வியாழன், 29 ஜூன், 2017

பழனியில் 500 அதிரடிப்படையினர் ... கலவரத்தை தூண்ட RSS முயற்சி!


பழனியில் நிலவும் பதற்றத்தை தணிக்க 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிப்பு பழனி: பழனியில் நிலவும் பதற்றத்தை தணிக்க 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பழனியில் நேற்று மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அதன் காரணமாக திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் தலைமையில் பழனி நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தினகரன்

கருத்துகள் இல்லை: