வெள்ளி, 23 டிசம்பர், 2016

முதலில் அவாள் சாப்பிட்டபிறகு மிச்சம் இருந்தால் சூத்திரகளுக்கு .. காஞ்சி மடதுலதான்யா .. கிரிஜா வைத்தியநாதனுக்கும் இதுக்கும் தொடர்பில்லை.... ஆமா!

காஞ்சி மடத்தில் மத்திய உணவு....
முதலில் பிராமணர்களுக்கு ....அவாள் எல்லாம் சாப்பிட்ட பிறகு மிச்சம் இருந்தால் .... சூத்ராளுகளுக்கும் போடப்படும்...பஞ்சமர்கள் உள்ளே வரவே கூடாது....இது தான் மனுதர்மம்...பார்ப்பன நியதி....இன்றளவும்....
அதே போல தான்....
மருத்துவ பொறியியல் கல்லூரி இடங்கள்....
முதலில்.... அவாளுக்குத்தான் வழங்கப்படும்...
மிச்சம் மீதி இருந்தால் சூத்ராளுக்கு கொடுப்பார்கள்...

உயர் படிப்புக்கு இனி....தோளில் பூணூல் இருந்தால் மட்டும் போதும்...அறிவு ஆற்றல் மதிப்பெண்கள் எல்லாம் தானாக வந்துவிடும்...
பூணூல் இல்லாதவர்கள் எல்லோரும் திறமை இல்லாத முட்டாள்கள்...தகுதியற்றவர்கள் என்பதே பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை...
இதை அமல் படுத்துவதற்கு...அவர்கள் கண்டு பிடித்த குறுக்கு வழிதான்...நுழைவுத் தேர்வு ... திறமை அடிப்படையில் இடம் என்பது...
இந்துத்வா சாணக்கியர்களின் சூழ்ச்சிப்படலம்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: