வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

வீடுகளுக்குள் புகுந்து கலகக்காரர்களை தேடும் இங்கிலாந்து பொலிஸார்!

இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸார் கலகக்காரர்களைத் தேடும் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். பலரது வீடுகளுக்குள் புகுந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது அங்கு இடம்பெற்று வருகின்றன. கடந்த ஞாயிறு முதல் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களால் சுமார் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: