பல நடிகைகளும் தங்களது கண்டனங்களை சானாகானின் மொபைலுக்கு அனுப்பிவிட்டு தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சானாகானின் கருத்து பற்றி பேசிய ஸ்ரேயா “யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிப்பதற்கு மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. என் தனிப்பட்ட வாழ்க்கையை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை” I am busy ? என்று வேறு கூறியுள்ளார்.
நடிகை த்ரிஷாவும் இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்போவதாக கூறப்பட்டதால் இது பற்றி த்ரிஷாவிடன் கேட்டபோது “ நான் புகார் கொடுக்கப் போகிறேனா? யார் சொன்னது? எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இதையெல்லாம் கவனிக்க எனக்கு நேரமில்லை” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக