வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

மம்முட்டி மோகன்லால் வருமான ஏய்ப்பு,சிக்கிவிட்டார்கள். மீளுவார்களா?

மம்மூட்டி, மோகன்லால் ரூ.30 கோடி சொத்து மதிப்பிலான வருமான ஏய்ப்பு செய்துள்ளதாக இன்று‌ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஜீலை 23ல் கேரள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரது தென் மாநில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ‌வருமான வரி சோதனை செய்தனர். அப்போது ரூ.3 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் ‌மீண்டும் சோதனை செய்ததில் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளாதால் இருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: