வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

Sharuk khanக்கு நோட்டீஸ்! குழந்தைகள் முன்னிலையில் வன்முறை!

மும்பை பாலிவுட் நடிகரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாரூக்கானுக்கு குழந்தைகள் உரிமை அமைப்பு ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையில் வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்றபோது தன்னை தடுக்க வந்த பாதுகாவலரை குழந்தைகள் முன்னிலையில் வன்முறை தூண்டும் விதத்திலும், கொச்சையான வார்த்தையிலும் திட்டியிருக்கிறார். இதை கண்டித்து குழந்தைகள் உரிமை சட்டம் 2005 பிரிவு 14(1)ன்கீழ் வரும் 16-ம் தேதியன்று ஷாரூக்கான் ஆஜராகுமாறு குழந்தைகள் உரிமை அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கருத்துகள் இல்லை: