வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ராமதாஸ். திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம்.


இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். "திராவிடம்' என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
மயக்கமா கலக்கமா அரசியலில் குழப்பமா...நா ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்ல படிச்சவுங்க நாலு பேரு சொன்னாங்க நா ஒரு
வடிவேல் இல்லாத குறையை இந்த ராமதாஸ் நிறைவேற்றுகிறார்.சினிமாவில் ராமதாசுக்கு நல்ல எதிர்காலம்."வாழ்க டவுசர் தாஸ்
so.annamalai - chennai ,இந்தியா
அபிராமி...அபிராமி....அசிங்கம்.அசிங்கம்...எல்லாம்...அசிங்கம்..மனிதர் உணர்ந்துகொள்ள மனித பேச்சு அல்ல.
Vijay Anand - Singapore,சிங்கப்பூர்
யோவ் அறிக்கை விடவேண்டும் என்பதற்காக பேசாதே.... முதலில் உன்னை திருத்து அப்புறம் தமிழ்நாட்டை திருத்து.. இப்படி பேசிகிட்டு இருந்த எந்த திராவிடம் உள்ளம் கொண்டவரும் உன்னை மதிக்க மாட்டார்கள்....உனக்கு விளம்பரம் வேண்டுமின்ன மக்களுக்கு நல்லது செய்வதை யோசி.. அதை விட்டுட்டு இப்படி புலம்பாதே... உன் பேச்சு பக்குவப்பட்ட மனிதன் மாதிரி இல்லை.. இது எதோ பைத்தியக்காரன் புலம்பல் மாதிரி இருக்கு...
all india radio உல " இன்று ஒரு தகவல் " னு ஒன்று வருமல்லவா ? அதுபோல இது . " இன்று ஒரு காமெடி "
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
இருந்தா...உங்கள மாதிரி எல்லாம் மரத்தை வெட்டவும், உன்ன மாதிரி தினமும் 'பிளேடு' போடவும் தான் முடியும். நீ அரசியல் நடத்த இவ்ளோ நாள் திராவிடதிடம் மானம் இல்லாமல் மாற்றி மாற்றி கால் கழுவி விட்டதை மறந்துவிட்டு பேசுவது நாதாரித்தனம்! உன் பருப்பு இதுக்கு மேல வேகாது தமிழ்நாட்டின் No 1 . துரோக பயலே...! கெட்டவங்கள கூட மன்னிச்சிடலாம், உன்ன மாதிரி SELFISH துரோகிகள மன்னிக்கவே கூடாது...!
ஏர்வாடி போய் வந்தாதான் கண்ட்ரோல் பண்ண முடியும் போல ப்ளீஸ் அதுவரை வெளியே வுடாம பூட்டி வைக்க சொல்லுங்க 
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
வன்னியன் என்ற வார்த்தையை தவிர தமிழில் மற்ற எல்லா வார்த்தையும் கெட்ட வார்த்தை என்று நீங்கள் சொன்னாலும் தமிழனுக்கு கோபம் வராது. காரணம் மலையாளி கன்னட தெலுங்கு இவர்களை ஆளவிட்டு அடிமையாக இருப்பது தான் தமிழனின் தலை எழுத்து .

கருத்துகள் இல்லை: