியாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டனர்.

உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் ஜெயராஜை அடித்து உதைத்தது. பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கி வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்க விட்டனர்.
அத்தோடு நில்லாமல், அவரது கால்களையும் கட்டி அடி வயிற்றில் கட்டையால் தாக்கினர்.
இந்த நிலையில், சுகந்தியை 4 பேரும், மகள் சாந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர்.
பின்னர் அந்தக் கொடூரர்கள், சுகந்தியையும், சாந்தியையும் கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
அவர்களது வீடு மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்ததால் யாரும் உதவிக்கு வரவில்லை. இரவு முழுவதும் மூன்று பேரும் கதறி அழுதபடி இருந்தனர். மறுநாள் காலையில் ஹட்கோ போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் புகார் கொடுத்தார். ஓசூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
உள்ளூர் போலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் முனிராஜ் என்பவர் சிக்கினார். இதேபோல ரவி, மது என்ற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோரும் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீது 3.1.97 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர்.

இதுதொடர்பாக ஓசூர் உதவி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, 20.7.04 அன்று அளித்த தீர்ப்பில், 6 பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தார்.
இந்தத் தண்டனையை எதிர்த்து சந்திரப்பா, முனிராஜ், ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
சட்டத்தின் அரிச்சுவடி கூட தெரியாத நீதிபதி...
அதை விசாரித்த நீதிபதி நாகமுத்து,
இறந்து போன 2 பேர் மீது குற்றப்பதிவு செய்தது, உதவி செசன்ஸ் கோர்ட் நீதிபதி செய்த மிகப் பெரிய சட்ட விரோதமான காரியம். குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் முறைப்படி இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணையின் போது சாட்சிகள் (பாதிக்கப்பட்டவர்கள்) மூலம் கோர்ட்டில் அடையாளம் காட்ட வேண்டும் என்ற சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட போலீசார், அரசுத் தரப்பு, நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை.
குற்றம் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டாலும், இவர்தான் அந்தக் குற்றத்தைச் செய்தார்' என்று சாட்சிகள் யாராவது அவர்களை அடையாளம் காட்டினால்தானே, அவர்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்க முடியும்? இதுகூடவா அவர்களுக்குத் தெரியாது? இந்த வழக்கின் சாட்சி விசாரணையை உதவி செசன்ஸ் கோர்ட் நீதிபதி மவுனியாக இருந்து வேடிக்கைதான் பார்த்திருக்கிறார்.
அடையாள அணிவகுப்பில் ஏற்பட்ட குளறுபடிகளையும் அரசு வக்கீல் சரிப்படுத்த முயலவில்லை. பெருமாள் என்பவரை ஓசூர் போலீசார் குற்றவாளியாகக் காட்டினர். ஆனால் அவரது பெயரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கிவிட்டனர். இதற்கான காரணம் சரிவர விளக்கப்படவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கைரேகையை சரிபார்ப்பதற்கு 6 மாதம் தாமதம் ஏற்பட்டு உள்ளது. கொள்ளையடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகை போன்ற பொருட்களை சாட்சிகள் மூலம் அடையாளம் காணவில்லை. அதற்கு உதவி செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிடவுமில்லை. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சி விசாரணையை முறைப்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. விசாரணை அதிகாரி சரியாக விசாரணை நடத்தாதது மட்டுமல்ல, நல்லவிதமாக சாட்சியும் அளிக்கவில்லை.

விசாரணையின் போது போலீசார் கைப்பற்றி இருந்த ஆவணங்கள், சாட்சியங்கள் ராளமாக இருந்தாலும், அவற்றை சாட்சி விசாரணையின்போது சரியாக பயன்படுத்தவில்லை. இதற்கு போலீசார், அரசு வக்கீல் மற்றும் அந்த நீதிபதிதான் பொறுப்பு. சாட்சி விசாரணையில் நீதிபதி முழு கவனம் செலுத்தவில்லை.

ஒப்புதல் வாக்குமூலம் விவகாரத்தில், சட்ட மாணவன் ஒருவனுக்கு தெரிந்த விஷயம் கூட இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. சரிவர கடமையாற்றாமல், இவ்வளவு குளறுபடிகளுக்கும் போலீசார், அரசு வக்கீல், நீதிபதி ஆகியோர் சமமாக பங்களித்துள்ளனர். நடந்தது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான சாட்சி விசாரணை. விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக் கொண்டு இவர்களை தண்டிக்க முடியாது.
பெஸ்ட் பேக்கரி வழக்கைப் போல இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தலாம். ஆனால் குற்றம் நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்போது ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்பட்டேன். எனவே மறு விசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

ஆனால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க அரசுக்கு பரிந்துரைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
அரசு வக்கீல், உதவி செஷன்ஸ் நீதிபதி, காவல்துறை ஆகியோரின் குளறுபடிகளால் தற்போது கொடூரமான கற்பழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலையாகியுள்ளனர்.

திங்கள், 15 மார்ச், 2010

அம்மா பகவான்/ கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தைகளுக்கு 'போதை பிரசாதம்' கொடுத்து செக்ஸ்

ஹைதராபாத்: கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தைகளுக்கு 'போதை பிரசாதம்' கொடுத்து செக்ஸ் லீலைகள் அரங்கேற்றப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர்.

இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆசிரமத்தை சுற்றி உள்ள தொண்டூர், உப்பள மடுகு, நிலவாய், காம்பாக்கம் போன்ற கிராம மக்களிடம் இருந்து 500 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது புகார் எழுந்துள்ளன.

இது பற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்திலும் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராகவலு நிருபர்களிடம் கூறுகையில்,

எல்ஐசி ஏஜெண்டாக இருந்த விஜயகுமார் தன்னை கல்கி பகவான் என்று கூறி பல்வேறு மோசடி செய்து வருகிறார்.

அவரது ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதை கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார் அப்போது அவரது ஆசிரம ஊழியர்கள் பக்தர்கள் அருள் வந்து ஆடுவதாக கூறி புதிதாக வரும் பக்தர்களை ஏமாற்றி பணம் கறக்கிறார்கள்.

கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் அங்குள்ள கிராம மக்கள் என்னிடம் புகார் கூறினார்கள். இது பற்றியும் ஆந்திர அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

கல்கி பகவானின் மோசடிகளுக்கு உடந்தையாக உள்ள ஊழல் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆன்மிகம் என்ற போர்வையில் ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்து வரும் போலி பகவான்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.

கல்கி பகவான் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.

ஞாயிறு, 14 மார்ச், 2010

நீலிக்கண்ணீர் வடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ex TNA,mp Sathasivam Kanagaratnam

நீலிக்கண்ணீர் வடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்காக எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. அரசாங்கம் முகாம்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற நொண்டிக் குற்றச்சாட்டுகளையே கூறிக் கொண்டிருந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு எவ்வழியிலேனும் உதவவில்லை. நிர்க்கதி நிலையில் தவித்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உதவுவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் ஒருமாத சம்பளத்தையேனும் கொடுத்து உதவி தமிழ்த் தேசியத்தின் பெருமையை காட்டியிருக்கலாம். இப்போது அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என வெற்றுக்கோஷமிடுகிறார்கள். போருக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்

கேள்வி:- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியின் சார்பில் போட்டியிடக் காரணம் என்ன?

பதில்:- மூன்று தசாப்தகால போர்ச்சூழல் ஓய்ந்து, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் இவ்வேளையில் கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வன்னியில் நிவாரணக் கிராமங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உதவிகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்தது. போரில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். மக்கள் பிரதிநிதியாக மக்களோடு மக்களாக இருந்த வேளையில் அவர்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டவன். எதிரணி அரசியலில் இருந்து கொண்டு வெறுமனே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருப்பதில் எதுவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை. நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல் தேவை. அந்தத் தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பூர்த்தி செய்து வருகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டியிருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு வெறுமனே பார்வையாளனாக, எதிரணி அரசியலில் இருந்து வாய்ச்சடால் பேசுவதில் மக்களுக்கு எதுவித பலனும் ஏற்படப் போவதில்லை. எனவே அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் என்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். தற்போது மேற்க¦¡ள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மேலும் தொடர்வதற்கு அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு பொதுத் தேர்தல் எனக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.


கேள்வி:- யுத்தத்தையும் அதன் மனித அவலங்களையும் நேரில் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிaர்கள். தற்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா?

பதில்:- அரசியல் கோட்பாட்டுக்காக அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு முதற்கண் நிம்மதியையும், இழந்துவிட்ட இயல்பு வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.

ஒரு பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்ட போது அரசாங்கமே தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது. அப்போது நீலிக்கண்ணீர் வடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்காக எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. அரசாங்கம் முகாம்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற நொண்டிக் குற்றச்சாட்டுகளையே கூறிக் கொண்டிருந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு எவ்வழியிலேனும் உதவவில்லை. நிர்க்கதி நிலையில் தவித்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உதவுவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் ஒருமாத சம்பளத்தையேனும் கொடுத்து உதவி தமிழ்த் தேசியத்தின் பெருமையை காட்டியிருக்கலாம். இப்போது அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என வெற்றுக்கோஷமிடுகிறார்கள். போருக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அதன் நடவடிக்கைகளிலும் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் ஒரு அரசுக்கு பொறுத்தவரையில் சுமார் மூன்று இலட்ச மக்களை பராமரிப்பது என்பது இலகுவான காரியமல்ல. மக்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தவில்லை. எந்தப் பயமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதுபோதும் என்றிருந்தனர்.

தற்போது மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். குறுகிய காலப் பகுதிக்குள் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இன்னொரு சாதனையாகும்.

சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். முன்னர் போல குண்டுச் சத்தங்கள் இல்லை. மரண அச்சுறுத்தல்கள் இல்லை. மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது.

கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிராமப்புற பாடசாலைக் கட்டிடங்களின் புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றம் நடைபெறும் மல்லாவி, பாண்டியன் குளம், துணுக்காய் ஆகிய உதவி அரச அதிபர் பிரிவுகளுக்கு கடந்தவாரம் சென்று வந்தேன். துணுக்காயில் 20 கிராம சேவகர் பிரிவுகளும் பாண்டியன் குளத்தில் 15 கிராம சேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 5 பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் றிசாத் ஆசிரியர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்குமுகமாக 43 துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் பாடசாலைகளுக்குத் தேவையான கணனி இயந்திரங்கள், போட்டோ பிரதி இயந்திரங்கள் மற்றும் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. 35 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகளை வழங்கியுள்ளது. விவசாயத்துறையில் ஏற்படும் அபிவிருத்தியான அம்மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

வீடு, வாசல்கள் இழந்த நிலையில் இருப்பதால் தற்காலிக கூடாரங்கள் அமைத்து மிகவும் சந்தோஷமாக வாழ்கிறா ர்கள். கிணறுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. கற்சிலை மடுவில் அடுத்த வாரமளவில் திறக்கப்படவுள்ளது. முகாம்களில் தங்கியி ருக்கும் எஞ்சியோரும் விரைவில் தங்களை குடியமர்த்த வேண்டும் எனக் கோரினர். சொந்த வீட்டில் ஒருகோப்பை கஞ்சை குடித்தாலும் போதும் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.


கேள்வி:- இறுதிக்கட்டப் போருக்கு முன் ஒரு கட்டமைப்புக்குள் இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக் காரணம் என்ன?

பதில்:- போர் முற்றுபெறுவதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருந்தது. கிளிநொச்சி புலிகளின் தலைமையகத்தில் இருந்து வரும் உத்தரவுகளுக்கமையவே நடந்து கொண்டார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் இருந்தன. புலிகள் இருக்கும் வரையிலும் ஒற்றுமையாக இருப்பதுபோலவே தெரிந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குள் முரண்பாடுகள் வெளியேதெரிய ஆரம்பித்தன.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் இன்னொரு பிரிவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் சிலர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாககவும் எடுத்த முடிவுகளே மூன்றாக பிளவுபடுவதற்கு காரணமாய் அமைந்தன. சுயநல நோக்குடன் செயற்படும் சிலர் தாம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்காக எதிரணி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். எதிரணி அரசியலால் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எதையும் சாதித்துவிட முடியாது என்பதே உண்மையாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களை வழிநடத்த சரியானதொரு தலைமைக்கான வெற்றிடம் காணப்படுகிறது. தமிழ்த் தேசியம், தமிழினம், சுயநிர்ணயம் என்பது பற்றியே பேசிப் பயனில்லை. இப்போதைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்துகொடுக்க வேண்டும்.

நன்றி தினகரன் வாரமஞ்சரி
புதிய தலைமைச் செயலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்து பேசியதாவது: இவ்வளவு பிரமாண்டமான புதிய சட்டசபை வளாகத்தை உருவாக்கிய முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறேன். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெரும் தலைவர்கள் உருவாகி நாட்டுக்காக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக, ராஜகோபாலாச் சாரி, காமராஜர், அண்ணாத் துரை, சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களை குறிப்பிடலாம். அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். நாட்டு மக்களை பசியிலிருந்து காக்கும் வகையில், பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் சி.சுப்ரமணியம். வெங்கட்ராமன், தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர். எம்.ஜி.ஆர்., மதிய உணவு திட்டத்தை துவக்கினார்.
முதல்வர் கருணாநிதி 11வது முறையாக எம்.எல்.ஏ.,வாகவும், ஐந்தாவது முறையாக முதல்வராகவும் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் அறிவுக்கூர்மை, அரசியல் அனுபவம், தலைமைப் பண்பு ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பல வகையில் உதவியாக இருந்து வருகிறது. நான் பலமுறை அவரது ஆலோசனைகளை பெற்றுள்ளேன். அவரது அனுபவத்தைப் பெற்று ஆட்சியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நாட்டின் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்கி வருகிறது. கல்வி, ஆட்டோமொபைல், தொழில்துறை, ஜவுளி, சேவைப்பிரிவு உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. கிராமப்புற வளர்ச்சியிலும் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. பல துறைகளில் நாட்டிற்கே தமிழகம் முன்மாதிரியாக இருந்து வருகிறது, என்றார்.

இந்த செய்தி அதிமுகவினருக்கு நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தும்.450 கோடி செலவில் புதிய சட்டசபை வளாகம் தேவையா என்று பெரிய விஞ்ஞானிகள் போல,கெட்ட எண்ணத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு,துக்கம் தாங்கமுடியாமல் வாயிலும்,வயிற்றிலும் அடித்துக்கொண்டு கேள்விகள் கேட்பார்கள். இந்த புதிய சட்டசபை திமுக எம்எல்எகளுக்காக மட்டும் கட்டப்பட்டதல்ல.இது தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானது. சிலர் பேசுவார்கள்,மாநிலத்தில் மக்களின் ஏழ்மை நிலை இன்னும் முழுமையாக அகற்றபடவில்லையே? ஏன் இந்த வீண் செலவு என்று.நல்ல கேள்விதான்.நாட்டு மக்களுக்காகத்தான் இந்த அரசாங்கம்.மக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டவேண்டும். ஆனால் அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு திட்டங்கள் தீட்டுங்கள் என்று சொல்லகூடாது.அவர்கள் நல்லவராக இருந்தாலும் சரி,கெட்டவராக இருந்தாலும் சரி நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் என்பதால் அவர்களுக்கும் சரியான முறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். உண்மையாக சொல்லபோனால் மற்ற கட்சிகளின் ஆட்சியில், மக்களுக்காக செய்யப்பட்ட நன்மைகளோடு ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட நன்மைகள் மிக மிக அதிகம்.அதை நன்மைகள் என்று சொல்வதைவிட சாதனைகள் என்றே சொல்ல வேண்டும்.சட்டமன்ற வரலாற்றில் ஐம்பது ஆண்டுகாலமாக தோல்வியையே காணாத மாபெரும் தலைவர்,ஐந்தாவது முறையாக முதல்வராக இருந்துகொண்டு மக்களுக்காகவே உழைக்கும் ஒப்பற்ற தலைவர் டாக்டர்.கலைஞரின் பணிகள் தொடரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
www.dinamalar.com
by அரசு (சென்னை),Eunos,Singapore