வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கேள்விகள் ???? அடுத்த முதல்வர்? மீண்டும் தேர்தல்? இடையில் ஆளுநர் ஆட்சி?

l. . ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2 சசிகலா மீதான சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
3 சொத்து குவிப்பு வழக்கில் குமாரசாமி தீர்ப்பா இல்லை குன்ஹா தீர்ப்பா என்று தெரியவில்லை. சுவாமி சசிகலாவை ஆதரிப்பதை பார்த்தால் அது குமாரசாமி தீர்ப்புதான் என்று எண்ணத்தோன்றுகிறது.
 4 . அப்படியே குன்ஹா தீர்ப்பாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடி புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே இது மீண்டும் தேர்தலை நோக்கியே பயணிக்கும் என்று தெரிகிறது. ஒன்று - குமாரசாமி தீர்ப்பு - சசிகலா முதல்வர். இரண்டு - குன்ஹா தீர்ப்பு - ஓ பி எஸ் - க்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு. புதிய மந்திரி சபை. மூன்று - கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு மீண்டும் தேர்தல். தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை தீர இன்னும் பல மாதங்கள் ஆகலாம்...  உண்மையான்னு தெரியல..  முகநூல் பதிவு  Krishnan Kumar

கருத்துகள் இல்லை: