எனவே, தேமுதிக கூட்டத்தை கூட்டிய பிரேமலதா செயளாலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சொத்துகள் ஏலத்தில் வந்திருப்பது பற்றி உருக்கமாக பேசினாராம். பின்னர் ஏலத்திற்கு வந்துள்ள சொத்தை மீட்க நிதி திரட்டி தரும்படி கேட்டாராம்.
இதனால் கடுப்பான நிர்வாகிகள், தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை பணம் தருவதே இல்லை. அத்தனை பேரும் கடனை வாங்கி சொத்துகளை விற்றுதான் செலவு செய்தோம். இப்போது உங்க சொத்துகளை மீட்க எங்களை நிதி வசூல் செய்து தர சொல்வது நியாயமா? என கேட்டு நிதி திரட்டித்தர மறுத்துவிட்டனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக