மின்னல் சிறிறங்கா அலறிமாளிகையில் பால்சோறு உண்டு மகிழ்கின்றார்.
அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் இணக்க அரசியலை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர் சிறிறங்காக. இவ்விமர்சிப்பினூடாகவே இவரால் மலையகத்து மக்களின் காதுகளில் பூ சுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது டக்ளசின் யூனியராக மாறியுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக