வியாழன், 26 மார்ச், 2020

இத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்

சுவிஸ் தமிழ் தகவல் மையம் : இத்தாலி
இடிந்து நொறுங்கி கொண்டிருக்கிறது!
அது அந்நாட்டு மக்களிடம் சரணடைந்தாக அறிவித்து விட்டது!
அந்த நாட்டின் பிரதமர் சொல்கிறார்!
நிலைமை நம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது!
கொரோனா வைரஸ் நம்மை கொன்று புதைக்கிறது!
நாம் வானத்தை பார்த்தவாறு நிற்பதைத்தவிர வேறு வழியில்லை!
நேற்று 427 மரணம்
இன்று 627 மரணம்
இப்படியே 6000 மரணங்களை தொட்டுவிட்டது!
நாளை தெரியவில்லை.
இத்தாலி மொத்தமாக தோற்றுப்போய் நிற்கிறது-
ஒரு தொற்று நோயிடம்...
எம் இந்திய மக்களே...
இப்பொழுது நினைத்து பாருங்கள் நாம் என்ன செய்ய வேண்டுமென...
அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்!
இல்லையெனில் நாம் மரணத்திடம் மண்டியிடவேண்டியிருக்கும்..
வாழ்வா சாவா முடிவுகள் உங்கள் கையில்!
இதோ பாருங்கள் ராணுவ வண்டியில் பிண ஊர்வலத்தை...
நெஞ்சம் பதறுகிறது.<

கருத்துகள் இல்லை: