செவ்வாய், 27 ஜூன், 2017

கொல்வான் பார்ப்பான்.. தெய்வகுற்றம் போக்க குழந்தைகளை பலி கொடுத்த நம்பூதிரி பார்பான வரலாறுகள்..

( படம் : பார்ப்பனர்களின் ஒரிஜினல் வேள்வி யாகம்

 Lulu Moses :திருவிதாங்கூர் சமசுதானத்தில் ஆரிய பார்ப்பன இந்துக்கள் அந்த
காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி தெய்வத்திற்கு
வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள்!!
மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்கு தெய்வ குற்றம் என நம்பூதிரி (பார்ப்பனர்கள்) எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள். அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்தபுரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு, நம்பூதிரி (பார்ப்பனர்கள்) மந்திர, தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயிரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா. பக்கம்91-92 )

மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது!
ஆதித்த கரிகாலனை கொன்றவர் பார்ப்பனர்கள்!?அதற்கு பழிவாங்க கோயில் குருக்கள் (போர்) பயிற்சி குருகுலத்திற்கு போய் ஆயிரம் பார்ப்பன குருக்களை கொல்லச்செய்தான் இராஜராஜன்.(குருகுலம் காந்தலூர் சாலையில் அதாவது இன்றைய திருவனந்தபுரத்தில் இருந்தது)
வாஞ்சி அய்யருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுத்தது வ.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி.
மராட்டியத்தில் பிளேக் நோய் ஒழிக்க எலிகளைக் கொல்ல நடவடிக்கைகள் எடுத்த சுகாதார அதிகாரி சாண்டர்சைக் கொல்ல சபேகர் சகோதரர்களைத் தூண்டி விட்டவர் திலகர்.
அபிநவ் பாரத் என்ற வன்முறை சங் பரிவார் அமைப்பு உள்ளது. அதன் தலைவி ஹிமானி சவர்க்கார். அவர் யார் வி.டி. சாவர்க்கர் தம்பி மருமகள். காந்தியைக் கொன்ற கோபால் கோட்சேவின் மகள். இந்த அபினவ் பாரத் தான் மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணம். அதில் முக்கிய குற்றவாளி புரோகித் என்ற பார்ப்பனர்.
காந்தியை கொன்றவன் பார்ப்பான்
ஆஷ் துரையை கொன்றவன் பாரப்பான்
சங்கர ராமனை கொன்றவன் பார்ப்பான்
புஷ்யமித்திர பார்ப்பான் யாரை கொன்று மன்னனானான்?
நந்தனை கொன்ற தீவெட்டி பார்ப்பனர்கள் யார்?
பௌத்த சமண துறவிகளை கழுவேற்றி கொல்ல வைத்தது யார்?
இராமலிங்க அடிகளாரை கொன்றவன் யார்?
காமராசரை உயிரோடு கொளுத்த முயன்றவன் எவன்?
கொன்றது மட்டுமல்ல இந்தியாவைக் காட்டிக்கொடுத்ததும் பார்ப்பான் தான்.
இஸ்லாமியர்களுக்கு காட்டிகொடுத்தவன் கூர்ம நாராயணன் என்பவன்.
போர்த்துகீசியருக்கு காட்டிக்கொடுத்தவன் மற்றொரு கூர்ம நாராயணன்.
இவர்களை அண்ணா அம்பலப்படுத்துகிறார்.
வரலாற்றுத் தகவல்கள் நன்றி:- சக தோழர்கள் கனிமொழி, அன்பு மணி, சங்கீதா
இப்படியே வரலாற்றை திரித்து கூறியும், மறைத்து வைத்தும் மக்களை...
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே!"
#கொல்வான்_SVSekar_என்னும்_பார்ப்பான்
Lulu Moses
27/06/2017

கருத்துகள் இல்லை: