வெள்ளி, 15 ஜூலை, 2011

வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி ‘வாய்தா ராணி’இந்த முறை என்ன செய்ய?

போன தடவை ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக பிசாத்து 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 27-ம் தேதி கர்நாடக கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடவே உடன்பிறவாச் சகோதரியையும் அழைத்துச் செல்ல வேண்டுமாம். இது நாள் வரை பல காரணங்களை புதிது புதிதாக கண்டுபிடித்து வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி ‘வாய்தா ராணி’ என்ற பெயரும் புகழும் பெற்று விட்ட ஜெ. இந்த முறை என்ன செய்யவிருக்கிறார் என்று பார்ப்போம்!

கருத்துகள் இல்லை: