சனி, 18 ஆகஸ்ட், 2012

பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கைது

சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் ரஞ்சன் பலியான சம்பவத்தில்,  பள்ளி நீச்சல் பயிற்சியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவன் பலியான வழக்கில்,  கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந் திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: