கலாபவன் மணி கடனை திருப்பி கேட்க மாட்டார் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.அவர்கள்தான் மணி இனி நடிக்க மாட்டார் என வதந்தி கிளப்பியதாகவும், அவர்களே மணியின் மரணத்துக்கும் காரணம் எனவும் ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஆனால், போலீஸ் இன்னும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. வெப்துனியா.com
திங்கள், 9 மே, 2016
நடிகர் கலாபவன் மணியின் மரணம் கொலைதான் ...சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி!
கலாபவன் மணி கடனை திருப்பி கேட்க மாட்டார் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.அவர்கள்தான் மணி இனி நடிக்க மாட்டார் என வதந்தி கிளப்பியதாகவும், அவர்களே மணியின் மரணத்துக்கும் காரணம் எனவும் ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஆனால், போலீஸ் இன்னும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. வெப்துனியா.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக