

தற்போது வர்தா புயல் முழுமையாக கரையைக் கடந்து வழுவிழக்கத் தொடங்கிவிட்டது. இந்த புயலால் சென்னை நகரில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடியவும் நீடித்தது…
பகல் முழுவதும் பேய் காற்றுடன் மிக அதிகமான கனமழை கொட்டித் தீர்த்தது. கடல் அலைகள் சுனாமி பேரலைகளாக சீறின. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் 18 செமீ; செம்பரம்பாக்கத்தில் 16 செ.மீ; நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழை பதிவாகி உள்ளன.
கடந்த 1994-ம் ஆண்டு புயலின் போது சென்னை நகரில் ஒரே நாளில் 24 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக