வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு முதல் சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இந்த முதல் சுற்றில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் சுற்று நிறைவடைந்துள்ளதால் அதில் பங்கு பெற்ற வீரர்கள் வாடிவாசலை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: