இதனால் விஜயகாந்த் வைகோ மீது அதிருப்தியில் இருந்தார். விஜயகாந்தை சமாதானப்படுத்தவே வைகோ திருச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜயகாந்த் கூட்டணி கட்சி தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக இந்த மாநாட்டுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்தார்.">ஆனால் பிரேமலதா இந்த மாநாட்டை தற்போது புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் இந்த மாநாட்டுக்கு வந்தாலும், வைகோ மீதானா அதிருப்தி மாறவில்லை என்பதை பிரதிபலிப்பதாகவே பிரேமலதாவின் இந்த புறக்கணிப்பு உள்ளது. வெப்துனியா.com
புதன், 11 மே, 2016
பிரேமலதா தொடர்ந்து வைகோவை புறக்கணிக்கிறார்--------- இருக்காதா?
இதனால் விஜயகாந்த் வைகோ மீது அதிருப்தியில் இருந்தார். விஜயகாந்தை சமாதானப்படுத்தவே வைகோ திருச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜயகாந்த் கூட்டணி கட்சி தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக இந்த மாநாட்டுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்தார்.">ஆனால் பிரேமலதா இந்த மாநாட்டை தற்போது புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் இந்த மாநாட்டுக்கு வந்தாலும், வைகோ மீதானா அதிருப்தி மாறவில்லை என்பதை பிரதிபலிப்பதாகவே பிரேமலதாவின் இந்த புறக்கணிப்பு உள்ளது. வெப்துனியா.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக