சனி, 6 நவம்பர், 2010

ஜேர்மனியில் விபத்து இலங்கை தமிழர் பலி

ஜேர்மனியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட  மூவர்  உயிரிழந்தனர். காரும் கொள்கலன் வானமும் ஒன்றோடு ஒன்று மோதிக் காண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்து.
இறந்த இலங்கையர் யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்ட அரியநேசன்  (வயது 53) என்பவர் ஆவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.  ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.
இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: