வியாழன், 14 ஜூலை, 2011

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற தனியார் பஸ் விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று பகல் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.ஈரற்பெரியகுளத்திற்கு அருகில் உள்ள அவுசதப்பிடிய எனும் இடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: