
அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் கூறியிருந்தார்.இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்திலிருந்து திமுக பின் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவிற்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் தோல்வியை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் வாங்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதால் திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக