இந்த விஷயம் தான் முதல்வரை அதிகம் உறுத்தியுள்ளது என்கிறார்கள். இப்போது முதல்வருக்கு எந்த தடையும் இல்லை. பிரதமரின் ஆசியும் ஆதரவும் இருக்கிறது. யாருக்கும் குனிந்து நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, தடைகளை உடைப்பதிலும், கொழுத்த முதலைகளையும் ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் அடுத்த குறி பணி நீட்டிப்பு செய்யப்பட்டு ஜெ., வின் செல்லப் பிள்ளையாகவும், அதிகார மையமாகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் தான் என்று கோட்டை வட்டாரத்தில் ரகசியமாக பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் கசிந்து கோட்டை அதிகாரிகள் கதி கலங்கிப் போய் இருப்பதாக கூறப்படுகிறது. லைவ்டே,காம்
வெள்ளி, 23 டிசம்பர், 2016
ஜெயா வழங்கிய மோடியின் "பன்னீர்" ரிலீஸ் .. ஷீலா பாலக்கிருஷ்ணன் வகையறா கலக்கத்தில் .
இந்த விஷயம் தான் முதல்வரை அதிகம் உறுத்தியுள்ளது என்கிறார்கள். இப்போது முதல்வருக்கு எந்த தடையும் இல்லை. பிரதமரின் ஆசியும் ஆதரவும் இருக்கிறது. யாருக்கும் குனிந்து நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, தடைகளை உடைப்பதிலும், கொழுத்த முதலைகளையும் ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் அடுத்த குறி பணி நீட்டிப்பு செய்யப்பட்டு ஜெ., வின் செல்லப் பிள்ளையாகவும், அதிகார மையமாகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் தான் என்று கோட்டை வட்டாரத்தில் ரகசியமாக பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் கசிந்து கோட்டை அதிகாரிகள் கதி கலங்கிப் போய் இருப்பதாக கூறப்படுகிறது. லைவ்டே,காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக