சனி, 25 ஜூலை, 2020

"கோவையில்" மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் – மக்கள் பீதி

coimbatoreவெப்துனியா : கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் ஒரு கும்பல் மேலாடைகள் இன்றி சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பல் எதாவது சதி வேலைகள் செய்யவோ இல்லை குற்றச் செயலில் ஈடுபடவோ அப்பகுதிகள் சுற்றித்திரிவதாக பலரும் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: