வியாழன், 26 மார்ச், 2020

கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி20 நாடுகள் முடிவு

dinakaran :வாஷிங்டன்: கொரோனாவை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.370 லட்சம் கோடி) வழங்க ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளுக்கு வழங்க ஜி20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பின்ரான்ஸ்ம் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஜி-20யில் உள்ளன.

கருத்துகள் இல்லை: