
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள த நீயுஸ் பேப்பர் எனும் கனடியப் பத்திரிகை , கனடாவினுள் நுழையும் நோக்கில் ஆழ்கடலில் அசைந்து கொண்டிருக்கக்கூடிய படகுகளின் தகவல்களையும் , கடத்தல் காரர்கள் தொடர்பான விபரங்களையும் கனடிய அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது. இத்தகவல்களின் அடிப்படையில் இவர் தனது விஜயத்தின் போது இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்களை கைது செய்து தண்டனை வழங்க முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக