வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை

கொடிய குற்றச் செயல்கள் புரிந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை, நிதி மோசடி மற்றும் பாலியல் வல்லுறவு முதலான குற்றங்கள் இழைத்தவர்கள் சுமார் 2000 பேர் வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக இலங்கைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரை கைது செய்ய சர்வதேசப் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: