வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஜெயலலிதா இறந்த பின்பே அப்போலோவுக்கு கொண்டுவந்தார்கள் .. அப்போலோ டாக்டர் ராமசீதா வாக்குமூலம் !

இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்த பெண் மருத்துவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.வடசென்னை மாவட்ட ஜெ.தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஒன்றில் அந்த பெண் மருத்துவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இரண்டாவது தளத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிப்பது போல மக்களை ஏமாற்றினார்கள் என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.  வெப்துனியா

கருத்துகள் இல்லை: