சனி, 6 ஜனவரி, 2018

கமல் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்க தயங்குவது ஏன்?: ஜவாஹிருல்லா

தினகரன் :சென்னை: ஆர்கே நகர் தேர்தல் முடிவு குறித்து ஆணையத்தை விமர்சிக்க கமல் தயங்குவது ஏன்? என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வியெழுப்பியுள்ளார். முன்னதாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டுக்கு விலைபோகியதாக கமல் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: